தமிழகத்தில் பொங்கலுக்கு 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு!!

Holiday announcement for Pongal in Tamil Nadu on 17th!!

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கு 14 15 16 ஆகிய தேதிகளில் முறையே போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் கரிநாள் போன்றவை கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதனை தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி வேலை நாள் ஆகவும் அடுத்து வரக்கூடிய 18 மற்றும் 19 ஆகிய நாட்கள் சனி மற்றும் ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்கள் ஆகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 17ஆம் தேதியும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு அலுவலகம், பொதுத்துறை … Read more

ஜியோவின் அதிரடி அன்லிமிடெட் 5ஜி டேட்டா!!விலை இவ்வளவு தானா!!

Jio's Action Unlimited 5G Data!! Price is so much!!

2025 ஆம் ஆண்டில், ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் 5ஜி டேட்டா வழங்கும் மலிவு விலை திட்டங்களாக இருக்கின்றன. ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் செல்லுபடியுடன், 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா அளிக்கும். 2 ஜிபி பயன்படுத்திய பிறகு 64 Kbps வேகத்தில் போஸ்ட் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், வாய்ஸ் கால்கள் (லோக்கல், STD, ரோமிங்) மற்றும் 100 எஸ்எம்எஸ் தினசரிக்கு கிடைக்கும். கூடுதலாக, ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் … Read more

பகீர் கிளப்பும் அன்புமணி!! தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது தரம் குறைந்தவை!!

Bagheer club too Anbumani!! Alcohol sold in Tamil Nadu is of low quality!!

அன்புமணி ராமதாஸ் அவர்கள் முன்வைத்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மதுவின் விளைவுகளை எச்சரிக்கும் வகையில் ,எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களை மதுப்பாட்டில்களில் அச்சிடுவது, பொதுவாக மக்களின் விழிப்புணர்வை தூண்டும் ஒரு நல்ல முன்முயற்சி ஆகும். உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின்படி, மதுவின் காரணமாக 200 வகையான நோய்கள் உண்டாகும் என்பது தற்போது பரவலாக அறியப்படுகிறது. இதில், புற்றுநோய்கள், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் … Read more

புத்தாண்டின் முதல் நாள் சமந்தா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!!

Samantha's Instagram post on the first day of the new year!!

புத்தாண்டின் முதல் நாளன்று சமந்தா தேவாலயம் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏற்றும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு முன்னதாக விடுமுறை நாட்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.சோசியல் மீடியாவில் இப்போது ஆக்டிவாக இருக்கும் சமந்தா தன்னுடைய அன்றாட வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தன் ரசிகர்களுக்கு தெரிய படுத்துக்கொண்டே இருக்கிறார். இந்த வகையில் கடந்த புத்தாண்டு தினந்தன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் “என்னை அறிவது என்பது என்னை … Read more

4 வயது குழந்தை மரணம்!! முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் நிதி உதவி!!

4-year-old child dies!! Chief Minister Stalin 3 lakh financial assistance!!

விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், 4 வயது சிறுமி லியா லட்சுமி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தின் விளைவாக நடந்ததாக கூறப்படுகிறது. தகர ஷீட் சிதிலமடைந்து அதன் வழியாக சிறுமி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோரிடையே கடும் கோபத்தைத் தூண்டி, மக்கள் கண்டனங்களையும் ஏற்படுத்தியது. … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்!! 

Arudra darshan flag hoisting at Chidambaram Nataraja Temple!!

வருகின்ற ஜனவரி 13 ஆருத்ரா தரிசன உற்சவம் நிகழ இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் கொடியேற்றமானது இன்று( ஜனவரி 4 ) அதிகாலை கொடியை ஏற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொதுவாக சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியானது கோலகாலமாக நடைபெறும். நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரி அமர்ந்திருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகளின் சாட்சியாக பிரதிநிதி ஹஷ்தராஜரை முன்னிறுத்தி மரியாதை செய்து, உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீச்சிதர் ரிஷப கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக டி … Read more

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை!!

இந்த புதிய அறிவிப்பு இந்திய மக்களிடையே மகிழ்ச்சியைக் கண்டுள்ளது. மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதி கட்கரி, பெட்ரோல் விலை ரூ.20 வரை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எத்தனால் கலந்த பெட்ரோல் அனைத்து பங்குகளிலும் கிடைக்கும், இது பெட்ரோல் விலை குறைய உதவும். தாயாரிப்பு செலவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஏற்கனவே எத்தனால் மூலம் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் எரிபொருள் செலவு ரூ.25 மட்டுமே. இதன் மூலம், அத்துடன் பல புதிய … Read more

18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சமூக வலைத்தளம் உபயோகிக்க அனுமதி இல்லை.. புது சட்டம் அமல்!!

Youth under 18 years of age are not allowed to use social media.. New law comes into effect!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத் தளங்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் என்னதான் நன்மைகள் இருந்தாலும், அதிகப்படியான க்ரைம்களும் மேலோங்குகின்றன. மேலும் சிறியவர்களின் தனிப்பட்ட விஷயங்கள், பண மோசடி, கவனச் சிதறல் மற்றும் பயனற்ற தகவல் பரிமாற்றம் ஆகியவை நிகழ அதிக வாய்ப்புண்டு. இதனால், அனுபவம் மிக்க பெரியவர்களே பாதிக்கப்படுகின்றனர். அப்படி இருக்க, சிறியவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு செய்வது சரியா? தவறா? எனக் கூட அந்த வயதில் … Read more

இந்திய ரசிகர்கள் ஜாக்கிசானுக்கு கொடுத்த பரிசு!!நடிகர்களுடன் இணைய ஆசை!!

The gift Indian fans gave to Jackie Chan!! Desire to connect with actors!!

ஜாக்கி சான் ஒரு பேட்டியில் இந்தியர்களைப் பற்றி புகழாரம் செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ் களின் ஆக்சன் மன்னனான ஜாக்கி ஷான் கூறியதாவது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து இந்தியன் பேன்ஸும் என் மனதை தொட்டு உள்ளார்கள், என்று தான் கூற வேண்டும். என்னால் அவர்களை மறக்கவே முடியாது. இந்தியன் ஃபிலிம் சில் உள்ள என்னோட கோ-ஒர்க்கர்ஸ்க்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். AI டெக்னாலஜி டெவலப்மெண்ட் நவீன காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. ஃபிலிம் இண்டஸ்ட்ரிலையும் … Read more

விஜயின் அதிருப்தி: புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டு!!

Vijay's Dissatisfaction: Strong Allegation on Bussy Anand!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தீபாவளி பிறகு கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், கட்சி பொதுச்செயலாளர் ஆனந்திடம் மாவட்ட வாரியாக கள நிலவரம் ஆய்வு செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 100 முதல் 130 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ள நிலையில், இதுவரை நியமிக்கப்படாமல் … Read more