திருமண பதிவிற்கு இனி அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை!! ஆன்லைனே போதும்!!

No more going to the office for marriage registration!! Online is enough!!

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளுக்காக மட்டுமே திருமணங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலை மாற்றவும் மற்றும் அனைவரும் தங்களுடைய திருமணங்களை பதிவு செய்ய உகந்த வகையிலும் தற்பொழுது ஆன்லைனில் திருமணங்களை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட உள்ளது. பத்திரபதிவு அலுவலகங்களுக்கு திருமண பதிவு செய்வதற்காக செல்பவர்களுக்கு பதிவு கட்டணம் 100 ரூபாய் மற்றும் கணினி கட்டணம் 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டிய நிலையில், அதிக … Read more

இயக்குனர் பாலா அலுவலகத்தில் வேலைப் பார்த்த நபர்!!இன்று ரசிகர்கள் மனதில் சிறந்த நடிகர்!!

The person who worked in director Bala's office!!The best actor in the mind of fans today!!

2003 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ” பிதாமகன் ” திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக திரையில் தோன்றியவர் நடிகர் கஞ்சா கருப்பு. அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய திறமையால் சிறந்த காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் தம் பிடித்தார். இப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்த நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் தன்னுடைய வளர்ச்சி குறித்தும் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் பாலா மீது தான் கொண்ட மரியாதை குறித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். கஞ்சா கருப்பு … Read more

ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டில் நீக்க வேண்டிய முக்கிய எண்கள்!! ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை!!

Important numbers to delete in ATM and credit card!! RBI warning!!

சைபர் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு பல வழிமுறைகளை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரிசர்வ் வங்கியானது நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து சில எண்களை நீக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. ஆன்லைன் மோசடிகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்த முக்கிய அறிவிப்பினை இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. ஏடிஎம் கார்டில் இருக்கக்கூடிய CVV நம்பரை ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் … Read more

UPI வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை!! NPCI அறிவிப்பு!!

A warning to customers who have UPI!! NPCI Notice!!

“இன்றளவு மக்கள் இடையே பெரிதளவு பயன்பாட்டில் உள்ளது ‘GPay, Phonepe, Paytm, Amazonpay’ ஆகியவை”. இதன் மூலம் வங்கி கணக்கில் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணின் வழியாக ஆன்லைன் பரிவர்த்தனை நடந்து வருகின்றன. ‘இதனால் நிறைய க்ரைமும் அதிகரித்து வருகின்றன’. இதனை கட்டுப்படுத்தும் வகையில், “நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அனைத்து UPI பயன்பாட்டுகளிலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது”. ‘பயனர்கள் தனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைலை மாற்றிய பின்னர், அதனை பயன்படுத்தாததால் … Read more

பொங்கலை முன்னிட்டு நாளை முதல் இது தொடக்கம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!

It will start from tomorrow on the occasion of Pongal.. Super announcement!!

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்க தொடங்குகிறது. இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற தவறியவர்கள், ரேஷன் கடைகளில் சென்று அதை வாங்கி பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற முடியும். இதன்படி, 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி … Read more

விவசாயிகளின் பயிர் நஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!! புத்தாண்டுக்கு புதிய திட்டம் அமல்!!

The central government has put an end to farmers' crop losses!! New plan for new year!!

“கடந்த 2016 ஆம் ஆண்டு ‘வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டம், திருத்தப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் (எம்.என். ஏ.ஐ.எஸ்)’ போன்ற திட்டங்களை இந்திய அரசு திரும்ப பெற்றது”. இதனைத் தொடர்ந்து, ‘விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்’. வானிலை மாற்றத்தின் காரணமாக, ஏற்படும் சேதத்தினால் பலரின் வாழ்க்கையும் பாழாகின’. இதனை மனதில் கொண்டு, இந்த வருட புத்தாண்டுக்கு “மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது”. “பிரதான் மந்திரி ஃபஸல் பீமா யோஜனா ( … Read more

மீண்டும் மீண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடைக்கும் விடாமுயற்சி!! வெளிவராது என அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!!

Persistence to break the expectations of fans again and again!! The production company announced that it will not be released!!

“பொதுவாகவே ‘பொங்கல்’ விழாவின் போது ‘பிரபல நடிகர்களின்’ படமானது வெளியாகும். ஏனெனில் பொங்கல் விடுமுறை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வரும். இதனால் ரசிகர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பார்கள். அதன்படி, ‘இந்த வருட பொங்கல் ரிலிஸுக்காக தயார் செய்து கொண்டிருந்த திரைபடம் தான் ‘விடா முயற்சி’. மேலும் ‘அஜித் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்’. இந்த படம் தயாரிப்பாளரான, ‘லைக்கா நிறுவனத்திற்கும், ஏ.கேவிற்கும் இடையே ஏற்கனவே … Read more

தமிழக அரசின் முக்கிய முடிவு!! ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரி!!

Important decision of Tamilnadu government!! Special Officer for Panchayats!!

முதலமைச்சர் வேட்பாளருக்கான தேர்தல் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஊரக உள்ளாட்சி பணியில் இருக்கக்கூடியவர்களுக்கு பதவி காலமானது வருகிற ஜனவரி 5ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலைகள் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களினுடைய பதவிக்காலமானது வருகிற ஜனவரி 5 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள … Read more

சென்னையில் இன்று முதல் துவங்கும் மலர் கண்காட்சி!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Flower exhibition starting today in Chennai!! Happy people!!

2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்காவானது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகவே தற்போது மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட செம்மொழிப் பூங்காவில் தற்போது சென்னை வாசிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சியானது இன்று முதல் நடைபெற உள்ளது. சாதாரணமாகவே இந்த செம்மொழி பூங்காவில் 800 வகையான பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு தொடர்ந்து இந்த ஆண்டும் மலர்கண்காட்சியானது துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தோட்டக்கலை துறை ஆனது … Read more

100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய கண்காணிப்பு முறை!! மத்திய அரசின் முடிவு!!

New monitoring system in 100 day program!! Central Government's Decision!!

தேசிய மொபைல் கண்காணிப்பு முறை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்களின் வருகை பதிவானது மொபைல் போன்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருவதற்கு முக்கிய காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் செயல்பாட்டில் உள்ள வெளிப்படையின்மை தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, … Read more