ஒரு வெற்றிலையை வைத்து உடலில் இம்யூனிட்டி பவரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்!!

ஒரு வெற்றிலையை வைத்து உடலில் இம்யூனிட்டி பவரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்!!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் எளிதில் நோய் தொற்றுக்கள் அண்டிவிடும்.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிலை கஷாயம் செய்து குடிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)கிராம்பு – இரண்டு 2)மிளகு – கால் தேக்கரண்டி 3)சுக்கு – ஒரு துண்டு 4)வெற்றிலை – ஒன்று 5)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1.முதலில் இரண்டு கிராம்பு,கால் தேக்கரண்டி மிளகை … Read more

நிஜமாவே இந்த எண்ணையை தலைக்கு தடவினால் ஒரு முடி கூட உதிராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

நிஜமாவே இந்த எண்ணையை தலைக்கு தடவினால் ஒரு முடி கூட உதிராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

தலைமுடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் அற்புத வீட்டு வைத்தியங்கள்.இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வந்தாலும் முடி உதிர்வை கட்டுப்படுத்திவிடலாம். தீர்வு 01: சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய் எண்ணெய் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இரண்டு சின்ன வெங்காயம் மற்றும் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி … Read more

80 வயதில் இளமையை நோக்கி.. இந்த ஜூஸ் குடித்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்தில் இருக்கலாம்!!

80 வயதில் இளமையை நோக்கி.. இந்த ஜூஸ் குடித்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்தில் இருக்கலாம்!!

நீங்கள் வயதான பிறகும் இளமையாக இருக்க பாலக்கீரை,வெள்ளரி போன்ற பொருட்களை கொண்டு ஜூஸ் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)பாலக்கீரை 2)வெள்ளரிக்காய் 3)எலுமிச்சை அல்லது நெல்லிக்காய் 4)இஞ்சி 5)தேன் செய்முறை விளக்கம்:- ஒரு கைப்பிடி பாலக்கீரையை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு நீங்கள் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து கழுவிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு எலுமிச்சை அல்லது ஒரு பெரிய நெல்லிக்காயை எடுத்துக் … Read more

எலுமிச்சையை வைத்து மூட்டு வலியை விரட்டலாம்!! நீண்ட நாள் பிரச்சனைக்கு நொடியில் தீர்வு!!

எலுமிச்சையை வைத்து மூட்டு வலியை விரட்டலாம்!! நீண்ட நாள் பிரச்சனைக்கு நொடியில் தீர்வு!!

ஆண்,பெண் என்று அனைவரும் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மூட்டு பகுதியில் வலி,வீக்கம் இருந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும். வயதானவர்களுக்கு மட்டும் மூட்டு வலி வரும் என்று நினைத்த காலம் போய் தற்பொழுது யாருக்கு மூட்டு வலி வரும் என்று சொல்ல முடியாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இந்த மூட்டு வலி பிரச்சனையை மருந்து,மாத்திரை,சிகிச்சை இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ள இந்த குறிப்பை பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் – ஒரு கப் 2)வெந்தயம் – இரண்டு … Read more

பெண்களே கருப்பை இறக்கம் ஏற்படுவதை தடுக்க.. இந்த பூவில் ஜூஸ் செய்து சாப்பிடுங்க!!

பெண்களே கருப்பை இறக்கம் ஏற்படுவதை தடுக்க.. இந்த பூவில் ஜூஸ் செய்து சாப்பிடுங்க!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் உடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.கடந்த காலத்தைவிட தற்பொழுது பின்பற்றி வரும் வாழ்க்கை முறை மோசமானதாக மாறிவிட்டது.ஆண்களுக்கு உடல் நலக் கோளாறுகளைவிட பெண்களுக்கு அதிக அதிகம் ஏற்படுகிறது. இந்த மோசமான பிரச்சனைக்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வேறு சில உடல் நலக் கோளாறுகள்தான்.கருப்பை தொடர்பான பாதிப்புகளால் தற்பொழுது பல பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். குழந்தை பெற்ற பெண்கள் கருப்பை இறக்கப் பிரச்சனையை சந்திப்பது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.பெண்களின் பிறப்புறுப்பு … Read more

எச்சரிக்கை.. கோதுமை பூரி மற்றும் சப்பாத்தி சாப்பிடுபவர்களுக்கு தலையில் வழுக்கை விழும்!!

எச்சரிக்கை.. கோதுமை பூரி மற்றும் சப்பாத்தி சாப்பிடுபவர்களுக்கு தலையில் வழுக்கை விழும்!!

இந்தியாவில் வட மாநிலங்களில் கோதுமை பயன்பாடு அதிகமாக இருக்கிறது.கோதுமையில் செய்யப்பட்ட பூரி,சப்பாத்தி போன்றவை வட மாநில மக்களின் பிரதான உணவாக இருக்கின்றது.கோதுமையில் நார்ச்சத்து,பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரையிலான நோய் பாதிப்புகளுக்கு கோதுமை உணவுகள் அருமருந்தாக திகழ்கிறது.செரிமான பாதிப்பு,இரத்த அழுத்தம்,கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் குணமாக கோதுமை உணவுகளை சாப்பிடலாம். இப்படி கோதுமை உணவால் கிடைக்கும் நன்மைகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் இந்த கோதுமையை உட்கொண்டு தலைமுடி … Read more

கோடையில் உங்கள் உடலை சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் 10 வகை ஆரோக்கிய உணவுகள்!!

கோடையில் உங்கள் உடலை சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் 10 வகை ஆரோக்கிய உணவுகள்!!

உடலில் அதிகமாக சூடு ஏற்படுவது கோடை கால பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்றது.தட்ப வெட்பநிலை,நீர்ச்சத்து குறைபாடு,ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் போன்ற காரணங்களால் உடல் சூடு அதிகமாகிறது.உடல் சூட்டால் தோல் அலர்ஜி,சூட்டு கொப்பளம்,அம்மை,வியர்க்குரு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடல் சூட்டை குறைப்பதில் உணவிற்கு முக்கிய பங்குண்டு.உடல் சூட்டை தணித்து சீரான வெப்பநிலையை பராமரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்னெ என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 1)தண்ணீர் உடல் சூட்டை தணிக்க நீங்கள் தினமும் 3 லிட்டர் … Read more

BP மற்றும் SUGAR குணமாக சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியல் இதோ!!

BP மற்றும் SUGAR குணமாக சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியல் இதோ!!

தற்பொழுது உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,கெட்ட கொலஸ்ட்ரால் பாதிப்பு போன்றவை அதிகரித்து வரும் உடல் நலப் பிரச்சனையாக இருக்கின்றது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள நீங்கள் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். பிபி,சுகர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்: பழங்கள் 1)ஆரஞ்சு 2)எலுமிச்சை 3)சாத்துக்குடி 4)பேரிக்காய் 5)ஆப்பிள் 6)மாதுளை 7)பெர்ரி 8)அவகேடோ காய்கறிகள் 1)பாகற்காய் 2)சுரைக்காய் 3)பீட்ரூட் 4)கேரட் 5)பீர்க்கங்காய் 6)முட்டைகோஸ் 7)காலிஃப்ளவர் 8)ப்ரோக்கலி கீரைகள் … Read more

உடல் வியாதிகளுக்கு மருந்து இந்த உலர் விதைகள்!! இதை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்ன?

உடல் வியாதிகளுக்கு மருந்து இந்த உலர் விதைகள்!! இதை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்ன?

மருத்துவ நிபுணர்கள் தினமும் உலர் விதைகள் உட்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றனர்.கால்சியம்,புரதம்,பொட்டாசியம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,நார்ச்சத்து,வைட்டமின்கள் என்று உலர் விதைகளில் இல்லாத ஊட்டசத்துக்களே இல்லை என்று சொல்லலாம். பாதாம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா,வேர்க்கடலை,பூசணி விதை,சூரிய காந்தி விதைகளில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த உலர் விதைகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை தொடர்பான பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறம் மேம்படும்.சருமம் … Read more

இதய நரம்பு அடைப்பு காரணங்கள் மற்றும் அறிகுறிகள்!! இதை தடுக்கும் வழிகள்!!

இதய நரம்பு அடைப்பு காரணங்கள் மற்றும் அறிகுறிகள்!! இதை தடுக்கும் வழிகள்!!

நமது இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதை நரம்பு அடைப்பு என்கிறோம்.இதனால் உடல் சோர்வு,மார்பு பகுதியில் வலி,மார்பு வீக்கம்,மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதயத்திற்கு கொண்டு செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் நரம்பு அடைப்பு ஏற்படும். தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.அதுமட்டுமின்றி நரம்பு அடைப்பால் இதயத்திற்கு போதிய இரத்தம் கிடைக்காமல் போகும்.இந்த பிரச்சனையால் உடல் சோர்வு,மார்பு வீக்கம்,மார்பு வலி,சுவாசிப்பதில் சிரமம் உண்டதால் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதய நரம்பு அடைப்பு எதனால் … Read more