சிவகார்த்திகேயன் சூரி இடையே என்ன பாண்டிங்!!

What a bonding between Sivakarthikeyan Suri!!

சிவகார்த்திகேயனின், சூரி இணைந்து நடித்த படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அப்படி இருக்க அவர்களுக்கிடையின் சக நடிகர் என்பதை தாண்டி அண்ணன்,தம்பி பாண்டிங்கும் உண்டு என்பதை இருவருமே நிறைய பிரஸ் மீட்டிங்கில் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் பொது இடங்களில் பார்க்கவும் முடியாது. அந்த அளவு அவர்கள் உறவு உண்மை வாய்ந்ததாக உள்ளது. அவர்கள் நடித்த சில படங்கள் பின்வருமாறு, 1. மனம் கொத்தி பறவை, 2.கேடி பில்லா கில்லாடி ரங்கா, 3.வருத்தப்படாத வாலிபர் சங்கம் … Read more

ஆடம்பர வாழ்க்கை வாழ வாய்ப்பு இருந்தும் எளிமையை பின்பற்றும் பிரபல நடிகர்!!

A famous actor who follows simplicity despite the opportunity to live a luxurious life!!

திரைப்பட உலகில் நரை எழுதும் சுயசரிதம், ஜெய் பீம், லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் தனது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் மணிகண்டன். இவர் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தார். பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். திறம்பட இயக்குனராகவும் செயல்பட்டவர். தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே நம்மையும் மாற்றி விடுவார். முதலில் சின்னத்துறையில் வாய்ஸ் கொடுத்த இவர் பீட்சா 2( வில்லா) படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். மிகவும் திறமை மிக்கவர். … Read more

தெரு நாய்களால் ஏற்படும் விபரீதம்!! புதிய வரைவுக் கொள்கையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு..

Tragedy caused by stray dogs!! Tamil Nadu Govt introduced new draft policy..

தமிழ்நாட்டில் ஏறத்தாழ ’13 லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள்’ உள்ளன. இவற்றுள் ‘நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள் யாரது கவனிப்பும் இன்றி தெரு நாய்களாக அலைந்து திரிந்து வருகின்றனர்’. தெரு நாய்களின் வெறித்தனம் காரணமாக,’இந்த வருடம் மட்டுமே மூன்று லட்சத்து 30 ஆயிரம் நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்’. ‘நாய் கடித்தும் சிகிச்சைக்கு வராதவர்கள் எத்தனையோ?’ மேலும் தெரு ‘நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது’. ‘இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்’. “இதன் … Read more

“விடுதலை 2 படத்தின் ஓடிடி வெளியீடு!! குறித்து இயக்குனர் வெற்றி மாறனின் பதிவு”..

"Director Vetri Maran's Comment on the OTD release of Viduktu 2"..

” கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதலை படம் நடிகர் சூரி நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விடுதலை 2 படம் வெற்றிமாறனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது”. இப்படத்தில் ‘விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார்’ ஆகியோரின் நடிப்பில் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. ‘மக்கள் படைத்தலைவராக இருக்கும் பெருமாள் வாத்தியாரின் ( விஜய் சேதுபதி) ஆரம்ப வாழ்க்கை குறித்து அமைந்துள்ளது’ இப்படம். இது விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. … Read more

மகிழ்ச்சியான செய்தி!!பிரதமர் மோடி இன்று 71,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கடிதங்களை வழங்க உள்ளார்!!

Good news!!PM Modi to issue job offer letters to more than 71,000 people today!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ( டிசம்பர் 23 ) இந்தியாவில் உள்ள 71,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமன அணைகளை வழங்க இருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- ரோஜ்கர் மேளாவின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை இன்று ( டிசம்பர் 23 ) ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு வழங்குவார் … Read more

தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை இல்லை!! சட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்வோம்!!

Daughter has no right in father's property!! Let's know the laws completely!!

வாரிசு உரிமை சட்டத்தை பொருத்தவரையில் மகன்களுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து மகள்களுக்கும் சொத்தில் உரிமை வேண்டும் என்று கேட்கப்பட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, மகள்களும் மூதாதையர் சொத்தில் மகன்களுக்கு சம உரிமை பெறத் தொடங்கினர். இருப்பினும் தந்தையினுடைய சுய சொத்துக்களை பகிர்ந்த அளிப்பது அல்லது ஒருவருக்கு மட்டுமே கொடுப்பதினால் அது தந்தையினுடைய முடிவாகவே கருதப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் காண்போம். … Read more

அரசு பேருந்து ஓட்டுநர்கள் விதிகளை மீறினால் 29 நாட்கள் சஸ்பெண்ட்!! போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!!

Government bus drivers will be suspended for 29 days if they violate the rules!! Action decision of the transport department!!

சாலை விதிகள் என்பது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயமாகும். தமிழகத்தில் தற்பொழுது சாலைவிதிகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக, சிலர் விதி மீறல்கள் நடப்பதை தடுக்கும் விதமாக புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் பொழுது செல்போன் பயன்படுத்திக் கொண்டு அல்லது செல்போன் பேசிக்கொண்டு பேருந்துகளை இயக்குகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது … Read more

பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் வே திட்டம்!! மத்திய அரசின் அனுமதி!!

Rope way project from Pampai to Sannithanam!! Permission of Central Govt.

சபரிமலையில் பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் முக்கிய நிகழ்வாக இந்த ரோப் வே திட்டம் அமைய இருக்கிறது. இதற்கு மத்திய அரசு பரிவேஷ் போர்ட்டின் மூலம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வனத்துறை, தேவசம்போர்டு, வருவாய்த்துறை ஆகியவை நில அளவீடு செய்து முடிவெடுத்துள்ளன. இதன் மூலம், 4.67 எக்டேர் வனப்பரப்பு வழங்குவதை மாற்றி, கொல்லம் மாவட்டம் செந்தூரணியில் மாற்று நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிவேஷ் போர்ட்டில் இந்த திட்டம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டம் … Read more

தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வு!!அசத்தி காட்டிய சாகுபுரம் பள்ளி மாணவி!!

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.   “பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு அக்டோபர் 19ஆம் தேதி அன்று நடைபெற்றது.   இதில் மாநிலம் முழுவதும் 2.25 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். இதில் 1500 … Read more

ரேவதி உடன் நடிக்க இருந்த வாய்ப்பு.. தன் வாயினால் கெடுத்து கொண்ட மாதம்பட்டி!!மூத்த பத்திரிக்கையாளர் சொல்லிய உண்மை!!

The chance to act with Revathi.. Matapatti spoiled by her mouth!! The truth told by the senior journalist!!

2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.நடிகர் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவுத் தொடர்பான சேவையைச் செய்து வருகிறது. தொட்டா சிணுங்கி, தலைமுறை, தூண்டில் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கே எஸ் அதிகமானவர்கள் 13 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார். இத்திரைப்படம் … Read more