குழந்தை புஷ்டியாக வளர.. குடிக்கும் பாலில் இந்த சத்து பவுடர் கலந்து கொடுங்க!!

குழந்தை புஷ்டியாக வளர.. குடிக்கும் பாலில் இந்த சத்து பவுடர் கலந்து கொடுங்க!!

உங்கள் குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க நீங்கள் வீட்டிலேயே ஊட்டச்சத்து பவுடர் தயாரித்து பாலில் கலந்து குடிக்க வைக்கலாம்.இங்கு சொல்லப்பட்டுள்ள ஊட்டச்சத்து பவுடர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,எலும்பு வலிமை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் ஊட்டச்சத்து பவுடர்: பாதாம் பருப்பு – 100 கிராம் முந்திரி பருப்பு – 100 கிராம் வால்நட் – 50 கிராம் பிஸ்தா – 50 கிராம் முழு கோதுமை – … Read more

24 மணி நேரமும் கால் வலியா இருக்கா? அரிசி ஒத்தடம் கொடுத்தால் வலி தானாக குறைந்துவிடும்!!

24 மணி நேரமும் கால் வலியா இருக்கா? அரிசி ஒத்தடம் கொடுத்தால் வலி தானாக குறைந்துவிடும்!!

உங்களுக்கு தீராத கால் வலி இருந்தால் அதற்கு வீட்டு வைத்தியத்தின் மூலம் உரிய தீர்வு காண வேண்டும்.கால் தசை பிடிப்பு,சர்க்கரை நோய்,நரம்பு அடைப்பு,கால்சியம் குறைபாடு,வயது முதுமை காரணங்களால் கால் வலி,வீக்கம் ஏற்படுகிறது. தீர்வு 01: மஞ்சள் தூள் பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.சிறிது மஞ்சள் தூளை அதில் போட்டு காலை வைத்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். அதன் பிறகு கால்களுக்கு இதமான மசாஜ் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் கால் பகுதியில் ஏற்பட்ட … Read more

நாள்பட்ட உலர்ந்த மலம் இளகி வெளியேற.. இரவு தூங்கும் முன் இதை ஒரு ஸ்பூன் குடிங்க!!

நாள்பட்ட உலர்ந்த மலம் இளகி வெளியேற.. இரவு தூங்கும் முன் இதை ஒரு ஸ்பூன் குடிங்க!!

நமது குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.எனவே குடல் கழிவுகளை அகற்ற இந்த சிறந்த சித்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க. தீர்வு 01: சீரகத் தண்ணீர் செரிமான மண்டலத்தில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற தினமும் சீரகத் தண்ணீர் பருக வேண்டும்.உட்கொள்ளும் உணவு செரித்த பின்னர் குடலில் உள்ள கழிவுகள் ஆசனவாய் வழியாக வெளியேற வேண்டும். இந்த செயல்முறை நன்றாக நடக்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் மொத்தமும் பாதிக்கப்பட்டுவிடும்.இந்த கழிவுகள் நீண்ட நாட்களாக … Read more

உங்கள் விந்து தரம் தெரியணுமா? அப்போ ஒரு கிளாஸில் தண்ணீரில் விந்துவை ஊற்றி இப்படி செய்யுங்கள்!!

உங்கள் விந்து தரம் தெரியணுமா? அப்போ ஒரு கிளாஸில் தண்ணீரில் விந்துவை ஊற்றி இப்படி செய்யுங்கள்!!

ஆண்களுக்கு விந்து உற்பத்தி ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம்.விந்து தரம் நன்றாக இருந்தால்தான் குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் தற்பொழுது பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் பெரிய சிக்கலே விந்தணு குறைபாடுதான். ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைவாதல் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது.மோசமான வாழ்க்கைமுறை,மன அழுத்தம்,ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் விந்தணு குறைபாடு அதிகரித்து வருகிறது.நீர்த்த விந்து,குறைவான விந்து,ஆரோக்கியம் இல்லாத விந்து தரத்தை ஆரம்பத்தில் கண்டறிந்து தீர்வு காணலாம். ஆண்கள் தங்கள் விந்து தரம் … Read more

மாத்தி யோசிங்க.. தண்ணீரில் ஒரு பின்ச் உப்பு சேர்த்துக் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

மாத்தி யோசிங்க.. தண்ணீரில் ஒரு பின்ச் உப்பு சேர்த்துக் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

நம் அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்ளும் முக்கிய பொருள் உப்பு.உணவில் உப்பு சுவை இல்லை என்றால் வாயில் வைக்க முடியாது.ஒரு உணவு சுவையை நிர்ணயிப்பதில் உப்பிற்கு முக்கிய பங்குண்டு.இந்த உப்பில் சோடியம் நிறைந்திருக்கிறது. இந்த உப்பை தண்ணீரில் கலந்தால் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.இந்த உப்பு நீரை குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உப்பு கலந்த நீர் பருகினால் எலக்ட்ரோலைட் சமநிலை அடையும். உப்பு கலந்த நீரை பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் குடிக்கும் … Read more

இந்த கலர் முட்டைக்கோஸை ஜூஸாக அரைத்து குடித்தால.. உடலில் எந்த நோய் குணமாகும்?

இந்த கலர் முட்டைக்கோஸை ஜூஸாக அரைத்து குடித்தால.. உடலில் எந்த நோய் குணமாகும்?

நாம் சாப்பிடும் சத்தான காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஏகப்பட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது.முட்டைக்கோஸில் வைட்டமின் கே,வைட்டமின் சி,நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டைகோஸ் இலையை அரைத்து ஜூஸாக பருகினால் உடலில் பல நோய்கள் குணமாகும். இதில் பர்பிள் கலர் முட்டைகோஸ் இலைகளில் ஜூஸ் செய்து குடித்தால் இன்னும் நல்லது.முட்டைக்கோஸ் ஜூஸ் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முட்டைக்கோஸ் இலைச்சாறு பருகலாம். வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாக முட்டைக்கோஸ் இலையை அரைத்து காலை நேரத்தில் ஜூஸாக செய்து … Read more

மூட்டு வலி குறைய.. எலும்பு பலத்தை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

மூட்டு வலி குறைய.. எலும்பு பலத்தை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

உங்களுக்கு மூட்டு வலி தொந்தரவு நீண்ட வருடங்களாக இருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம்.சில ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டு மூட்டு எலும்பின் வலிமையை அதிகரிக்கலாம். மூட்டு பகுதியில் வலி வர வயது முதுமை,கால்சியம் சத்து குறைபாடு,மூட்டில் அடிபடுதல் போன்ற பல காரணங்களால் இருக்கலாம்.இந்த மூட்டு வலி பிரச்சனைக்கு முடிவு கட்ட இந்த 10 உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். 1)நெய் பால் ஒரு கால்சியம் சத்து நிறைந்த பானமாகும்.இந்த பாலில் இருந்து கிடைக்கும் நெயை உருக்கி சூடான சாதத்தில் … Read more

உங்கள் சிறுநீர் டார்க் மஞ்சள் கலரில் இருக்கா? இதற்கான காரணமும் எளிய தீர்வும்!!

உங்கள் சிறுநீர் டார்க் மஞ்சள் கலரில் இருக்கா? இதற்கான காரணமும் எளிய தீர்வும்!!

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் சிறுநீறும் ஒன்று.நம் உடல் ஆரோக்கியத்தை நாம் கழிக்கும் சிறுநீரை கொண்டு கணித்துவிடலாம்.சிறுநீர் வெளிர் மஞ்சள்,வெண்மை,அடர் மஞ்சள்,ஆரஞ்சு போன்ற நிறத்தில் வெளியேறுகிறது. நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் வடிக்கப்படப்பட்டு சிறுநீராக வெளியேறுகிறது.எல்லா நேரங்களிலும் நாம் கழிக்கும் சிறுநீர் ஒரே நிறத்தில் இருப்பதில்லை.சிலவகை சிறுநீர் நிறம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அறிகுறியாக இருக்கலாம். எனவே நீங்கள் கழிக்கும் சிறுநீரின் நிறம் எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள்.உங்கள் சிறுநீரின் நிறம் … Read more

எச்சரிக்கை.. இனி இந்த விஷயம் தெரிந்து கொள்ளாமல் தயிர் சாப்பிடாதீங்க!!

எச்சரிக்கை.. இனி இந்த விஷயம் தெரிந்து கொள்ளாமல் தயிர் சாப்பிடாதீங்க!!

இயற்கையாகவே அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள ஒரு உணவுப் பொருள் தயாராகும்.குளிர்ச்சி நிறைந்த தயிரில் லாக்டிக் அமிலம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தயிர் உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.இருப்பினும் சில வகை உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால் அவை அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தயிரில் கால்சியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.தயிர் ஒரு புரோபயாட்டிக் உணவாகும்.தயிர் உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக தயிர் உணவுகளை சாப்பிடலாம்.இருந்தாலும் நாம் தயிரை … Read more

உடலில் இருக்கும் இந்த கட்டி கேன்சருக்கான அறிகுறியா? இத்தனை வகை கட்டிகள் இருக்கா?

உடலில் இருக்கும் இந்த கட்டி கேன்சருக்கான அறிகுறியா? இத்தனை வகை கட்டிகள் இருக்கா?

நமது தோலில் புடித்தது போன்ற கட்டிகள்,வலியுடன் வரும் கட்டிகள் என்று பல விதமான கட்டிகள் உருவாகிறது.இந்த கட்டிகளில் சிலவகை ஆபத்தற்றவையாக இருக்கிறது.சிலவகை ஆபத்தான கட்டிகளாக உள்ளது. மார்பு கட்டி பெரும்பாலான பெண்கள் மார்பு பகுதியில் கட்டி பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பெரும்பாலும் புற்றுநோய் கட்டியாகதான் கண்டறியப்படுகிறது.பெண்களால் இந்த கட்டி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய முடிவதில்லை.கிட்டத்தட்ட 40% அளவு முற்றிய பிறகுதான் இந்த மார்பக கட்டி கண்டறியப்படுகிறது. இந்த கட்டிகள் மார்பு புற்றுநோய் மாறாமல் இருக்க உடனடி மருத்துவ … Read more