இவர்களெல்லாம் கிரெடிட் கார்டு வாங்கினால் சிக்கல்!! எச்சரிக்கை விடுத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!!
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் இருந்து பணிக்கு செல்லக்கூடிய பொதுமக்களை குறி வைத்து கிரெடிட் கார்டு ஆனது வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. ஆரம்பத்தில் இலவசமாக தானே கிடைக்கிறது, என்று நம்பி வாங்குவதால் கிரெடிட் கார்டு வாங்கக்கூடிய அனைவரும் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதே இல்லை. கிரெடிட் கார்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் விதம் குறித்து பொருளாதார வல்லுனரான ஆனந்த் … Read more