மூட்டு வலியை இல்லாமல் ஆக்கும் முடக்கத்தான் கீரை!! இதில் சூப் செய்து குடித்தால் ஒரே நாளில் பலன் கிடைக்கும்!!

மூட்டு வலியை இல்லாமல் ஆக்கும் முடக்கத்தான் கீரை!! இதில் சூப் செய்து குடித்தால் ஒரே நாளில் பலன் கிடைக்கும்!!

கடுமையான மூட்டு வலி தொந்தரவை பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மூட்டு பகுதியில் ஜவ்வு தேய்மானம் ஏற்படுதல்,மூட்டு பகுதியில் அடிபடுதல்,வயது முதுமை,கால்சியம் சத்து குறைபாடு,உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகிறது.இந்த மூட்டு வலி பாதிப்பு குணமாக முடக்கத்தான் கீரை சூப் செய்து சாப்பிடலாம். மூட்டு வலியை குணமாக்கும் முடக்கத்தான் கீரை சூப்: தேவையான பொருட்கள்:- 1)முடக்கத்தான் கீரை – ஒரு கப் 2)பூண்டு பல் – நான்கு 3)கரு மிளகு – கால் … Read more

100 சிறுநீரக கற்களை கரைக்கும் அபூர்வ ஜூஸ்!! ஒரு கிளாஸ் குடித்தாலே கிட்னி ஸ்டோனுக்கு மருத்துவ செலவு ஏற்படாது!!

100 சிறுநீரக கற்களை கரைக்கும் அபூர்வ ஜூஸ்!! ஒரு கிளாஸ் குடித்தாலே கிட்னி ஸ்டோனுக்கு மருத்துவ செலவு ஏற்படாது!!

சிறுநீரகத்தில் உருவாகிய கற்களை கரைத்து தள்ளும் மூலிகை ஜூஸ் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.மருத்துவ செலவின்றி கிட்னி கற்களை கரைக்க உடனடியாக முயற்சி செய்யுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- இஞ்சி – ஒரு துண்டு நெல்லிக்காய் – இரண்டு தேன் – ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1)ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு … Read more

இடுப்பு வலி குறைய.. எலும்பு எக்கு போன்று வலிமை பெற கருப்பு உளுந்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

இடுப்பு வலி குறைய.. எலும்பு எக்கு போன்று வலிமை பெற கருப்பு உளுந்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

கருப்பு உளுந்தில் கால்சியம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த கருப்பு உளுந்தில் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி,எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் குணமாகும். இடுப்பு வலிமைக்கு கருப்பு உளுந்து புட்டு: தேவைப்படும் பொருட்கள்:- 1)உடைத்த கருப்பு உளுந்து – ஒரு கப் 2)பச்சரிசி – அரை கப் 3)ஏலக்காய் – ஒன்று 4)தேங்காய் துருவல் – அரை கப் 5)நாட்டு சர்க்கரை – அரை கப் 6)உப்பு – சிறிதளவு 7)தண்ணீர் – சிறிதளவு செய்முறை … Read more

இது தெரியுமா? பழுத்த மாம்பழத்தைவிட பச்சை மாங்காய்தான் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!!

இது தெரியுமா? பழுத்த மாம்பழத்தைவிட பச்சை மாங்காய்தான் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்!!

வெயில் காலம் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது மாம்பழங்கள்தான்.அதிக தித்திப்பு சுவையுடன் ஊரை கூட்டும் வாசனையை கொண்டிருக்கும் மாம்பழத்தை ருசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.மாம்பழத்தில் மல்கோவா,அல்போன்சா,கிளி மூக்கு,குண்டு மங்கா,பங்கனப்பள்ளி என்று நூற்றுக்கணக்கான வெரைட்டி இருக்கிறது. இதில் பெரும்பாலும் மல்கோவா,அல்போன்சா,கிளி மூக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.மாம்பழம் சுவையாக இருந்தாலும் பச்சை மாங்காயில் கிடைக்கும் சத்து அதில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.பச்சை மாங்காய் புளிப்பாக இருப்பதால் அவற்றில் உப்பு,மிளகாய் தூவி சாப்பிடுகின்றனர்.இந்த பச்சை மாங்காய் சுவை குறைவாக இருந்தாலும் அவற்றின் … Read more

ஹெல்த்துக்கு சப்போர்ட் தரும் சப்போட்டா!! இந்த பழத்தில் உள்ள 10 மருத்துவ குணங்கள் தெரியுமா?

ஹெல்த்துக்கு சப்போர்ட் தரும் சப்போட்டா!! இந்த பழத்தில் உள்ள 10 மருத்துவ குணங்கள் தெரியுமா?

பழங்கள் என்றாலே ஊட்டச்சத்துக்கள்,ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை என்பது நமக்கு தெரியும்.இதில் சிலவகை பழங்களின் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் தனித்துவம் வாய்ந்து காணப்படும்.அப்படி ஒரு பழம்தான் சப்போட்டா. இந்த பழத்தில் சர்க்கரை கொட்டியது போன்ற இனிப்பு இருக்கும்.வாசனை மற்றும் சுவையில் சப்போட்டா தனித்து காணப்படுகிறது.சப்போட்டா பழத்தில் ஜூஸ் செய்து குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும்.சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.இந்த பழம் குளிர் காலத்தில் … Read more

இந்த ஒரு கசப்பு காயை பச்சையாக சாப்பிட்டால்.. சர்க்கரை லெவல் ஆச்சர்யப்படும் அளவிற்கு கட்டுப்படும்!!

இந்த ஒரு கசப்பு காயை பச்சையாக சாப்பிட்டால்.. சர்க்கரை லெவல் ஆச்சர்யப்படும் அளவிற்கு கட்டுப்படும்!!

தோற்றத்தில் பிஞ்சி வெள்ளரி போன்று இருக்கும் கோவைக்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.கொடி வகையை சேர்ந்த கோவைக்காய் கசப்பு சுவை கொண்ட காய்கறி என்பதால் பலரும் அதை ஒதுக்கி வைக்கின்றனர். உண்மையில் கோவைக்கு நிகரான சத்து வேறு எந்த காய்களிலும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கோவைக்காயில் நார்ச்சத்து,வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. கோவைக்காயை ஜூஸாக தயாரித்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.நீரிழிவு நோயாளிகள் கோவைக்காய் ஜூஸ் … Read more

இந்த விதையை பொடித்து சூடான நீரில் கலந்து குடிக்க.. முழங்கால் வலி விட்டொழியும்!!

இந்த விதையை பொடித்து சூடான நீரில் கலந்து குடிக்க.. முழங்கால் வலி விட்டொழியும்!!

இளம் வயது நபர்கள் முழங்கால் வலி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.முதியவர்களைவிட இளம் வயதினருக்கு முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக குணமாக வெந்தய சூரணம் சாப்பிடுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)வெந்தயம் – 50 கிராம் 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- கிண்ணத்தில் 50 கிராம் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு,மூன்று முறை அலசிக் கொள்ள வேண்டும். பிறகு வெந்தயத்தை நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.வெந்தய … Read more

இந்த கீரையை ஒரு கையளவு வெறும் வயிற்றில் சப்பிட்டால்.. வாய்ப்புண் குடல்புண் அப்படியே குணமாகிவிடும்!!

இந்த கீரையை ஒரு கையளவு வெறும் வயிற்றில் சப்பிட்டால்.. வாய்ப்புண் குடல்புண் அப்படியே குணமாகிவிடும்!!

மோசமான உணவை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் முழுமையாக கெட்டு நோய் பாதிப்புகள் உண்டாகிறது.உணவு தவிர்த்தல்,காரமான உணவு,ஆரோக்கியம் இல்லாத உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தொடர்ச்சியாக செய்து வருபவர்களுக்கு வாய் மற்றும் வயிற்றில் புண்கள் உருவாகி மோசமான ஆபத்து ஏற்படும்.இதில் இருந்து மீள மணத்தக்காளி கீரையை உட்கொள்ளலாம். தீர்வு 01: 1)மணத்தக்காளி கீரை – ஒரு கையளவு 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் மணத்தக்காளி கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் … Read more

Uric அமிலம் அதிகமாகிவிட்டதா? யூரிக் அமிலத்தை குறைக்க இந்த உணவுகள் இருக்க கவலை எதற்கு?

Uric அமிலம் அதிகமாகிவிட்டதா? யூரிக் அமிலத்தை குறைக்க இந்த உணவுகள் இருக்க கவலை எதற்கு?

உடலில் பியூரின்கள் உடையும் பொழுது உருவாகும் இரசாயனம்தான் யூரிக் அமிலம்.இந்த பாதிப்பு ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது.உடலில் உருவாகும் யூரிக் அமிலம் நமது சிறுநீர் வழியாக வெளியேறுவது வழக்கம். அப்படி இருக்கையில் யூரிக் அமிலத்தின் அளவு அதிமானாலோ அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ யூரிக் அமிலம் வெளியேற முடியாமல் தேங்கிவிடும்.இதன் காரணமாக மூட்டு வலி,சிறுநீரக கல்,கீல்வாதம் போன்ற பாதிப்புகள் உருவாகும். உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள்: 1)மூட்டு மற்றும் கணுக்கால் … Read more

தலை முடி கையோடு வருதா? உடல் வலி சோர்வு இருக்கா? இதற்கான காரணமும் உரிய தீர்வும்!!

தலை முடி கையோடு வருதா? உடல் வலி சோர்வு இருக்கா? இதற்கான காரணமும் உரிய தீர்வும்!!

நம் உடல் எலும்பு ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்து அவசியமான ஒன்றாகும்.நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது.நம் உடல் எடையில் 2% கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. அப்படிப்பட்ட கால்சியம் சத்து நமது உடலில் குறையும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.கால்சியம் சத்து குறைந்தால் உடல் சோர்வு அதிகமாகிவிடும்.எலும்புகள் வலிமை குறைந்துவிடும்.இதனால் முதுகு வலி,இடுப்பு வலி,மூட்டு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கால்சியம் சத்து குறைந்தால் உடல் பலவீனமானது … Read more