முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

இளம் வயதினர்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் மூட்டு தேய்மானம் பொதுவான பிரச்சனையாக இருக்கின்றது.முழங்கால் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானமகாமல் இருக்க எலும்புகளை வலிமைப்படுத்த வீட்டு வைத்தியங்களை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 3 டேபுள் ஸ்பூன் 2)கருஞ்சீரகம் – 2 டேபுள் ஸ்பூன் 3)வெந்தயம் – 3 டேபுள் ஸ்பூன் 4)தண்ணீர் – ஒரு கிளாஸ் விரிவான செய்முறை விளக்கம்:- பட்டியலிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இவற்றை வறுக்க வாணலி ஒன்றை … Read more

இவை ஏழும் காலை நேரத்தில் தவிர்க்க கூடாத உணவுகள்!! மிஸ் பண்ணாமல் தெரிஞ்சிக்கோங்க!!

இவை ஏழும் காலை நேரத்தில் தவிர்க்க கூடாத உணவுகள்!! மிஸ் பண்ணாமல் தெரிஞ்சிக்கோங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு அடிப்படை விஷயமாக இருக்கின்றதுகாலை,மதியம்,இரவு என்று மூன்றுவேளை உணவை சரியாக உட்கொண்டு வருகின்றோம்.ஆனால் எந்த உணவுகளை எப்பொழுது உட்கொள்ள வேண்டுமென்ற புரிதல் நம்மிடம் இல்லை. சிலர் காலை நேரத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.சிலர் காலை உணவையே உட்கொள்வதில்லை.இன்னும் சிலர் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளை மட்டும் உட்கொள்கின்றனர். இன்னும் சிலர் காலை நேரத்தில் அமில உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.இது வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.காலை நேரத்தில் … Read more

ஆஸ்துமாவை குணப்படுத்தும் மூலிகை ரசம்!! மருத்துவர் சொன்ன அபூர்வ மருந்து மிஸ் பண்ணாதீங்க!!

ஆஸ்துமாவை குணப்படுத்தும் மூலிகை ரசம்!! மருத்துவர் சொன்ன அபூர்வ மருந்து மிஸ் பண்ணாதீங்க!!

Asthma: இது நுரையீரல் சம்மந்தபட்ட பாதிப்பாகும்.இந்த பாதிப்பு தீவிரமானால் மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் ஏற்படும்.ஆஸ்துமா உள்ளவர்கள் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இந்த பாதிப்பில் இருந்து மீள மூலிகை ரசம் வச்சி சாப்பிடுங்கள். ஆஸ்துமா அறிகுறிகள்: **மூச்சுத்திணறல் **மார்பு இறுக்கம் **இருமல் **சுவாசிப்பதில் கடுமையான சிரமம் **இரவில் அதிக இருமல் ஆஸ்துமா உணடாக காரணங்கள்: **தூசி **காற்று மாசு **அலர்ஜி **உணவுகள் **புகை ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் மூலிகை ரசம்: தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு 2)சீரகம் … Read more

ஆபத்து.. நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்!!

ஆபத்து.. நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்!!

நமது உள்ளுறுப்புகளில் ஒன்றான நுரையீரல் நாம் சுவாசிக்க உதவுகிறது.நுரையீரலில் சளி போன்ற கழிவுகள் தேங்கி இருந்தால் சுவாசிப்பதில் கடும் சிரமத்தை சந்திக்க கூடும்.சிலருக்கு சுவாசப் பாதையில் கிருமி தொற்றுகள் இருந்தால் சுவாசிக்க சிரமப்படுவார்கள். சளி,ஆஸ்துமா,புகைப்படுத்தல் போன்ற காரணங்களால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.எனவே இதுபோன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் உணவுமுறை பழக்கத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 1)பால் மற்றும் பால் பொருட்கள் சுவாசக் கோளாறு இருப்பவர்கள் … Read more

ஜிம் க்கு போகாமலேயே உடல் எடையை குறைக்க இப்படி சாப்பிடுங்கள்!!

ஜிம் க்கு போகாமலேயே உடல் எடையை குறைக்க இப்படி சாப்பிடுங்கள்!!

உணவுக் கட்டுப்பாடு என்பது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயமாகும்.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நாம் டயட் என்ற பெயரில் கட்டுப்பாடுடன் உணவு உட்கொள்கிறோம். சிலர் உணவு குறைவான அளவு மட்டும் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.சிலர் சரியான உணவு இல்லாமல் வெறும் திரவ உணவுகளை மட்டும் உட்கொண்டு உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இப்படி உடல் எடையை குறைக்க பலரும் விரும்புகின்றனர்.சிலர் அறுவை சிகிச்சை செய்து … Read more

50 வயதிலும் 30 வயது போல் தோற்றம் பெற இந்த 3 டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

50 வயதிலும் 30 வயது போல் தோற்றம் பெற இந்த 3 டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

நம் முன்னோர்கள் காலத்தில் 50,60 வயதை கடந்தவர்கள் தான் சரும சுருக்கங்களை சந்தித்தனர்.ஆனால் இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே சரும சுருக்கங்கள் ஏற்படுவதோடு வயதான தோற்றத்தை அடைந்து விடுகின்றோம். இன்றைய காலத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு எளிதில் முதுமை எட்டி பார்க்க தொடங்கிவிடுகிறது.சிலருக்கு உடல் நல குறைவால் முதுமை தோற்றம் ஏற்படுகிறது.சிலருக்கு அதிகப்படியான இரசாயன அழகு சாதன பொருட்களால் சருமம் வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறது. தற்பொழுது 30 வயதை கடந்த பிறகு இளமை தோற்றத்தை பராமரிப்பது … Read more

30 நாட்கள் இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள்!! ஆயுசுக்கும் எந்த பிரச்சனையும் வராது!!

30 நாட்கள் இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள்!! ஆயுசுக்கும் எந்த பிரச்சனையும் வராது!!

உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை விஷயம் நல்ல உணவுகள் தான்.ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே நம்மால் சிறு நோய் பாதிப்பில் இருந்து நம்மை எளிதில் காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியம் நிறைந்த உணவு என்ன என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் எது எந்த உணவுகள் என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.உங்கள் உணவு முறையை சரியாக பின்பற்றி வர வேண்டும்.கால்சியம்,புரதம்,பொட்டாசியம்,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த … Read more

ஆண்களே நோட் பண்ணுங்க!! விந்தணு தரம் இப்படி இருந்தால் தான் குழந்தை பிறக்குமாம்!!

ஆண்களே நோட் பண்ணுங்க!! விந்தணு தரம் இப்படி இருந்தால் தான் குழந்தை பிறக்குமாம்!!

இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வரும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.இது தவிர இன்றைய இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.திருமணம் ஆனவுடன் குழந்தை பெற்றுக் கொண்டால் கல்யாண வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடியாது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. அதேபோல் பொருளாதார சூழலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வத்தை குறைக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்சிலருக்கு உடல் நலப் பிரச்சனையால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.பெரும்பாலும் ஆண்மை குறைபாடு அல்லது … Read more

நடு ராத்திரி 12 மணிக்கு இந்த உணவுகளை சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் வராதாம்!!

நடு ராத்திரி 12 மணிக்கு இந்த உணவுகளை சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் வராதாம்!!

இன்றைய காலத்தில் உணவு முறை பழக்கம் வேறுபட்டவையாக இருக்கிறது.தற்பொழுது வரும் நோய்கள் உணவுமுறை பழக்கத்தால் தான் வருகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது.மூன்றுவேளை உணவை உரிய நேரத்தில் உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது பரவலான கருத்தாக உள்ளது.அதேபோல் இரவு நேரத்தில் நேரம் கடந்து உட்கொள்வது ஆரோக்கியமற்ற ஒன்று என்றும் இதுபோன்று தூங்கும் நேரத்தில் உட்கொள்வது உடல் நலத்தை மோசமாக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். இன்றைய வாழ்க்கை சூழலில் அனைவராலும் இரவு 8 மணிக்குள் உட்கொள்வது என்பது … Read more

குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி இருக்க வேண்டும்? இந்த தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்துவிடாதீர்!!

குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி இருக்க வேண்டும்? இந்த தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்துவிடாதீர்!!

பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டித்து வளர்த்தால் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் ஒழுக்கம் தானாக வந்துவிடும் என்று நினைக்கின்றனர்.ஆனால் பிள்ளைகளை சிறு வயதில் கண்டித்து வளர்ப்பதால் அவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாக ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகளை அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு பெற்றோர் தள்ளுகின்றனர்.பெரும்பாலான பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு பேசுகின்றனர்.இதனால் குழந்தைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்குகிறது. … Read more