Netflix, OTT தளங்களில் சப்டைட்டிலுடன் படம்!! டப்பிங் படம் இனி வேலைக்காகாது!!

Movie with subtitles on Netflix, OTT platforms!! Dubbed film no longer works!!

“சமீபத்தில் ‘கிறிஸ்துமஸ்க்கு ‘ வெளியான ‘பேபி ஜான்’ படம் பெரும் தோல்வியை கண்டுள்ளது”. அட்லியின் படம் குறித்தும், இப்பட தோல்வி குறித்த கருத்துகள் பின்வருமாறு: ‘பிரபல இயக்குனர் ‘அட்லி’ இயக்குனர் ‘சங்கரின் உதவியாளராக’ பணிபுரிந்து வந்தவர். தமிழ் திரையுலகில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து, பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் ‘தெறி’ படத்தை இயக்கினார். பிறகு ‘மெர்சல், பிகில் அடுத்தடுத்த விஜய் படங்களை இயக்கினார்’. இதில், ‘மெர்சல் மிகப்பெரிய வெற்றி … Read more

தளபதியின் கடைசி படத்தில் இணையும் பிக் பாஸ் போட்டியாளர்!! யார் அந்தப் பிரபலம் தெரியுமா?

Bigg Boss contestant to join Thalapathy's last film!! Do you know who that celebrity is?

“தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ‘தளபதியுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோ, கௌதம் வாசுதேவ் மேனன்’ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘தளபதியின் கடைசி படம் என்பதால் இதை 2025 க்குள் முடித்து, அவர் அரசியலில் முழுக்க இறங்கப் போகிறார்’. எனவே, ‘ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டை பெரிய விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்’. சும்மாவே, தளபதி படம் மாபெரும் வெற்றி பெறும். இது அவர் கடைசி படம் என்பதால் இதன் வெற்றி … Read more

சேரன் சாருக்கும் எனக்கும் இடையிலான நம்பிக்கை ஒரு நடிகையால் உடைந்தது!! இயக்குனர் பாண்டிராஜ்!!

Trust between Cheran sir and me was broken by an actress!! Director Pandiraj!!

ஆட்டோகிராப் திரைப்படம் எடுக்கப்பட்ட கால சூழலில் தனக்கும் ஆட்டோகிராப் திரைப்படத்தின் இயக்குனரான சேரன் அவர்களுக்கும் நிகழ்ந்த கசப்பான சம்பவம் குறித்து மனம் திறந்து இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் இயக்குனருக்கு கோபம் வந்தால் அதை உதவி இயக்குனரிடம் காட்டுவார். உதவி இயக்குனர்கள் அவர்களின் கீழ் பணிபுரியக்கூடியவர்கள் அல்லது டிரைவர்கள் போன்றவர்களை திட்டுவர். அப்படியாக ஒவ்வொருவரும் கோபத்தை தங்களின் கீழ் உள்ளவர்களிடம் காட்டுவது இந்த துறையில் வழக்கமான ஒன்றாகவே அமைந்தது. அப்படியாக நடிகை சினேகா அவர்கள் … Read more

மீண்டும் ஒரு இணைய மோசடி!! ரூ.13 லட்சத்தை இழந்த DRDO தொழில்நுட்ப அதிகாரி!!

Another internet scam!! DRDO technical officer who lost Rs.13 lakh!!

சைபர் கிரைம் போலீசார் சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காலர் டியூன் மூலம் சைபர் குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சைபர் குற்றங்கள் குறைவது போல் இல்லை. ஒவ்வொரு முறையும் சைபர் குற்றவாளிகள் தங்களுடைய புதிய பரிணாமங்களை அடைந்து புது புது முயற்சிகளில் மோசடிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறாக பூனைகள் இருக்கக்கூடிய DRDO வில் பணிபுரிந்து … Read more

ரூ. 270 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பிரபு மற்றும் ராம்குமார் மீது வழக்கு!! சிவாஜி குடும்பத்தில் நிகழும் சொத்து பிரச்சனை!!

Rs. Case against Prabhu and Ramkumar for defrauding Rs 270 crore!! Property problem happening in Shivaji's family!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் மீது சொத்து தொடர்பாக அவர்களுடைய சகோதரிகளான சாந்தி மற்றும் தேன்மொழி இருவரும் சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இப்பொழுது இந்த வழக்கானது நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்திருக்கிறது. சென்னையில் உள்ள தி நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் இவருடைய மகன்கள் மற்றும் சகோதரர்களான தங்க வேலு சண்முகம் மற்றும் தங்கை பத்மாவதி என … Read more

வேகமாக பரவி வரும் தொற்றுநோய் அபாயம்!! அச்சத்தில் பொதுமக்கள்!!

The risk of a rapidly spreading epidemic!! Public in fear!!

“அமெரிக்காவில் வருடந்தோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் ‘நோரோ வைரஸ்’ தாக்கம் ஏற்படும்”. ‘கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத கணக்கின் படி, 69 நபருக்கு இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தது’. அதன் தொடர்ச்சியாக, ‘டிசம்பர் மாத முதல் வாரத்தில், 91 நபர்களுக்கு இந்த தொற்று நோயானது பரவி உள்ளது என திடுக்கிடும் தகவலை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறியுள்ளது’. இதனால் அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுளது. நோரோ வைரஸின் … Read more

“மின்னணு வர்த்தகம்” இலவச பயிற்சி வகுப்புகள்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

"E-Commerce" Free Training Courses!! Tamil Nadu Government's new notification!!

சென்னையில் இருக்கக்கூடிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனமான EDII – TN ஆனது மின்னணு வர்த்தகம் என்ற தலைப்பில் 3 நாட்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என்றும் நடைபெறும் இடமானது EDII நிறுவனத்தின் வளாகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்னணு வர்த்தகம் என்ற பெயரில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் 7 … Read more

திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள்!! உயரிய உயர்கல்வி மாணவர்கள் எண்ணிக்கை!!

Six educational programs planned by the DMK government!! Highest number of higher education students!!

2024 ஆம் ஆண்டுக்கான “திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள் பின்வருமாறு: 1. காலை உணவு திட்டம் 2. இல்லம் தேடி கல்வி திட்டம் 3. எண்ணும், எழுத்தும் திட்டம் 4. திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் 5. வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் திட்டம் 6. மாற்றுத்திறனாளி மாணவர் மீது அதிக கவனம் செலுத்தும் திட்டம்” ஆகியவை. இந்த திறன்மிக்க திட்டங்களால் தமிழ்நாட்டில், “நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக … Read more

தேமுதிக தலைவரின் வீட்டில் அடுத்தடுத்து நிகழவிருக்கும் சுப நிகழ்ச்சிகள்!! ஓராண்டு நினைவு தினம் முடிந்ததை அடுத்து குடும்பத்தினர் எடுத்த முடிவு!!

Auspicious events to be held at the house of the DMUDIK leader!! The decision taken by the family after the anniversary of one year!!

நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜயகாந்த் அவர்கள் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த அரசியல்வாதியாகவும் மக்களுடைய மனதில் இன்றளவும் நீங்காமல் நிறைந்து இருக்கிறார். தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை முதல் இறுதி வரை பிறருக்கு உதவும் மனப்பான்மையையே பெரிதாக கொண்டவர் விஜயகாந்த் என்பதில் யாருக்கும் எந்தவித ஐயமும் கிடையாது. அப்படிப்பட்ட அவர் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவருடைய குடும்பத்தில் 2 சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில், விஜயகாந்த் அவர்களின் மூத்த மகனான … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ஆயுத சப்ளை!!பிரதமர் ஷெரிஃப் பீதி!!

“ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக போர் நடந்து வருகிறது”. ‘ஆப்கானிஸ்தானின் டிடிபி அமைப்பினர், பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கி சில இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்’. இந்த நிலையில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ‘பிஎல்ஃஎப் அமைப்பு அவர்களிடம் உள்ள அணுஆயுத போஸ்டர்களை’ வெளியிட்டுள்ளது”. அந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘பாகிஸ்தான் “பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்” இது குறித்து கதி கலங்கியுள்ளார்’. ‘பிஎல்ஃஎப் அமைப்பு வெளியிட்ட போஸ்டரில் உள்ள அணு ஆயுதங்கள் “அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் தயாரிக்கும் … Read more