மாணவி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க கூடாது!! திருமாவளவன் பேட்டி!!

Student rape should not be made political!! Interview with Thirumavalavan!!

“அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார்”. அதைத் தொடர்ந்து, ‘பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்’. அவர் மீது, ‘ஏற்கனவே 20 திருட்டு வழக்குகள் உள்ளன’. அப்பெண் புகார் அளித்த ‘எஃப்.ஐ.ஆரில் போனில் யாரிடமோ சார் என்று பேசிக்கொண்டு இருந்தார்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை அறிந்த ‘எதிர்க்கட்சியான அதிமுகவினர், “யார் அந்த சார்” என்ற கோசத்தோடு போராட்டம் நடத்தினர்’. இது குறித்து, எதிர்க்கட்சி செயலாளர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ செய்தியாளர்களிடம் … Read more

அச்சத்தில் மக்கள்!! கொரோனாவை தொடர்ந்து புதிதாக பரவும் மற்றொரு வைரஸ்!!

People in fear!! Another new virus spreading after Corona!!

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பூச்சிகளின் கடி மூலம் இந்த தொற்று ஏற்படுகிறது. பாதிப்பு பகுதிகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர்புறங்களில் வாழ்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தசை வலி மற்றும் தடிப்புகள் முக்கிய அறிகுறிகளாக … Read more

கரும்பு விலையில் திமுக செய்த துரோகம்!! குற்றம் சாட்டிய பாமக ராமதாஸ்!!

DMK's betrayal of sugarcane price!! Pamaka Ramadoss accused!!

“நடப்பாண்டில் ‘பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 4,100’ என மாநில முதலமைச்சர் பகவத்சிங்மான் அறிவித்துள்ளார்”. இதுவே, ‘இந்தியாவில் கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் மாநிலம்’ என்ற பெருமையை பெற்று, அம்மாநில விவசாயிகளை கௌரவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ, ‘ஒரு டன் கரும்பின் விலை வெறும் ரூ.3150’. சென்ற ஆண்டு ஊக்கத்தொகை வழங்கியாவது, விவசாயி நலன் காத்தது. நடப்பாண்டில், ஊக்கத்தொகை பற்றி திமுக வாய் திறக்கவில்லை. “பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடுகையில், விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு … Read more

சிவாஜி கணேசனின் மற்றொரு மகன் விஜயகாந்த்!! நடிகர் பிரபுவின் அம்மா சொன்ன உண்மை!!

Another son of Shivaji Ganesan was Vijayakanth!! Actor Prabhu's mother told the truth!!

நடிகர் சிவாஜி கணேசனின் இறப்பானது தமிழகத்தை மிகவும் உலுக்கிய சம்பவமாகவே இருந்தது. அவருடைய இறுதி சடங்கை விஜயகாந்த் அவர்கள் முன் நின்று நடத்தினார் என்பது ரசிகர்கள் மற்றும் இன்றி பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே. அப்படி நடிகர் சிவாஜி கணேசனின் இறுதி சடங்கில் நாம் அறியாத சில விஷயங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் இறைவனடி சேர்ந்த பொழுது அவரின் மூத்த மகனான பிரபு அமெரிக்காவில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கவே நடிகர் விஜயகாந்த் … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Good news for government employees on the occasion of Pongal!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு புதிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக … Read more

தமிழக அரசின் ஆட்சி குறித்து நொந்து கொண்ட கங்கை அமரன்!! திரைப்படம் குறித்தும் பகிர்ந்த திடிக்கிடும் தகவல்!!

Ganga Amaran is upset about the rule of the Tamil Nadu government!! Shocking information shared about the movie!!

திரைத்துறை என்று வந்து விட்டாலே பலரும் பல விஷயங்களை தினந்தோறும் கற்றுக் கொள்ளும் நிலையில், கங்கை அமரன் அவர்களும் அவ்வாறு தன் வாழ்வில் படிப்படியாக இசை பாடல் வரிகள் திரைக்கதை இயக்கம் நடிப்பு என அனைத்தையும் ஒன்று சேர்த்து தன்னகத்தே கொண்டுவராக விளங்கி வருகிறார். அப்படிப்பட்ட கங்கை அமரன் அவர்கள் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கை அமரன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இப்பொழுது உள்ள திரைப்படங்களில் எல்லாம் கதை … Read more

இந்திய அஞ்சல் துறையில் உள்ள IPPB இல் வேலைவாய்ப்பு!! ரூ.2 லட்சம் வரை சம்பளம்!!

Employment at IPPB in Indian Postal Department!! Salary up to Rs.2 lakh!!

IPPB எனப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனமானது இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் தற்பொழுது காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :- முதுநிலை மேலாளர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர்களுக்கான தகுதி தேர்வாக இந்த தேர்வு அமைந்திருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்வி தகுதியாக B.E மற்றும் B.Tech பட்டம் அல்லது முதுகலை பட்டம் வாங்கி இருக்க வேண்டியது அவசியம் என … Read more

ஓய்வூதியத்தை இனி நீங்களே முடிவு செய்யலாம்!! தேசிய ஓய்வூதிய அமைப்பு!!

Now you can decide your pension!! National Pension System!!

பெரும்பாலான மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் நிலையான ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடுகளை தேடி வருகின்றனர். அவற்றில் சிறந்த முதலீடாக தேசிய ஓய்வூதிய திட்டமானது விளங்கி வருகிறது. இத்திட்டம் குறித்து விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம். NPS எனப்படும் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற முதலில் மனைவியினுடைய பெயரில் தனி கணக்கை உருவாக்க வேண்டும். அதன்பின் உங்களுடைய மனைவிக்கு 60 வயது முதிர்ந்த பிறகு பெரிய தொகை ஒன்றை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். … Read more

மீனாவின் உடைய உயிரையும் மானத்தையும் காப்பாற்றிய விஜயகாந்த்!! தயாரிப்பாளர் சிவா!!

Vijayakanth who saved Meena's life and dignity!! Producer Siva!!

தன்னுடைய 100 ஆவது படமான ” கேப்டன் பிரபாகரன் “திரைப்படத்தின் மூலம் விஜயகாந்தாக இல்லாமல் கேப்டனாக நம் அனைவருடைய மனதிலும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மற்றும் அரசியல்வாதியான உன்னத மனிதர் என்று மக்களால் போற்றப்படக்கூடிய விஜயகாந்த் அவர்கள். இப்படிப்பட்ட அவர் தான் நடித்த 160 படங்களில் பாதி படங்களுக்கு எந்த விதமான பணமும் வராமல் இலவசமாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அனைவருக்கும் உதவுவதில் மாமனிதராக விளங்கியவர் விஜயகாந்த் என்றால் … Read more

மணல் கொள்ளை குறித்து படம் எடு என ஐடியா கொடுத்த கலைஞர் கருணாநிதி!! ஹிட் அடித்த கமலஹாசன்!!

Artist Karunanidhi gave the idea to make a film about sand robbery!! Kamal Haasan scored a hit!!

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் தசாவதாரம். திரைப்படமானது உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்று பெருமையை தற்போது வரை பெற்று திகழ்கிறது. திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் 10 வருடங்களில் நடித்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு கலை நயங்களுடனும் காட்சிகளின் நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்ட திரைப்படம் தசாவதாரம். திரைப்படம் குறித்து சுவாரசியமான ஒரு தகவலை கமலஹாசன் அவர்கள் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து நிகழ்ச்சிய ஒன்றில் பேசிய … Read more