நடிகர் பிரபுவிற்கு மூளை அறுவை சிகிச்சை!! திடீரென என்ன நடந்தது!!

Actor Prabhu underwent brain surgery!! What happened suddenly!!

சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும் சிவாஜி கணேசனின் மகனான பிரபு அவர்கள் இன்று வரையில் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டவராகவே விளங்குகிறார். தன்னுடைய தந்தை பெயரைக் கொண்டு சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய திறமையாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும் இன்றளவும் தந்தை பெயர் இன்றி தனித்து நிற்கிறார். அப்படிப்பட்ட நடிகர் பிரபு அவர்களுக்கு திடீரென மூளையில் அறுவை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து தற்பொழுது அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு … Read more

முதல்வர் கலந்து கொண்ட விழாவில் மாணவிகளின் துப்பட்டாக்கள் நீக்கம்!! அண்ணாமலை கண்டனம்!!

Students' dupattas were removed in the ceremony attended by the Chief Minister!! Annamalai Condemned!!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்துள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் உடைய கருப்பு நிற துப்பட்டாக்களை விழா கருத்தரங்கத்திற்கு வெளியே கழட்டி வைத்து விட்டு வரும்படி கூறப்பட்டிருக்கிறது. ஜனவரி 5 ஆன இன்று சிந்து வழி பண்பாட்டு கண்டுபிடிப்புகளின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இடமாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்த இந்த … Read more

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக!! கோரிக்கை வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!!

DMK does not fulfill election promises!! The Marxist Communist Party made the request!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி தருவதாக திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், அதனை தற்பொழுது நிறைவேற்றி தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் ஜனவரி 3 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மத்திய குழு உறுப்பினர் பெ சண்முகம் தலைமையில் நடைபெற்றது. … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன!!

Ganga Amaran admitted to hospital!! What happened at the shooting spot!!

இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை தன்னகத்தே கொண்டவர் கங்கை அமரன் அவர்கள். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும் ஆவார்.2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த இடைத்தேர்தல் ஆனது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு படங்களை இயக்கிய கங்கை அமரன் அவர்கள் கரகாட்டக்காரன் படத்தில் உள்ள இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட கங்கை அமரன் அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரைப்படத்தின் … Read more

OYO ஹோட்டலின் புதிய விதிமுறைகள்!! இனி இவர்களுக்கு அனுமதி இல்லை!!

New Terms of OYO Hotel!! They are not allowed anymore!!

2012 ஆம் ஆண்டு OYO நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் நிறுவினர். இந்த நிறுவனம் உலகத்தில் உள்ள 80 நாடுகளில் 800-க்கும் மேற்பட்ட நகரங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட OYO ரூம்களை இந்தியாவில் அதிக அளவு இளைஞர்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை மற்றும் பாதுகாப்பானதாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிலையில் தற்பொழுது உலகம் முழுவதிலும் அதிக அளவு இந்த OYO அறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டு … Read more

Income tax நோட்டீஸ் வருவதற்கான காரணங்கள்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

Reasons for income tax notice!! Public in shock!!

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. நிதி நிறுவனங்களுக்கு இடையே விதிகள் மாறுபடலாம். ஆனால் வங்கிகளை பொறுத்தவரையில் ஒரு சில விதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒரு நிலையான நிதியாண்டல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும்போது இன்கம் டேக்ஸ் நோட்டஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று எஸ்டி கல்லில் 10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தால் கூட வருமானவரித்துறை உங்களிடம் … Read more

பழனி மலையில் 296 காலி பணியிடங்கள்!! விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு!!

296 Vacancies in Palani Hill!! Charity Department Call to Apply!!

முருகப் பெருமானின் உடைய ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் இந்து சமய அறநிலையத்துறை காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி பழனி மலை முருகன் கோவிலில் 296 காலி பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பழனி மலையில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை :- ✓ இளநிலை உதவியாளர் – 7 ✓ சீட்டு விற்பனையாளர் – 13 ✓ சத்திரம் காப்பாளர் – … Read more

இன்று (டிச.5) ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கி வைத்த பிரதமர் மோடி!!

Today (Dec. 5) Prime Minister Modi launched projects worth Rs.12,200 crore!!

டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருபுறம் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் டிசம்பர் 5 ஆகிய இன்று ரூ.12,200 கோடி மதிப்பில் பல திட்டங்களை இன்று துவங்கி வைத்திருக்கிறார். பிரதமர் மோடி துவங்கி வைத்த திட்டங்கள் பின்வருமாறு :- ✓ ரூ. 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத் முதல் நியூ … Read more

சிந்துவெளி நாகரிக எழுத்து முறை தெரிந்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு!! முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு!!

1 million USD prize if you know the Indus Valley Civilization writing system!! Chief Minister M K Stalin's announcement!!

சிந்து சமவெளி நாகரிகமானது துவங்கிய காலகட்டத்தில் 10 முதல் 50 லட்சம் மக்களை தன்னகத்தை கொண்டிருந்ததாக வரலாறு கூறுகின்றன. மேலும் இந்த சிந்து சமவெளி நாகரிகங்களில் அவற்றுடைய நகரங்கள் முறையான நகரத் திட்டமிடல், செங்கல் வீடுகள், நுட்பமான கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் என பல வேறுபட்ட உலோகவியல் நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது ஒட்டி முதலமைச்சர் மு க … Read more

சர்வே எண்ணை அறிய புதிய வசதி அறிமுகம்!!தமிழக அரசு!!

Introducing a new facility to know the survey number!! Govt of Tamil Nadu!!

சம்பந்தப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதற்கு சர்வே எண் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அரசின் வருவாய் பதிவேட்டில் இருக்கக்கூடிய அனைத்து நிலத்திற்கும் தனித்தனியாக சர்வே எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சர்வே எண் மூலமாக நிலத்தினுடைய உரிமையாளர் யார் ?, நிலம் எவ்வளவு பரபளவில் இருக்கிறது போன்ற நிலத்தினுடைய முக்கியமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். தற்பொழுது இவற்றை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் அரசு வில்லேஜ் மாஸ்டர் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. தமிழக அரசின் வில்லேஜ் … Read more