அனுபவ உண்மை! 48 நாட்கள் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்.. குழந்தைப் பேறு உண்டாகும்!!

அனுபவ உண்மை! 48 நாட்கள் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்.. குழந்தைப் பேறு உண்டாகும்!!

குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் காரணமாகின்றனர்.பெண்களுக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,தைராய்டு பாதிப்பு,நீர்க்கட்டி,மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் தாமதமாக கருவுறுதல்,குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்து குறைபட,மலட்டு தன்மை,விதைப்பை பிரச்சனை.நீர்த்த விந்து,தரமற்ற விந்து போன்ற பிரச்சனைகளால் துணையை கருவுற வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது குழந்தையின்மை பிரச்சனை தீவிரமாகி வருகிறது. தற்பொழுது செயற்கை முறையில் குழந்தை பிறப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வர வாழ்க்கை முறை முக்கிய … Read more

மாதவிடாய் இரத்தப்போக்கு கட்டி கட்டியாக போகுதா? அப்போ க்யூராக தென்னம் பூ கஷாயம் வச்சி குடிங்க!!

மாதவிடாய் இரத்தப்போக்கு கட்டி கட்டியாக போகுதா? அப்போ க்யூராக தென்னம் பூ கஷாயம் வச்சி குடிங்க!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக அதிகப்படியான உதிரப்போக்கு பிரச்சனையால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர். அதிகப்படியான மாதவிடாய் உதிரப்போக்கால் ஏற்படும் பாதிப்புகள்: **வயிற்று வலி **வயிறு கனமான உணர்வு **மனநிலை மாற்றம் **அசௌகரிய உணர்வு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட காரணங்கள்: **ஹார்மோன் ஏற்றத்தாழ்வு **மன அழுத்தம் **கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை **தைராய்டு பாதிப்பு மாதவிடாய் கால கெட்டி உதிரப்போக்கை சரி செய்ய உதவும் சித்த மருத்துவ குறிப்புகள்: தேவையான … Read more

உடல் வியாதிகளை குணப்படுத்தும் உலர் விதைகள்!! எந்த நோய்க்கு எந்த நட்ஸ் சாப்பிட வேண்டும்?

உடல் வியாதிகளை குணப்படுத்தும் உலர் விதைகள்!! எந்த நோய்க்கு எந்த நட்ஸ் சாப்பிட வேண்டும்?

தினமும் உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.உலர் விதைகளில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக் கூடியதாக இருக்கிறது. உலர் விதைகள்: முந்திரி பாதாம் வால்நட் வேர்க்கடலை பிஸ்தா 1)முந்திரி நார்ச்சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்கள் முந்திரி பருப்பில் நிறைந்து காணப்படுகிறது. தினமும் முந்திரி பருப்பு சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.முந்திரி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முந்திரியை ஊறவைத்து சாப்பிட்டு … Read more

சைனஸ் பாதிப்பு குணமாக தொப்புளில் இந்த எண்ணெய் தடவுங்கள்!! முழு தீர்வு கிடைக்கும்!!

சைனஸ் பாதிப்பு குணமாக தொப்புளில் இந்த எண்ணெய் தடவுங்கள்!! முழு தீர்வு கிடைக்கும்!!

மூக்கின் பக்கவாட்டில் உள்ள சைனஸ் குழாயில் தொற்று அல்லது வீக்கம் உண்டாவதை தான் சைனஸ் பிரச்சனை என்கிறோம்.இந்த சைனஸ் பிரச்னையால் அவதியடைந்து வருபவர்களுக்கு சிறந்த தீர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. சைனஸ் காரணங்கள்: **பாக்டீரியா **வைரஸ் தொற்று **ஒவ்வாமை சைனஸ் அறிகுறிகள்: **ஜலதோஷம் **அதிகப்படியான சளி **தும்மல் **மூக்கு ஒழுகுகுதல் **தலைவலி **உடல் சோர்வு விளக்கெண்ணெய் மசாஜ் உடல் சூடு அதிகமாக இருந்தால் சைனஸ் பாதிப்பு ஏற்படும்.எனவே உடல் சூட்டை தணிக்க விளக்கெண்ணெய் மசாஜ் செய்யுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு … Read more

சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.சமீப காலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் நடப்பது அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்நாக்ஸ் முதல் பெரியவர்கள் சாப்பிடும் உணவுகள் வரை அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் அவ்வப்போது நடத்தப்படும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.வியாபாரிகள் உணவுப் பொருட்களில் போலி உருவாக்குவது,பழங்களில் இரசாயனம் கலப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுகின்றனர். இதில் … Read more

ULCER பாதிப்பை உருவாக்கும் உணவுப்பழக்கங்கள்!! இனி இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!

ULCER பாதிப்பை உருவாக்கும் உணவுப்பழக்கங்கள்!! இனி இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!

இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு அனைவருக்கும் வரக் கூடிய பிரச்சனையாக இருக்கின்றது.இந்த அல்சர் வயிற்றுப்புண்,குடல் புண்,இரைப்புண் புண் என்று பலவகையாக சொல்லப்படுகிறது.அல்சர் பிரச்சனை இருந்தால் உணவு உட்கொள்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். அல்சர் பாதிப்பு இருபவர்களுக்கு வயிறு வலி கடுமையாக இருக்கும்.மலம் கழிக்கும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.வயிற்றில் புண் இருந்தால் அடிக்கடி வயிறு எரிச்சல் உணர்வு ஏற்படும்.பிடித்த உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.அல்சர் உடல் எடையை குறைத்துவிடும்.சிலருக்கு குமட்டல்,வாந்தி பிரச்சனை ஏற்படும். உணவில் … Read more

அசைவ உணவு செரிக்க.. ஏப்பம் வர சோடா பானங்களை குடிப்பவர்கள் கட்டாயம் இதை படிக்கவும்!!

அசைவ உணவு செரிக்க.. ஏப்பம் வர சோடா பானங்களை குடிப்பவர்கள் கட்டாயம் இதை படிக்கவும்!!

சுப நிகச்சிகளில் அசைவ உணவிற்கு பிறகு ஸ்ப்ரைட்,7up போன்ற சோடா பானங்கள் வழங்கப்படுகிறது.அசைவ உணவு செரிமானமாக தாமதமாகும்.உண்ட உணவு செரிமானமாகி ஏப்பம் வர இதுபோன்ற சோடாக்கள் அருந்தப்படுகிறது. சோடா பானத்தை பருகிய உடனே ஏப்பம் வருவதால் உணவை செரிக்க வைக்கும் மருந்தாக இதை பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் இந்த பானங்களை உணவு உட்கொள்வதற்கு முன்பு குடித்தாலும் ஏப்பம் வரும்.இந்த சோடா பானங்களை சிலர் எனர்ஜி ட்ரிங்க் போன்று பருகுகின்றனர்.இந்த சோடா பானங்களில் கார்பனேட்டேடு மற்றும் இனிப்பு … Read more

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்கள் மற்றும் அறிகுறிகள்!! இனி உஷாரா இருங்க!!

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்கள் மற்றும் அறிகுறிகள்!! இனி உஷாரா இருங்க!!

உலகளவில் மக்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக சிறுநீரக நோய் பாதிப்பு இருக்கிறது.உடல் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகம் பழுதடைந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தற்பொழுது பல மில்லியன் மக்கள் இந்த சிறுநீரக பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.உயிரை பறிக்கும் டாப் 10 நோய்களில் சிறுநீரக நோய்களும் இருக்கிறது.நமது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் சிறுநீரக நோய் பாதிப்பால் அவதியடைகின்றனர் என்ற ஆய்வுத் தகவல் வெளியாகி இருக்கிறது. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை … Read more

BP குறைய மாத்திரை வேண்டாம்.. காலையில் 10 நிமிடங்கள் இதை செய்தால் இரத்த அழுத்தம் தானாக கட்டுப்படும்!!

BP குறைய மாத்திரை வேண்டாம்.. காலையில் 10 நிமிடங்கள் இதை செய்தால் இரத்த அழுத்தம் தானாக கட்டுப்படும்!!

இரத்த அழுத்த பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நமது உடலில் இரத்த அழுத்தம் நடுநிலையாக இருக்க வேண்டியது முக்கியம்.இதற்கு மாறாக இரத்த அழுத்தத்தின் அளவு அளவு அதிகரித்தால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். நமது இரத்த நாள சுவரில் ஏற்படும் அழுத்தத்தைதான் உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கின்றோம்.இதை ஹைப்பர் டென்ஷன் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.இரத்த அழுத்தத்தில் சிஸ்டாலிக் மற்றும் டையஸ்டாலிக் என்ற இருவகை இரத்த அழுத்தம் இருக்கிறது. இதில் சிஸ்டாலிக் 140 mmHg … Read more

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்கள்!!

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்கள்!!

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகள்: *உடல் சோர்வு *மூச்சுத் திணறல் *சருமப் பிரச்சனை *முடி உதிர்வு *இதயத் துடிப்பில் மாற்றம் *அரிப்பு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்: 1)லெமன்,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை அரைத்து சாறு எடுத்து பருக வேண்டும்.வைட்டமின் சி சத்து நிறைந்த … Read more