10 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி!!காத்திருக்கும் அரசு பணி.. உடனே விண்ணப்பிக்கலாம்!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி!!காத்திருக்கும் அரசு பணி.. உடனே விண்ணப்பிக்கலாம்!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் உள்ள காலிப்பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.   வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் 1982 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் மூலம் தொடங்கப்பட்டது. இதன் நன்மையின் … Read more

தமிழகத்தில் புதிய அரசு ஐடிஐ!! மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதமே முடியும் கால கெடு!!

தமிழகத்தில் புதிய அரசு ஐடிஐ!! மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதமே முடியும் கால கெடு!!

தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐ – களில் மாணவர்கள் சேர்வதற்காக அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நேரடி சேர்க்கைக்கு டிசம்பர் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.   வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-   தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு கீழ்காணும் மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்ட … Read more

ஓடிடி தளங்களில் ஆபாச படங்கள்!! அதிரடி காட்டிய மத்திய அரசு!!

ஓடிடி தளங்களில் ஆபாச படங்கள்!! அதிரடி காட்டிய மத்திய அரசு!!

ஆபாச மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் காட்டியதற்காக 18 ஓடிடி தளங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவற்றை முழுவதுமாக தடை செய்துள்ளது.   மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது :-   இன்றைய கால சூழலில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகையான ஓடிடித்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இது சிலருக்கு சாதகமாகவும் அமைகிறது.ஓடிடி தளத்திர்கு தணிக்கை இல்லாத காரணத்தால் சிலர் இதனை ஆபாச மற்றும் ஆநாகரீக செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். … Read more

கனமழை காரணமாக மாற்றப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!!

கனமழை காரணமாக மாற்றப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!!

பெஞ்சால் புயலின் காரணமாக பல மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகளை மாணவர்கள் எழுத முடியாமல் போனது, தமிழக அரசும் அரையாண்டு தேர்வில் தேதி அறிவிக்காமல் விடுமுறை விடப்பட்டது. தற்பொழுது அந்த தேர்வுக்கான தேர்வு தகுதிகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.   தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதனிடையே, பருவமழை தீவிரத்தின் காரணமாக … Read more

யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோ பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!! ரூ.1.65 கோடியை இழந்த மத்திய அரசு ஊழியர்!!

யூடியூபில் ஷார்ட்ஸ் வீடியோ பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!! ரூ.1.65 கோடியை இழந்த மத்திய அரசு ஊழியர்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனின் வசம் மாறிக் கொண்டு வரும் சூழலில், youtube ஷார்ட்ஸ் என்பது தற்பொழுது மிகப்பெரிய பொழுது போக்காக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த youtube ஷார்ட்ஸ் மூலம் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் தன்னுடைய மொத்த பணமான 1.65 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.   தான் ஏமாந்தது குறித்து இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்பின், இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை … Read more

தொகுப்பாளினியிடம் புடவையை தூக்கி கட்டுமாறு கூறிய விடிவி கணேஷ்!! சங்கடத்தில் ஆழ்ந்த பெண்!!

VTV Ganesh asked the host to tie her saree!! A woman in deep embarrassment!!

கணேஷ் ஜனார்த்தனன் என்ற பெயரைக் கொண்ட வி டிவி கணேஷ் அவர்கள் பெரும்பாலும் நடிகர் சிம்புவுடன் இணைந்த நடித்ததில் ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் இவர் நடித்த பிறகு இவருக்கு விடிவி கணேஷ் என்று அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கும் அனிமேஷன் … Read more

தொடர் விடுமுறையை ஒட்டி போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Important announcement issued by the Transport Corporation in connection with the holiday!!

பள்ளி அரையாண்டு தேர்வுகள் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி முடிய உள்ள நிலையில் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா செல்லக்கூடிய பயணிகளுக்காகவும், அதனை தொடர்ந்து வரக்கூடிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு :- பள்ளி தேர்வு விடுமுறை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை போன்றவற்றிற்கும், … Read more

காமெடி நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஆன கோதண்டராமன் இறைவனடி சேர்ந்தார்!!

Comedy actor and stunt master Kothandaraman joins Lordship!!

2012 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தில் காமெடி நடிகர் ஆக நடித்தவர் தான் கோதண்டராமன். 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.விஜய், அஜித் உள்ளிட்டோரின் படங்களிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். சண்டை பயிற்சியாளராக அவரை தெரிந்ததைவிடவும் கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் அவர் வந்த காமெடி சீனிலிருந்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர். ஸ்டண்ட் மாஸ்டராகத்தான் தனது பயணத்தை தொடங்கினார் கோதண்டராமன். முதலில் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த … Read more

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்களுக்கு இந்த மாதமே கடைசி வாய்ப்பு!! பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!

For those whose name is not included in the birth certificate This month is the last chance!! Public Health Notice!!

ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதும் அக்குழந்தையின் தோற்றத்தை (பிறப்பை) சட்டப்படி ஏற்றுக்கொள்கிற முதல் நடவடிக்கையாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 2000-ன் படி, ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்நிலையில், இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி, 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் … Read more

இனி விவசாயிகளுக்கு மாதம் ரூ.12000!! மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரை!!

12000 per month for farmers now!! Recommendation to Union Ministry of Agriculture!!

மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்த மாதம் நடந்தது. இதழ் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நிர்மலா சீதாராமன் அவர்களிடம் விவசாய அமைப்பு விடுத்த கோரிக்கைகள் :- ✓ முதல் கோரிக்கையாக பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதியை இரட்டிப்பாக தர வேண்டுமென தெரிவித்துள்ளனர். அதாவது 6000 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர கோரிக்கை வைத்திருக்கின்றனர். ✓ சிறு மற்றும் … Read more