நடிகர் சூர்யாவின் மறைக்கப்பட்ட உண்மை!! விபத்தில் சிக்கிய கார்த்தி!!

Actor Suriya's Hidden Truth!! Karthi in an accident!!

“பிரபல முன்னணி நடிகர் சூர்யா செய்த சம்பவம். சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்திக் இருவரும் இணைந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். இவர்கள் உதவி செய்யினும், அவர்கள் செய்வது வெளியே தெரிய வராது. அப்படி ஒரு மறைக்கப்பட்ட உண்மை தான் இந்த பதிவு. சமீபத்தில் பேட்டி அளித்துள்ள பின்னணி பாடகர் க்ரிஷ் இதனை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நானும், சூர்யா அண்ணனும் ஒரு காரில் சென்றோம். “நாங்கள் … Read more

92 வயதில் இறைவனடி சேர்ந்தார் மன்மோகன் சிங்!! இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவமனை அறிக்கை!!

Manmohan Singh joined the Lord at the age of 92!! Hospital report on cause of death!!

இந்தியாவினுடைய முன்னாள் பிரதமர் ஆன மன்மோகன்சிங் அவர்கள் தன்னுடைய 92 வது வயதில் உடல் நல குறைவினால் உயிரிழந்திருக்கிறார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் அவர்கள் சிகிச்சை பலர் இன்றி உயிரிழந்ததாகவும் மேலும், இது சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான அறிக்கையையும் மருத்துவமனை வெளியிட்டுயிருக்கிறது. இவர் 2004 முதல் 2014 வரை 13-ஆவது இந்தியப் பிரதமராக பணியாற்றினார். சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோதிக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு … Read more

2025 ஆம் ஆண்டில் 15% கட்டண உயர்வு!! ரீசார்ஜ் கட்டணங்களின் உயர்வால் அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!!

15% fare hike by 2025!! Customers in fear of increase in recharge charges!!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டண உயர்வு செய்யத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 முறை கட்டண உயர்வை அமல்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் கட்டண உயர்வின் காரணமாக பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வரக்கூடிய இந்த தருணத்தில், தங்களுடைய மாதாந்திர பேக்கேஜில் பல்வேறு சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இப்படி உள்ள சூழ்நிலையில், 2025 … Read more

பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம்!! சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவல்!!

Bus Signal Priority Scheme!! Chennai Metropolitan Transport Corporation Information!!

சென்னையில் சிக்னலில் மாநகர பேருந்துகள் அதிக நேரம் நிற்பதை தவிர்க்கும் வகையில் புதிதாக பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இதன் முதற்கட்டம் ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை செயல்படுத்தப்படும் என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநகர பேருந்துகள் நீண்ட நேரம் சிக்னலில் காக்க வேண்டி இருக்காது என்றும் பஸ் சிக்னல் முன்னுரை அமைப்பு எம்டிசி … Read more

சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையின் பரிமாணங்கள்!!பிரபல நடிகர் சரத் குமார்!!

Dimensions of cinema and political life!!Famous actor Sarath Kumar

சரத் குமார், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி, 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது பல தசாப்தங்களைக் கடந்து விரிகின்றது, மற்றும் தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் அவர் செய்துள்ள முக்கிய பங்களிப்புகளுக்காக பரிசு பெற்றவர். அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையில், சரத் குமார் பெரும்பாலும் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார், குறிப்பாக மக்களின் நலன் பற்றி … Read more

எம்ஜிஆர் சொன்ன கட்டளை..மறுக்க முடியாத நிலையில் இயக்குனர்!!

The command given by MGR..the director is unable to refuse!!

“முன்னாள் திரைப்பட நடிகரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான ‘மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்( எம் ஜி ஆர் )’ ஆவார். இவர்தான் தமிழகத்தில் மூன்றாவது முதலமைச்சர். 1977 முதல் 1987 அவர் இறக்கும் வரை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றினார். இவர் பிரபல முன்னணி நடிகராகவும் இருந்து வந்தவர்”. இந்நாளும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்பும் மனிதர்களும் உண்டு. அந்த அளவு தன் நடிப்பு திறமையினாலும், … Read more

அட்லியின் அடுத்த பிரமோஷன்!! என்ன செய்யப் போகிறாரோ?

Atlee's Next Promotion!! What are you going to do?

தமிழ் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்தான் ‘அட்லீ’. முதன் முதலில் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் ‘தெறி, மெர்சல், பிகில் போன்ற அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர்’. அதன் பின் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் வைத்து ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். பாலிவுட்டிலும் இவர் இப்படத்தின் மூலம் பெருமை மிக்க இயக்குனராக மாறினார். இந்த படம் வேர்ல்ட் வைய்டாக ‘ரூ.1200 கோடி வசூல் செய்து வெற்றி பெற்றது’. அதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் … Read more

சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!!

Public awareness against cyber crimes!!

தொலைத்தொடர்பு துறையினர் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தினமும் 8 முதல் 10 முறை வரை காலர் டியூனின் மூலம் முக்கிய தகவல்களை மக்களிடம் பகிர்ந்து வருகின்றனர். இதில் குற்ற செயல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பது, மோசடித் தளங்கள் மற்றும் போலி அழைப்புகளை அடையாளம் காணுவது போன்ற முக்கியமான வழிகாட்டுதல்களும் அடங்கியுள்ளன. மேலும், GPay, PhonePe போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளின் பின்னால் உள்ள சைபர் குற்ற அபாயங்களை … Read more

மதுரையில் நடந்த சோக சம்பவம்!! நாய்கள் கடித்ததில் 32 பேர் மரணம்!!

Tragedy happened in Madurai!! 32 people died after being bitten by dogs!!

மதுரை மாநகராட்சி பகுதியில் நாய்கள் கடித்ததால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு இதுவரையில் 32 பேர் உயிரிழந்ததாக ஆர்டிஐ மூலம் வெளியான தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அவை பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சிறுவர் சிறுமிகளையும் தொடர்ந்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின் போது மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாட்டம் … Read more

கஜகஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்து!! பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!!

Plane crash in Kazakhstan!! Death toll rises to 38!!

கஜகஸ்தான் நாட்டில் விமான விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் அதில் 38 பேர் பலியான நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேர் எந்தவிதமான காயங்களும் இல்லாமல் உயிர் தப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டிசம்பர் 25ஆம் தேதி ஆன நேற்று, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று 5 விமான பணியாளர்கள் மற்றும் 62 பயணிகளுடன் வானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்திற்கு எதிரில் திடீரென பறவை கூட்டம் வந்த மோதியதால் நிலை தடுமாறிய … Read more