வயதான காலத்தில் எலும்புகள் இரும்பு போல் வலிமையாக இருக்க.. இந்த பவுடரை பாலில் கலந்து குடிங்க!!

வயதான காலத்தில் எலும்புகள் இரும்பு போல் வலிமையாக இருக்க.. இந்த பவுடரை பாலில் கலந்து குடிங்க!!

உடல் எலும்புகளை வலிமையாக்கும் சத்து பவுடர் தயாரிப்பது குறித்து விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.இந்த சத்து பவுடரை பாலில் கலந்து பருகி வந்தால் எலும்பு சம்மந்தபட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பாருப்பு – 25 கிராம் 2)கருப்பு உளுந்து – 50 கிராம் 3)வெள்ளை உளுந்து – 50 கிராம் 4)முந்திரி – 25 கிராம் 6)பிஸ்தா – 25 கிராம் 7)கருப்பு எள் – 25 கிராம் 8)வெள்ளை எள் – 25 கிராம் … Read more

உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடத்திற்கு முன் இதை செய்தால்.. உடல் எடை ஏறாமல் இருக்குமாம்!!

உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடத்திற்கு முன் இதை செய்தால்.. உடல் எடை ஏறாமல் இருக்குமாம்!!

தற்பொழுது பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர்.நவீன கால வளர்ச்சியால் மனிதர்கள் சோம்பேறிகளாகி வருகின்றனர்.சோம்பல் வாழ்க்கை முறையால் குறைவான அளவு உணவு உட்கொண்டாலும் எடை அதிகரித்து பருமனாகிவிடுகின்றனர். சிலருக்கு நோய் பாதிப்பு காரணமாக அதிக மருந்துங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதனால் உடல் எடை வேகமாக கூடிவிடுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்ளவதால் உடல் எடை கூடுகிறது. குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் பாஸ்ட் புட்,ஜங்க் புட் போன்றவற்றிற்கு அடிமையாகி உள்ளனர்.வீட்டு சாப்பாட்டை ஒதுக்கிவிட்டு கடைகளில் சாப்பிடும் … Read more

எலும்பும் தோலுமா இருக்கீங்களா? கவலைய விட்டு தள்ளுங்கள்!! ஒரே வாரத்தில் எடை அதிகரிக்க இந்த பொடியை சாப்பிடுங்கள்!!

எலும்பும் தோலுமா இருக்கீங்களா? கவலைய விட்டு தள்ளுங்கள்!! ஒரே வாரத்தில் எடை அதிகரிக்க இந்த பொடியை சாப்பிடுங்கள்!!

சிலர் வயிறு முட்ட சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருப்பாங்க.உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது முக்கியம் தான்.இருப்பினும் எலும்பும் தோலுமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.உடல் பலவீனம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே உடல் எடையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வலுமுறைகளை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)அஸ்வகந்தா சூரணம் – 10 கிராம் 2)சதாவரி சூரணம் – 10 கிராம் 3)அமிர்தவல்லி சூரணம் – 10 கிராம் 4)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.நாட்டு … Read more

கிட்னியில் ஒரு துளி கழிவுகளை கூட இந்த பழங்கள் விட்டுவைக்காது!! ட்ரை பண்ணுங்க!!

கிட்னியில் ஒரு துளி கழிவுகளை கூட இந்த பழங்கள் விட்டுவைக்காது!! ட்ரை பண்ணுங்க!!

சிறுநீரகம் நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பாக உள்ளது.கழிவுகளை திரவமாக அதாவது சிறுநீராக வெளியேற்றும் பணியை செய்து வரும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இதை யாரும் செய்வதில்லை.இதற்கு மாறாக சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்பட நாமே வழிவகை செய்கின்றோம்.இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் கூட அருந்த நேரம் இல்லாமல் வேலை,பணம் என்று ஓடும் மக்கள் சீக்கிரம் நோய் வாய்ப்படுகின்றனர். பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் கொடுக்க வேண்டும்.நாம் அதிக காசு செலவு செய்து … Read more

இந்த ஆபத்து தெரிந்தால்.. இனி தர்பூசணி பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கவே மாட்டீங்க!!

இந்த ஆபத்து தெரிந்தால்.. இனி தர்பூசணி பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கவே மாட்டீங்க!!

வெயில் காலத்தில் தர்பூசணி பழத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.தண்ணீர் நிறைந்த பழமான தர்பூசணி இனிப்பு சுவை மிகுந்தவையாக இருக்கிறது.இந்த பழம் உடல் சூட்டை தணித்து கோடை கால நோய்கள் உடலில் அண்டாமல் தடுக்கிறது.தர்பூசணி பழம் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. உடல் வறட்சியை தடுத்து நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.கண் எரிச்சல்,கண் சூடு போன்ற பாதிப்புகளை குறைக்கிறது.இதயத் துடிப்பை சீர் செய்ய தர்பூசணி பழத்தை சாப்பிடலாம். தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- 1)பொட்டாசியம் 2)வைட்டமின் … Read more

நகத்தை கடித்து துப்பும் பழக்கம் இருக்கா? இதன் பேராபத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!!

நகத்தை கடித்து துப்பும் பழக்கம் இருக்கா? இதன் பேராபத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!!

உங்களில் பலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருக்கும்.சிலர் கோபத்தின் போது நகத்தை கடிப்பார்கள்.சிலர் வளர்ந்த நகத்தை கடித்தே எடுத்துவிடுவார்கள்.இது மிகவும் மோசமான பழக்க வழக்கம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நகத்திற்குள் பாக்டீரியாக்கள்,கிருமிகள் அதிகமாக தேங்கி இருக்கும்.அப்படி இருக்கையில் நகத்தை கடித்தால் அதில் இருக்கின்ற கிருமி உடலுக்குள் சென்று வயிற்று வலி,குடல் அலர்ஜி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். சிலர் நகம் கடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகவே இருப்பார்கள்.எந்நேரமும் வாயில் நகத்தை வைத்து கடித்தபடி இருப்பது உடலை ஆரோக்கியத்தை பாதிக்கும் … Read more

செம்பு பாத்திர தண்ணீர் உடலுக்கு பயனளிக்குமா? டாக்டர் சொன்ன உண்மை தகவல்!!

செம்பு பாத்திர தண்ணீர் உடலுக்கு பயனளிக்குமா? டாக்டர் சொன்ன உண்மை தகவல்!!

பண்டைய காலங்களில் இரும்பு,செம்பு,பித்தளை,மண் பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் காலப்போக்கில் இந்த பொருட்களின் பயன்பாடு குறைந்து பிளாஸ்டிக்,நான் ஸ்டிக்,எவர் சில்வர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள பொருட்கள் கெடுதல் தரக் கூடியவையாக இருக்கின்றன.சமைப்பதற்கு சுலபமாக உள்ளது என்றாலும் இந்த பாத்திரங்களின் பயன்பாட்டால் ஆரோக்கிய கோளாறுகள் அதிகம் ஏற்படுகிறது. தற்பொழுது தண்ணீர் பருக அதிகளவு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் உடல் நலத்திற்கு ஆபத்து என்ற … Read more

பெண்களுக்கு கருப்பை இறக்கம் எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறி எப்படி இருக்கும்?

பெண்களுக்கு கருப்பை இறக்கம் எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறி எப்படி இருக்கும்?

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை சூழல் என்பது முழுமையாக மாறிவிட்டது.உடல் ஆரோக்கியம் சார்ந்த பல பாதிப்புகளை ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கின்றனர்.குறிப்பாக பெண்கள் பலர் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மோசமான உணவுப் பழக்கம்,வயது முதுமை,உடல் நலக் கோளாறு காரணமாக கருப்பை சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகளவு எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் கருப்பை இறங்குதல் பாதிப்பு என்பது சமீப காலமாக அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது. கருப்பையானது பிறப்புறுப்பை நோக்கி கீழ் இறங்குவதை தான் கருப்பை இறங்குதல் என்று … Read more

பெண்கள் சந்திக்கும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணமும் தீர்வும் இதோ!!

பெண்கள் சந்திக்கும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணமும் தீர்வும் இதோ!!

ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை சந்திக்கும் பெண்களுக்கு அதன் ஆரம்ப கால அறிகுறிகள் தெரிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.உடல் செயல்பாட்டில் ஹார்மோன்கள் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பெண்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கிறது.சில பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர்.ஹார்மோன் சுரப்பின் அளவு அதிகரித்தல் அல்லது குறைதல் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. வயிறு வீக்கம்,மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு போன்றவை ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறிகளாகும். ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்கள்:- 1)மன அழுத்தம் 2)மரபணு … Read more

கருவில் வளரும் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொண்டிருக்கா? இதனால் ஆபத்தா?

கருவில் வளரும் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொண்டிருக்கா? இதனால் ஆபத்தா?

கர்ப்பிணி பெண்ணின் கருவில் வளரும் குழந்தைக்கு உயிர் நாடியாக தொப்புள் கொடி திகழ்கிறது.இந்த தொப்புள் கொடியின் மூலம் குழந்தைக்கு இரத்தம் செல்கிறது.குழந்தையின் வயிற்றில் இருந்து நஞ்சு கொடி வரை உள்ள தொப்புள் கொடியின் மூலம் இரத்தம்,ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்கிறது.குழந்தையின் வயிற்றுக்கும் நஞ்சு கொடிக்கும் 21 சென்டி மீட்டர் நீளம் கொண்டு 3 இரத்த நாளங்கள் இருக்கிறது. இந்த தொப்புள் கொடி சில சமயம் குழந்தையின் கழுத்தை சுற்றிக் கொண்டிருக்கும்.பொதுவாக குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றினால் … Read more