வெல்லத்தை வெயில் காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா?

வெல்லத்தை வெயில் காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா?

வெயில் காலம் வந்துவிட்டால் சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அந்தவையில் வெல்லம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். வெல்லம் கருப்பு சாறில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருளாகும்.இந்த வெல்லம் பொங்கல்,ஸ்வீட் போன்றவை செய்ய பயன்படுகிறது.வெல்லம் இனிப்பு பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் கோடை காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். … Read more

பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் பக்கவாத பிரச்சனை உண்டாகிறது.இந்த பக்கவாதத்தால் மூளையில் இருக்கின்ற செல்கள் மெல்ல மெல்ல இறக்க தொடங்குகிறது.பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம்.யாருக்கு பக்கவாதம் வரும் என்றே சொல்ல முடியாது. பக்கவாத அறிகுறிகள்:- 1)பேச்சில் தெளிவின்மை 2)கை மற்றும் கால்களில் உணர்வின்மை பிரச்சனை 3)கை,கால் பலவீனமாக இருத்தல் 4)கண் பார்வை பிரச்சனை 5)திடீர் தலைவலி 6)உடல் இயக்கத்தில் சிரமம் 7)குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு பக்கவாதம் வர காரணங்கள்:- 1)சர்க்கரை அளவு … Read more

எச்சரிக்கை!! உடலில் புரதம் குறைந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுமாம்!!

எச்சரிக்கை!! உடலில் புரதம் குறைந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுமாம்!!

நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றுதான் புரதம்.நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள புரதம் உதவுகிறது.நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் நகங்கள் உடைய தொடங்கும்.நகங்களில் விரிசல் ஏற்படுதல்,சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுதல்,கூந்தல் ஆரோக்கியம் மோசமானதால் போன்றவை புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகளாகும்.அதேபோல் உடலில் புரதச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.உடலில் … Read more

உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள்.. டீ மற்றும் காபியை தொட்டு கூட பார்த்திடாதீங்க!!

உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள்.. டீ மற்றும் காபியை தொட்டு கூட பார்த்திடாதீங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் டீ,காபி,பால் போன்ற சூடான பானங்களை பருகுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் டீ,காபி போன்ற பானங்களை அதிகமாக பருகுகின்றனர். இந்த பானங்களை பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்,தலைவலி பாதிப்பு குறையும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக இருக்கிறது.ஆனால் டீ,காபியை அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். மேலும் உடலில் சில நோய் பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் டீ,காபியை சாப்பிடக் கூடாது.அப்படி உடலில் எந்தெந்த பாதிப்பு இருப்பவர்கள் டீ,காபி குடிக்க கூடாது என்பதை முதலில் … Read more

உடல் அசதியா இருக்கா? அப்போ எனர்ஜி கிடைக்க உடனே இதை செஞ்சி சாப்பிடுங்கள்!!

உடல் அசதியா இருக்கா? அப்போ எனர்ஜி கிடைக்க உடனே இதை செஞ்சி சாப்பிடுங்கள்!!

அனைவருக்கும் உடல் வலி வருவது இயல்பான ஒரு விஷயம்தான்.இருப்பினும் வழக்கத்தைவிட உடல் வலி,அசதி அதிகமாக இருந்தால் வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு பதில் உளுந்து பருப்பில் சுவையான புட்டு செய்து சாப்பிடுங்கள்.உளுந்தில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் வலியை குறைக்க உதவுகிறது. உடல் அசதி நீங்க உதவும் வெள்ளை உளுந்து புட்டு: தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை உளுந்து – 100 கிராம் 2)பச்சரிசி – 50 கிராம் 3)தேங்காய் துருவல் – அரை கப் 4)நாட்டு … Read more

நுரையீரல் சளி கழிவுகள் நீங்க.. இஞ்சியுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிடுங்கள்!!

நுரையீரல் சளி கழிவுகள் நீங்க.. இஞ்சியுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிடுங்கள்!!

நாம் நன்றாக சுவாசிக்க சுவாச நோய்கள் வராமல் இருக்க நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம்.நுரையீரலில் சளி,கிருமிகள் போன்றவை தேங்கி இருந்தால் மூச்சுத் திணறல்,ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.நுரையீரல் கழிவுகள் நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள். தீர்வு 01: 1)இஞ்சி 2)தேன் 3)தண்ணீர் ஒரு கட்டை விரல் சைஸ் இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு தண்ணீரில் கழுவி எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி சாறை ஒரு … Read more

நம்புங்க இந்த இரண்டு காயை ஜூஸாக அரைத்து குடித்தால்.. சீக்கிரம் கருத்தரிப்பீங்க!!

நம்புங்க இந்த இரண்டு காயை ஜூஸாக அரைத்து குடித்தால்.. சீக்கிரம் கருத்தரிப்பீங்க!!

ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்கு பிறகு தாய்மையை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.சிலருக்கு தாய்மை சீக்கிரம் கிடைக்கிறது.ஆனால் ஒருசிலருக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,மேலும் சில உடல் நலப் பிரச்சனை காரணமாக கருத்தரித்தல் தாமதமாகிறது. தற்பொழுது பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்ல உணவுமுறை பழக்கமும் கருத்தரித்தலை தாமதப்படுத்துகிறது.நீண்ட வருடங்களாக கருத்தரிக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் விரைவில் தாய்மை அடைய மாதுளை,நெல்லிக்காயில் ஜூஸ் செய்து பருகலாம். மாதுளை மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டை ஜூஸாக அரைத்து குடித்தால் கருப்பை வலிமை அதிகரிக்கும்.கருமுட்டை … Read more

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்கும் சின்ன வெங்காயம்!! தினமும் காலையில் இப்படி சாப்பிடுங்க!!

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்கும் சின்ன வெங்காயம்!! தினமும் காலையில் இப்படி சாப்பிடுங்க!!

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் சின்ன வெங்காயம் அதிகமாக பயன்படுகிறது.நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து சின்ன வெங்காயம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.சின்ன வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். 100 கிராம் அளவு கொண்ட சின்ன வெங்காயத்தில் 3.2 கிராம் நார்ச்சத்து,2.5 கிராம் புரதம்,7.9 கிராம் சர்க்கரை சத்து,334 மில்லி கிராம் பொட்டாசியம்,8 மில்லி கிராம் வைட்டமின் சி,1.2 மில்லி கிராம் இரும்புச்சத்து,12 கிராம் சோடியம்,7.2 கிராம் கலோரி,60 மில்லி கிராம் … Read more

வாய் வயிறு அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாக.. இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்!!

வாய் வயிறு அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாக.. இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்!!

அல்சர் புண்களை குணமாக்கி கொள்ள இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றுங்கள். அல்சர் புண்கள் ஆற வீட்டு வைத்தியங்கள்: மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு தேங்காய் பால் மணத்தக்காளி கீரை என்றாலே அவை அல்சர் புண்களை ஆற்றும் மாமருந்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் உண்டாகும் புண்களை குணப்படுத்திக் கொள்ள இந்த கீரையை நம் முன்னோர்கள் மருந்தாக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது அல்சருக்கு சிகிச்சை இருந்தும் அவற்றை குணப்படுத்துவது சவாலாக இருக்கும் நிலையில் … Read more

ABC ஜூஸ் மற்றும் மால்ட் உடலுக்கு நல்லதா? கெட்டதா? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

ABC ஜூஸ் மற்றும் மால்ட் உடலுக்கு நல்லதா? கெட்டதா? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

மூன்று காய்களை கொண்டு ABC ஜூஸ்,மால்ட் தயாரிக்கப்படுகிறது.அந்த மூன்று காய்கள் ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்தான்.இவை மூன்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.தற்பொழுது டீ,காபிக்கு பதில் இந்த ABC ஜூஸ் மற்றும் ABC மால்ட் தயாரித்து குடிக்கின்றனர்.கேரட்,பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி பருகுகின்றனர். ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்டை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தால் ABC ஜூஸ் கிடைக்கும்.அதுவே இந்த மூன்று காய்களையும் மைய்ய அரைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து உலர்த்தி பொடித்தால் ABC … Read more