10 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி!!காத்திருக்கும் அரசு பணி.. உடனே விண்ணப்பிக்கலாம்!!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் உள்ள காலிப்பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் 1982 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் மூலம் தொடங்கப்பட்டது. இதன் நன்மையின் … Read more