உண்டியலில் விழுந்த ஐபோன் யாருக்கு சொந்தம்!! அமைச்சர் சேகர்பாபு!!
செங்கல்பட்டு மாவட்டத்தின் நடுவில் அமைந்திருக்கக் கூடிய திருப்போரூர் கந்தசாமி கோவில் உண்டியலில் தவறுதலாக தன்னுடைய ஐபோனை போட்ட பக்தரிடம் ஐபோனில் உள்ள தரவுகளை மட்டும் பெற்றுக் கொண்டு ஐபோனை திரும்ப கொடுக்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், தங்களுடைய போன் வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள மாதவரம் நேரு தெருவில் இருக்கக்கூடிய அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு … Read more