நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத வடிவேலு!! அதற்கான காரணத்தை சொல்ல இதுதான் சரியான நேரம்!!

Vadivelu did not attend actor Vivek's funeral!! This is the right time to tell the reason!!

திரையுலகில் சர்ச்சைகளின் மன்னனாக சமீப காலத்தில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் ஆக இருந்து வந்த இவர் தேவையற்ற அரசியலால் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். அதன் பின் மாமனார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இவர் சமீப காலமாக விஜயகாந்த் குறித்த பல விமர்சனங்களை பேசிய வண்ணம் உள்ளார். இவை ஒருபுறம் இருக்க நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு ஏன் தான் செல்லவில்லை என்பது … Read more

RRB தேர்வர்களின் கவனத்திற்கு!!11,000 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்!!

attention-rrb-candidates-important-information-regarding-the-exam-for-11000-vacant-posts

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 11,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆர்ஆர்பி என் டி பி சி வெளியிட்டது. இதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததோடு தேர்வு தேதியை எதிர்நோக்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். காலி பணியிட விவரங்கள் :- ✓ கமர்சியல் டிக்கெட் மேற்பார்வையாளர் – 1736 ✓ ஸ்டேஷன் மாஸ்டர் – 994 ✓ சரக்கு ரயில் மேலாளர் – 3144 ✓ ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட் – 1507 ✓ சீனியா … Read more

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள்.. தமிழக காவல்துறை காட்டும் மனிதாபிமானம்!!

Pakistanis in Tamil Nadu.. The humanity shown by the Tamil Nadu Police!!

காஷ்மீர் பகுதியில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியை ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியா சுற்றுலா பயணிகள் 26 பேர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சில முக்கிய ஒப்பந்தங்களை குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசானது தற்காலிகமாக நிறுத்தியது. ஒருபுறம் இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு 5 அதிரடி கட்டளைகளை வெளியிட்டதும் பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு எதிராக சில முக்கிய கட்டளைகளை பிறப்பித்தது. அதன்படி இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க … Read more

சிம்லா ஒப்பந்தத்தில் கை வைத்த பாகிஸ்தான்!! இதனை சிறிதும் எதிர்பார்க்காத மோடி.. இதனால் நிகழும் பேராபத்து!!

Pakistan signed the Shimla Agreement!! Modi did not expect this at all.. This is a disaster!!

இந்தியாவின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதனால் நேற்று முதல் பாகிஸ்தான் இருக்கு நீ குடிநீர் ஆதாரமாக இருந்த சிந்து நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனை எதற்கு தற்பொழுது பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் அதன் பின்னணி :- 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த … Read more

நான் இப்படி இருக்க டி ராஜேந்திரன் மேஜிக் தான் காரணம்!! வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யத்தை பகிரும் ஏ ஆர் ரகுமான்!!

T Rajendran's magic is the reason why I am like this!! A R Rahman shares interesting things that happened in his life!!

இசை புயல் என அழைக்கப்படக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவிற்காகவும் தன்னுடைய இசையின் சாதனையாகவும் பலமுறை பல விருதுகளை வென்று குவித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசை என்றாலே அதற்கு தனி கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய வாழ்வை முழுவதுமாக மாற்றியது டிஆர் அவர்கள் தான் என தெரிவிப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்து இருக்கிறது. 80 90 கால கட்டங்களில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த … Read more

இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசின் திட்டங்கள்!! சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டதை அடுத்து அதிரடி முடிவு!!

Pakistan government's plans against India!! Action taken after Indus River water was stopped!!

நேற்று முன்தினம் ஏப்ரல் 22 ஆம் தேதியான அன்று பஹல் காம் பகுதியில் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மீது ஐ எஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் மரணமடைந்த நிலையில் 18 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர். உலகம் முழுவதும் மிகப்பெரிய கோவ அலைகளை உருவாக்கிய இந்த நிகழ்வின் காரணமாக இந்தியா தரப்பில் இருந்து பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல அதை இன்று தேசிய பாதுகாப்பு கூட்டமைப்புடன் … Read more

உன் ஜாதி பெருசா.. என் ஜாதி பெருசா!!வா அடிச்சிப் பார்க்கலாம்..இயக்குனர் விட்ட சவால்!!

Your caste is great.. My caste is great!! Come on, let's see..The director's challenge!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை சாதிய படங்கள் என்பது பெரிதளவில் பேசப்படாமல் இருந்த ஒரு படமாகும். ஆனால் சமீப காலமாகவே குறிப்பிட்ட ஜாதி சார்ந்த படங்கள் அதிக அளவில் வெளிவருவதோடு அதனை இயக்கிய இயக்குனர் தங்கள் சாதியினுடைய வலிகளை எப்பொழுதும் எடுத்துக் கூறுவோம் என தெரிவித்திருக்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் தேவர் மகன், சின்ன கவுண்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜாதியை முன்வைத்து எடுக்கப்பட்ட பொழுதிலும் அது பெரும் அளவில் மக்களை காயப்படுத்தாததால் எந்தவித சிக்கலும் இன்றி ஓடின. … Read more

படிப்படியாக குறையும் பால் விலை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

Milk prices gradually decreasing!! Public is happy!!

கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த பாலின் விலையானது தற்பொழுது இரண்டு முறை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு லிட்டர் பாலுக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருமுறை, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு முறை மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை என தொடர்ந்து 3 முறை உயர்த்தப்பட்ட பாலின் விலையால் பொதுமக்கள் மட்டுமல்லாத சில்லறை வியாபாரம் செய்யக்கூடிய கடைக்காரர்களும் மிகப்பெரிய … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட 5 அதிரடி முடிவுகள்!! பிரதமர் மோடி வைத்த செக்!!

5 actionable decisions taken against Pakistan!! A check placed by Prime Minister Modi!!

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ரெசார்ட் ஒன்றில் தங்கி இருந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுத்திருக்கிறார். நம் நாட்டில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் … Read more

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பியிருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!!

Death threat issued to famous cricketer Gautham Gampiyeel from ISIS terrorists!!

செவ்வாய்க்கிழமை இன்று 22ஆம் தேதி அன்று பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து அதே செவ்வாய்க்கிழமை அன்று கௌதம் கம்பீர் அவர்களுக்கும் அவருடைய மின்னஞ்சலுக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் செய்தி வந்திருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் முன்னால் எம்பியும் ஆக இருக்கக்கூடிய கௌதம் கம்பீர் அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 2 முறை கொலை மிரட்டல் வந்திருப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் … Read more