மயக்கம் முதல் வயிறு தொந்தரவு வரை.. எப்படி முதலுதவி செய்து குணப்படுத்த வேண்டும் தெரியுமா?
மனிதர்களுக்கு எந்த நோய் பாதிப்பு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.தற்பொழுது உள்ள மோசமான வாழ்க்கை முறையால் பெரிய நோய்கள் சாதாரணமாக ஏற்படுகிறது.இப்படி எந்த நேரத்தில் உடல் நலப் பிரச்சனைகள் வரும் என்று தெரியாத நிலையில் நம் வாழ்க்கையை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். சில நோய் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படும்.ஆனால் சில வகை நோய் பாதிப்புகளை முதலுதவி சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.அந்தவகையில் மயக்கம்,தலைவலி,வயிறு சூடு,உடல் வலி போன்ற பாதிப்புகளை உரிய முதலுதவி … Read more