இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!

இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!

உலகின் கொடிய நோயிகளில் புற்றுநோயும் ஒன்று.இந்த புற்றுநோய் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய் என்று புற்றுநோயில் ஏராளமான வகைகள் உள்ளன.புற்றுநோய் புதிய நோய் இல்லையென்றாலும் அதை முழுமையாக குணப்படுத்தும் அதிகாரப்பூர்வ மருந்து ஊசி இல்லாத நிலைதான் நீடித்தது. ஆனால் தற்பொழுது புற்றுநோய்க்கு பல மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்றுதான் கார்-டி-செல் சிகிச்சை.இது புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது.இந்த கார்-டி-செல்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது. … Read more

ரமலான் நோம்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்!! ஒருமாதம் பகல் நேரத்தில் சாப்பிடலாம் இருந்தால் என்னாகும்?

ரமலான் நோம்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்!! ஒருமாதம் பகல் நேரத்தில் சாப்பிடலாம் இருந்தால் என்னாகும்?

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை ரமலான்(ரம்ஜான்).இந்த ரமலான் பண்டிகைக்கு தொடர்ந்து ஒரு மாத காலம் வரை விரதம் அதாவது நோம்பு இருக்கும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர்.இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நலக் கோளாறு,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.நோம்பு இருப்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு,கண் வறட்சி,குடல் தமந்தப்பட்ட பிரச்சனை,உயர் இரத்த அழுத்தம்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். ரமலான் நோம்பு என்பது பகல் நேரத்தில் உணவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதாகும்.மாலை நேரத்தில் தொழுகை … Read more

யாருக்கு அலர்ஜி வரும்? ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் என்னாகும்?

யாருக்கு அலர்ஜி வரும்? ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் என்னாகும்?

நமது உடலில் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்ட்டீரியா,வைரஸ் போன்ற தொற்றுகளிடம் போராடும் வேலையை நோய் எதிர்ப்பு மண்டலம் செய்கிறது.ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பானது பலவீனாக இருப்பவர்களுக்கு அலர்ஜி அதாவது ஒவ்வாமை ஏற்படுகிறது.அலர்ஜி பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அலர்ஜி பிரச்சனை ஏற்படுகிறது. இப்படி உடலில் அலர்ஜி இருந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.தூசி,காற்று மாசுபாடு,புகை,மகரந்தம்,விலங்குகள் முடி போன்ற காரணங்களால் அலர்ஜி ஏற்படுகிறது.அதேபோல் சிலவகை உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜியின் பொதுவான அறிகுறி … Read more

ஹார்ட் சர்ஜரி செய்த பின்னரும் மரணம் வருவது எதனால்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஹார்ட் சர்ஜரி செய்த பின்னரும் மரணம் வருவது எதனால்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதயம் சமந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்ய முடியும்.பெரும்பாலான இதய நோய்களுக்கு அறுவை சிகிச்சையே முதன்மை தீர்வாக இருக்கின்றது.அப்படி இருக்கையில் சமீப காலமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் மரணிப்பது அதிர்வை ஏற்படுத்து விஷயமாக உள்ளது. நமது உடலில் மற்ற உறுப்புகளில் செய்யப்படும் சிகிச்சை போன்று இதய அறுவை சிகிச்சையை எளிதில் செய்துவிட முடியாது.இதய அறுவை சிகிச்சையில் குறைபாடு இருந்தால் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படும்.சிகிச்சை செய்த பின்னரும் சரியாகாமல் இருந்தால் … Read more

கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிட்டால் இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்!!

கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிட்டால் இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்!!

உங்கள் இரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1.கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2.வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3.தண்ணீர் – ஒரு கப் 4.ஓமம் – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை:- கருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிரகள வெந்தயம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வாணலியில் … Read more

வெறும் 7 நாளில் தொந்தி குறைய.. இந்த மாவில் அடை தோசை செய்து சாப்பிடுங்கள்!!

வெறும் 7 நாளில் தொந்தி குறைய.. இந்த மாவில் அடை தோசை செய்து சாப்பிடுங்கள்!!

வயிற்றுப் பகுதியில் தேங்கி இருக்கும் அளவிற்கு அதிகமான கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க ராகி மாவில் உணவு செய்து சாப்பிடுங்கள். ராகியில் கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.கெட்ட கொழுப்பு கரைய,இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட இதை உணவாக சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – ஒரு கப் 2)சின்ன வெங்காயம் – பத்து 3)கறிவேப்பிலை – இரண்டு கொத்து 4)உப்பு சிறிதளவு 5)வர மிளகாய் – இரண்டு 6)தண்ணீர் – தேவையான அளவு … Read more

இந்த நான்கு பொருளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால்.. மார்பு சளி இளகி மலத்தில் வரும்!!

இந்த நான்கு பொருளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால்.. மார்பு சளி இளகி மலத்தில் வரும்!!

முன்பெல்லாம் மழை மற்றும் குளிர் காலத்தில்தான் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும்.ஆனால் தற்பொழுது கொளுத்தி எடுக்கும் கோடையிலும் மூக்கில் சளி ஒழுகுகிறது.மாறி வரும் பருவநிலை மற்றும் நம் வாழ்க்கைமுறை மாற்றத்தால்தான் வெயில் காலத்திலும் சளி வருகிறது. இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இருக்கின்றது.கோடை காலத்தில் அனுபவிக்கும் இந்த சளி தொந்தரவை செலவின்றி எளிமையாக குணப்படுத்திக் கொள்வது குறித்த வழிமுறை இதோ. சளியை கரைக்கும் கசாயம் செய்முறை: 1)மஞ்சள் தூள் 2)வேப்பிலை பொடி 3)துளசி இலைகள் 4)மிளகு … Read more

ஒரே நாளில் படர் தாமரை மறைய.. குப்பைமேனி கீழாநெல்லி இலையை இந்த மாதிரி பண்ணுங்க!!

ஒரே நாளில் படர் தாமரை மறைய.. குப்பைமேனி கீழாநெல்லி இலையை இந்த மாதிரி பண்ணுங்க!!

நம் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் தொற்று பாதிப்புகளுடன் போராட வேண்டியிருக்கும்.உடலில் அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் தேங்கினால் துர்நாற்றம் வீசுவதோடு தேமல்,படர் தாமரை,வெண்புள்ளி,கரும்புள்ளி ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இதில் படர் தாமரை பாதிப்பு ஏற்பட்டால் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இந்த படர் தாமரை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தீர்வு 01: பூவரசங்காய் பூவரசு மரத்தில் இருந்து கிடைக்கும் பூவரசங்காயை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த பூவரசு … Read more

ஒரு வாரத்தில் சிறுநீரக கல் ஐஸ்கட்டி போல் கரைய.. இந்த அதிசய இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

ஒரு வாரத்தில் சிறுநீரக கல் ஐஸ்கட்டி போல் கரைய.. இந்த அதிசய இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

ரணகள்ளி என்று அழைக்கப்படும் தாவரம் நமது சிறுநீரகத்தில் தேங்கும் கற்களை கரைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.இந்த ரணகள்ளி மலைக்கள்ளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.இந்த தாவர இலையின் சாறை பருகினால் சிறுநீரக கல் காணாமல் போகும். சிறுநீரக கல் பாதிப்பு இந்த காலத்தில் பொதுவான நோயாக மாறிவிட்டது.சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றில்லை.நமது பாரம்பரிய வைத்தியத்தை செய்தும் சிறுநீரக கற்களை முழுமையாக கரைத்து வெளியேற்றலாம். தேவையான பொருட்கள:- 1)ரணகள்ளி இலை – இரண்டு … Read more

தேனில் இந்த விதையை ஊறவைத்து சாப்பிட்டால்.. 60 வயதில் 20 வயது இளமை கிடைக்கும்!!

தேனில் இந்த விதையை ஊறவைத்து சாப்பிட்டால்.. 60 வயதில் 20 வயது இளமை கிடைக்கும்!!

வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது.ஆனால் அதற்கு நாம் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கம் மற்றும் நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் மட்டுமே இளமை தோற்றத்துடன் இருக்க முடியும்.தினசரி தேன் சாப்பிட்டு வந்தால் இளமை அதிகரிக்கும்.இதனுடன் மிளகு,நெல்லி,ஆவாரம் பூ போன்றவற்றை கலந்து சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு – … Read more