இளம் வயது பெண்கள் அனுபவிக்கும் நெஞ்சு வலி!! காரணமும் உரிய தீர்வும் இதோ!!

இளம் வயது பெண்கள் அனுபவிக்கும் நெஞ்சு வலி!! காரணமும் உரிய தீர்வும் இதோ!!

தற்பொழுது இளம் வயதில் உள்ள பெண்கள் நெஞ்சு வலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இதற்கான காரணம்,அறிகுறி மற்றும் தீர்வு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு நெஞ்சு வலி வர காரணங்கள்: **மன அழுத்தம் **தூக்கமின்மை **அலர்ஜி **அதிகப்படியான கவலை **வாயுத் தொல்லை **தசைப்பிடிப்பு **நுரையீரல் பிரச்சனை இளம் வயது நெஞ்சு வலி அறிகுறிகள்: **பதட்டம் **அதிகமாக வியர்த்தல் **மூச்சுத்திணறல் **அதிக தலைவலி **குமட்டல் **அதிக உடல் சோர்வு **தலைச்சுற்றல் **தோள்பட்டை வலி **கழுத்து வலி **மார்பு பகுதியில் இறுக்க உணர்வு … Read more

தோள்பட்டை வலி எதனால் வருகிறது? இவை குணமாக இந்த 3 பொருட்களை அரைத்து குடிங்க!!

தோள்பட்டை வலி எதனால் வருகிறது? இவை குணமாக இந்த 3 பொருட்களை அரைத்து குடிங்க!!

குழந்தைகள்,வயதானவர்கள் என்று அனைவரும் தோள்பட்டை வலியை அனுபவித்து வருகின்றனர். தோள்பட்டையில் ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்வதனால் வலி ஏற்படும்.பள்ளி செல்லும் பிள்ளைகள் புத்தப்பையை முதுகில் சுமக்கின்றனர்.இதனால் தோள்பட்டை பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி மற்றும் தோள்பட்டை தேய்மானம் ஏற்படுகிறது.தோள்பட்டை வலியை கவனிக்கவிட்டால் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். தோள்பட்டை வலி வர காரணங்கள்: **காயம் உண்டதால் **ஒருபக்கமாக படுத்தல் **நரம்பு தொடர்பான பிரச்சனைகள் **எலும்பு தேய்மானம் **தோலில் அதிக சுமை தூக்குதல் … Read more

எது ஆபத்தான தலைவலி? இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்!!

எது ஆபத்தான தலைவலி? இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்!!

தினசரி வாழ்வில் பெரும்பாலனோர் தலைவலி பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.மன அழுத்தம்,பணிச்சுமை,உடல் நலப் பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி பாதிப்பு ஏற்படுகிறது. தலைவலி என்பது பொதுவானசொல்.ஆனால் இதில் பல வகைகள் இருக்கின்றது.ஒற்றைத் தலைவலி,நாள்பட்ட தலைவலி,பின்பக்க தலைவலி,சாதாரண தலைவலி,கொத்து தலைவலி,கிளஸ்டர் தலைவலி,இரண்டாம் நிலை தலைவலி என்று தலைவலி வகைகள் வித விதமாக இருக்கிறது. இதில் திடீரென்று ஏற்படும் ஆபத்தான தலைவலி பாதிப்பு கடுமையானதாக இருக்கும்.இந்த தலைவலி தலையில் இடி முழக்கம் ஏற்படுவது போன்று இருக்கும்.சாதாரண தலைவலியை விட இந்த ஆபத்தான … Read more

எச்சரிக்கை.. உங்கள் Pulse pressure இந்த அளவை மீறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

எச்சரிக்கை.. உங்கள் Pulse pressure இந்த அளவை மீறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

பல்ஸ் பிரஷர் என்பது இதய துடிப்பின் போது தமனி சுருங்குதல் மற்றும் விரிவடைதல் ஆகியவற்றை குறிக்கிறது.இதயம் துடிக்கும் பொழுது தமனி சுருங்குவதை சிஸ்டாலிக் என்று அழைக்கின்றோம்.அதுவே இதயத் துடிப்பின் போது தமனி விரிவடைவதை டயஸ்டாலிக் அழுத்தம் என்று அழைக்கின்றோம். இந்த இரண்டு அழுத்தங்களுக்கும் இடையே ஏற்படும் அழுத்தத்தை துடிப்பு அழுத்தம் என்கின்றோம்.மனிதர்களுக்கு சாதாரண பல்ஸ் பிரஷர் என்பது 40mmHgக்குள் இருக்கும்.ஒருவேளை உங்களுக்கு பல்ஸ் பிரஷர் என்பது 60 mmHgக்குள் இருந்தால் அது உயர் துடிப்பு பிரச்சனை இருப்பதை … Read more

எலும்புகளை இரும்பாக்கும் ராகி!! இதன் அருமை தெரிந்தால் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

எலும்புகளை இரும்பாக்கும் ராகி!! இதன் அருமை தெரிந்தால் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

நமது பாரம்பரியமிக்க உணவு தானியங்கள் என்றால் எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.அரிசி உணவு பயன்படுத்துவதற்கு முன்னர் கம்பு,கேழ்வரகு,சோளம்,தினை,சாமை போன்ற சிறு தானிய உணவுகளே அதிகமாக உட்கொள்ளப்பட்டது.இந்த உணவுகளை உட்கொண்டதன் காரணமாக நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அரிசி மற்றும் கோதுமை உணவுகள் மீது மோகம் கொண்டிருந்த மக்களுக்கு தற்பொழுதுதான் சிறுதானியங்களின் அருமை தெரிய வந்திருக்கிறது.ராகி,கம்பு போன்ற சிறுதானியங்களில் கூழ்,கஞ்சி,லட்டு,தோசை,சப்பாத்தி,பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் அதிகரித்து வருகிறது. இந்த சிறுதானியங்களில் நாம் அதிகம் … Read more

சுகர் உள்ளவர்கள் தர்பூசணி பழச்சாறு பருகலாமா? டாக்டரின் முழு விளக்கம் இதோ!!

சுகர் உள்ளவர்கள் தர்பூசணி பழச்சாறு பருகலாமா? டாக்டரின் முழு விளக்கம் இதோ!!

கோடையில் வீசும் வெப்பத்தை தணிக்க நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுவது வழக்கம்.இதில் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்துடன் இனிப்பு சுவையும் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் பழமும் தர்பூசணிதான்.இந்த பழத்தில் பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.நரம்புகளின் வலிமையை அதிகரிக்க தர்பூசணி பழம் சாப்பிடலாம். தர்பூசணி ஜூஸ் தாம்பத்தியத்தை ஊக்கப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இந்த தர்பூசணி பழத்தின் விதையை … Read more

முட்டை வேகவைக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாதா விஷயங்கள் என்ன?

முட்டை வேகவைக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாதா விஷயங்கள் என்ன?

அதிக புரதம் நிறைந்த உணவுப் பொருள் முட்டை.இதில் ஆம்லெட்,வறுவல்,சில்லி,ஆப் ஆயில்,குழம்பு,கிரேவி,முட்டை தோசை என்று பல ருசியான உணவுகள் செய்யப்படுகிறது.முட்டையின் முழு சத்தும் கிடைக்க அதை வேகவைத்து சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையில் புரதம்,வைட்டமின்கள்,செலினியம்,துத்தநாகம்,இரும்பு,தாமிரம் மற்றும் தாதுக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். முட்டை நன்மைகள்: 1)முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. 2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக … Read more

ஒருநாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ குடிக்கலாம்? இந்த பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது!!

ஒருநாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ குடிக்கலாம்? இந்த பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது!!

காலை நேரத்தில் காபி,டீ போன்ற பானங்களை ருசி பார்த்த பின்னரே பலரின் பொழுது விடுகிறது.காலை நேரம் மட்டுமின்றி சிலர் மதியம்,மாலை,இரவு என்று ஒருநாளைக்கு 5 முதல் 10 முறை டீ,காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.மதுவிற்கு அடிமையானால் என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படுமோ அதேபோல் தான் டீ,காபி அதிகமான குடிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. தேயிலை தூள்,சர்க்கரை,பால் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் டீ உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் என்று பலர் நம்புகின்றனர்.ஆனால் டீ,காபி போன்றவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தான … Read more

BPக்கு அருமருந்து.. இரவில் ஒரு ஏலக்காய் சாப்பிடுங்கள்!! மன ஆரோக்கியத்தை காக்கும் மணமான ஏலம்!!

BPக்கு அருமருந்து.. இரவில் ஒரு ஏலக்காய் சாப்பிடுங்கள்!! மன ஆரோக்கியத்தை காக்கும் மணமான ஏலம்!!

அதிக வாசனை நிறைந்த ஏலக்காய் ஒரு மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது.மணம் நிறைந்த பொருளான ஏலக்காய் பல்வேறு நோய்களை அழித்து உடலை காக்கும் மூலிகை மருந்தாக செயல்படுகிறது.ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்த விலை மதிப்பு கொண்ட பொருளாகும். ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக ஏலக்காய் திகழ்கிறது.ஏலக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்தால் நிச்சயம் தினமும் அதை உட்கொள்வீர்கள். ஏலக்காய் மருத்துவ குணங்கள்: 1)கால்சியம் 2)பொட்டாசியம் 3)சோடியம் 4)வைட்டமின் சி 5)இரும்பு 6)காப்பர் 7)மாங்கனீசு நாம் பயன்படுத்தும் 100 … Read more

காபி வெறியரா நீங்கள்? உடல் ஆரோக்கியத்திற்கு Coffee நல்லதா இல்லை கெட்டதா?

காபி வெறியரா நீங்கள்? உடல் ஆரோக்கியத்திற்கு Coffee நல்லதா இல்லை கெட்டதா?

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக பருகும் பானம் காபி என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.தினமும் கோடிக்கணக்கான மக்கள் காபியை ருசி பார்க்கின்றனர்.மழை நேரத்தில் சூடான காபி பருக பலரும் விரும்புகின்றனர். பெரும்பாலானோருக்கு காலை நேர எனர்ஜி ட்ரிங்க்காக காபி இருக்கிறது.பாலை கொதிக்க வைத்து காபித் தூள் சர்க்கரை சேர்த்து கலந்து பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைத்து போன்று இருக்கும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.காபி குடிப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.இது உலகளவில் உற்சாக பானமாக திகழ்கிறது. இந்த காபியின் சுவை … Read more