இந்த 10 ஆரோக்கிய பலன்கள் கிடைக்க.. தினம் ஒரு கிளாஸ் சாம்பல் பூசணி சாறு குடிங்க!!

இந்த 10 ஆரோக்கிய பலன்கள் கிடைக்க.. தினம் ஒரு கிளாஸ் சாம்பல் பூசணி சாறு குடிங்க!!

சாம்பார்,குருமா போன்றவற்றில் சேர்க்கப்படும் காய்தான் சாம்பல் பூசணி அதாவது வெண்பூசணி.இந்த காய் அதிக நீர்ச்சத்து நிறைந்த வகையை சார்ந்தது.வெண் பூசணி காயில் ஜூஸ் செய்து பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். சாம்பல் பூசணி ஊட்டசத்துக்கள்: 1.பாஸ்பரஸ் 2.கால்சியம் 3.பொட்டாசியம் 4.இரும்பு 5.வைட்டமின் சி 6.வைட்டமின் பி 7.நார்ச்சத்து சாம்பல் பூசணி ஜூஸ் செய்வது எப்படி? முதலில் ஒரு கீற்று சாம்பல் பூசணி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு ஒரு … Read more

தயிருக்கும் இந்த உணவுகளுக்கும் ஆகாது!! தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்!!

தயிருக்கும் இந்த உணவுகளுக்கும் ஆகாது!! தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்!!

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பால் பொருட்களில் ஒன்றான தயிரில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தயிரில் உள்ள புரோபயாட்டிக் என்ற உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. தயிர் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் உடல் சூடு பிரச்சனை,அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிடுகின்றனர்.தயிரால் நமக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும் என்றாலும் இதை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறிவிடுகிறது.அப்படி தயிருடன் எந்த உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமற்றதாக மாறும் என்பது … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உணவு சாப்பிட்ட பின்பு மறந்தும் செய்யக் கூடாத 8 முக்கிய விஷயங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உணவு சாப்பிட்ட பின்பு மறந்தும் செய்யக் கூடாத 8 முக்கிய விஷயங்கள்!!

நம் உடல் இயக்கத்திற்கு உணவு அவசியமான விஷயமாக உள்ளது.ஆரோக்கியமான உணவுகள் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.இன்று உலகம் முழுவதும் பலவித உணவுக் கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது. எவ்வகை உணவாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியது முக்கியம்.அதேபோல் உணவுகளை உட்கொண்ட பிறகு நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.இல்லையேல் உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷம் என்றாகிவிடும். நாம் உணவு உட்கொண்ட பின்னர் செய்யவேக் கூடாத 8 விஷயங்கள்: 1)உணவு சாப்பிட்ட உடனே … Read more

இழந்த முடியை ஒரே வாரத்தில் வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்!! எல்லோரும் ட்ரை பண்ணுங்க!!

இழந்த முடியை ஒரே வாரத்தில் வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்!! எல்லோரும் ட்ரை பண்ணுங்க!!

உங்களுக்கு பொடுகு,தலை சூடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா.அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியத்தை பின்பற்றி தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பத்து செம்பருத்தி பூ 2)ஒரு தேக்கரண்டி வெந்தயம் 3)நான்கு நெல்லிக்காய் 4)இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் 5)அரை தேக்கரண்டி தேன் 6)இரண்டு தேக்கரண்டி தயிர் தயாரிக்கும் முறை:- ஸ்டெப் 01: முதலில் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை தண்ணீர் … Read more

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் எப்படி இருக்கும்? Heat Stroke பாதிப்பு வராமல் இருக்க முதலில் இதை செய்யுங்கள்!!

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் எப்படி இருக்கும்? Heat Stroke பாதிப்பு வராமல் இருக்க முதலில் இதை செய்யுங்கள்!!

வெயில் கால நோய்களில் ஆபத்தானவை என்றால் ஹீட் ஸ்டோக்கை சொல்லலாம்.உடல் சூடு அதிகமானால் இந்த ஹீட் ஸ்டோக் பாதிப்பு ஏற்படும்.ஹீட் ஸ்டோக்,ஐ ஸ்டோக் போன்ற பாதிப்புகள் அதிக வெப்ப அலைகளால் உருவாகிறது. தற்பொழுது பங்குனி வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி … Read more

இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி குளிப்பதற்கு சோப் யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி குளிப்பதற்கு சோப் யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

Bath Without Soap Benefits: நம் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும்,வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தவும் குளியல் அவசியமானதாக உள்ளது.சோப் பயன்படுத்தி குளித்தால் உடலில் வெளியேறும் அதிகப்படியான வியர்வை நாற்றம் கட்டுப்படும். சோப்பில் செயற்கை வாசனை அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அவற்றை பயன்படுத்தி குளிக்கும் பொழுது உடல் மணம் வீசுகிறது.இருப்பினும் சோப் கெமிக்கல் பொருள் என்பதை அதை பயன்படுவதை தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சோப் இல்லாமல் குளிப்பதன் மூலம் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.சிலர் சருமத்திற்கு சோப் பயன்படுத்துவதை … Read more

இனி குழந்தைகளுக்கு இந்த நொறுக்கு தீனி கொடுங்க!! டாக்டர் பரிந்துரைக்கும் ஹெல்தி ஸ்நாக்ஸ்!!

இனி குழந்தைகளுக்கு இந்த நொறுக்கு தீனி கொடுங்க!! டாக்டர் பரிந்துரைக்கும் ஹெல்தி ஸ்நாக்ஸ்!!

நொறுக்கு தீனியை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தீனி மிகவும் சுவையாக இருப்பதால் அவற்றிற்கு அனைவரும் அடிமையாகி வருகின்றனர்.தற்பொழுது பல இனிப்பு,புளிப்பு,கார்ப்பு போன்ற சுவைகளில் வெரைட்டியான நொறுக்கு தீனி விற்பனையாகி வருகிறது. சிலர் தினமும் நொறுக்கு தீனியை உணவாக சாப்பிடுகின்றனர்.குழந்தைகள் தினமும் ஏதேனும் ஒரு வகை நொறுக்கு தீனி உட்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.இப்படி நொறுக்கு தீனிக்கு அடிமையாகி இருந்தால் நிச்சயம் ஆயுட்காலம் குறைந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆசைக்காக எப்பொழுதாவது … Read more

பெண்கள் அனுபவிக்கும் மார்பக வலி!! காரணங்களும் அதற்கான தீர்வுகளும் இதோ!!

பெண்கள் அனுபவிக்கும் மார்பக வலி!! காரணங்களும் அதற்கான தீர்வுகளும் இதோ!!

மார்பு வலி பாதிப்பை பெரும்பாலான பெண்கள் சந்திக்கின்றனர்.மார்பு பகுதியில் தாங்க முடியாத வலி,மார்பு வீக்கம்,முலைக்காம்பு பகுதியில் சிவந்து போதல்,இரத்தம் மற்றும் தண்ணீர் போன்ற திரவம் வெளியேறுதல் என்று பெண்கள் பல்வேறு தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர்.பெண்களுக்கு மார்புவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பெண்களுக்கு மார்பக வலி வர காரணங்கள்: 1)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு 2)கர்ப்பகாலம் 3)மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் 4)மருந்துகள் விளைவு 5)மார்பு அழுத்தம் 6)தாய்ப்பால் 7)இறுக்கமான உள்ளாடை அணிதல் மார்பு வலி அறிகுறிகள: 1)மார்பில் வீக்கம் 2)மார்பில் … Read more

அதிசயம்.. சிகிச்சை இன்றி குணமாகும் புற்றுநோய்கள்!! எந்தவகை கேன்சர் என்று செக் பண்ணிக்கோங்க!!

அதிசயம்.. சிகிச்சை இன்றி குணமாகும் புற்றுநோய்கள்!! எந்தவகை கேன்சர் என்று செக் பண்ணிக்கோங்க!!

உடலிலுள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளை புற்றுநோய் செல்கள் சேதமைடய செய்கிறது.இந்த புற்றுநோய் பாதிப்பு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய் பாதிப்பு இல்லை.புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது.அவை உடலில் எந்த உறுப்பில் உருவாகிறது என்பதை பொறுத்து மாறுகிறது. உதாரணத்திற்கு புற்றுநோய் செல்கள் நுரையீரலில் உருவானால் அவை நுரையீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.புற்றுநோயில் கல்லீரல் புற்றுநோய்,தொண்டை புற்றுநோய்,இரத்தப்புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,குடல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,மூளை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது. புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான மருத்துவ … Read more

வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த விஷயம் தெரிந்தால் அடிக்கடி வாங்கி சாப்பிடுவார்கள்!!

வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த விஷயம் தெரிந்தால் அடிக்கடி வாங்கி சாப்பிடுவார்கள்!!

நமது சமையலில் பல்வேறு காய்கறிகளை பயன்படுத்துகின்றோம்.சில காய்கறிகள் உங்களுக்கு பிடித்தமானவையாக இருக்கலாம்.சிலவற்றை பிடிக்காத காய்கறி லிஸ்டில் சேர்த்துவிடுவீர்கள்.இதில் வெண்டைக்காயும் அடங்கும். வெண்டைக்காய் மற்ற காய்கறிகள் போல் அல்லாமல் வழுவழுப்பு தன்மை கொண்டவை என்பதால் இதை சாப்பிட பெரும்பாலானோர் விரும்புவதில்லை.ஆனால் இந்த வெண்டைக்காயில் குழம்பு,வத்தக்குழம்பு,பொரியல்,சில்லி,கிரேவி போன்றவை செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். வெண்டைக்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.நார்ச்சத்து,கால்சியம்,வைட்டமின்கள்,புரதம்,இரும்பு போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் நிறைந்திருக்கிறது. வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக ஆரோக்கிய … Read more