சேமிப்பு கணக்கிற்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்!! உங்களுக்கு இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா!!

Banks that pay interest on savings accounts!! Do you have an account in this bank!!

இந்தியாவில் இருக்கக்கூடிய சில குறிப்பிட்ட வங்கிகளில் எப் டி கணக்குகளுக்கு மட்டுமல்லாது சேமிப்பு கணக்குகளுக்கும் 7 முதல் 7.5% வரையிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. என்ன சேமிப்பு கணக்குகளால் நமக்கு அதிக அளவு வட்டி கொடுக்கக்கூடிய சிறந்த வங்கிகளாக இருக்கக்கூடிய சில வங்கிகளை இந்த தொகுப்பில் காணலாம். RBL வங்கி :- இந்த வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு 7.5% வட்டி வழங்கப்படுவதோடு அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் … Read more

காஷ்மீரில் நுழைந்த பயங்கரவாதிகள்!! பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!!

Terrorists enter Kashmir!! Death toll rises to 26!!

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பஹல்காம் பகுதியில் இருக்கக்கூடிய பைசர்ான் பள்ளத்தாக்கில் நேற்று அதாவது ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் வாசிகளும் படுகாயம் அடைந்ததோடு பலர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதழ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரக்கூடிய … Read more

சிம்ரனால் தன் சொத்துக்களை விற்ற அமிதாப் பச்சன்!! இனிமேல் நீ இங்க வேண்டாம்.. துரத்தி அடிக்கப்பட்ட நடிகை!!

Amitabh Bachchan sold his properties for Simran!! You are not wanted here anymore.. The actress was chased and beaten!!

நடிப்பால் மட்டுமல்லாது நடனத்தாலும் நம் அனைவரையும் கட்டி போட்ட ஒரு நடிகையாக சிம்ரன் விளங்கி வருகிறார். பல ஆண்டு இடைவெளிக்கு பின்பு மீண்டும் திரைத்துறையில் நடிக்க துவங்கியிருக்கும் சிம்ரனுக்கு சமீபத்தில் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, தான் நடித்த திரைப்படத்தில் தனக்கு கிடைத்த விருதினை தன் திரையுலக தோழியுடன் இணைத்து கூறி மகிழும் பொழுது அவர் இது போன்ற ஒரு ஆன்டி கேரக்டருக்கு நீ இவ்வளவு பெருமைப்படுவது கேவலமாக இருக்கிறது என்பது போன்ற வார்த்தையை விட, அதை … Read more

பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா 2025!! மே மாதம் துவங்கும் புதிய திட்டம்!!

Prime Minister Narendra Modi AC Yojana 2025!! New scheme to start in May!!

கோடை காலம் துவங்கியதால் மக்கள் பலரும் வெயிலில் படாத பாடு பட்டு வரும் நிலையில் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கான புதிய ஏசிகளை வாங்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழ்நிலையை சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கோடி பேருக்கு இலவச எசி வழங்க மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும் இந்த திட்டம் மே மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் … Read more

கட்டிய ஆடையுடன் நடுரோட்டிற்கு வந்த ராம பிரபா!! ரஜினி செய்த காரியம் என்ன தெரியுமா!!

Rama Prabha came to the middle of the road with a tied dress!! Do you know what Rajini did!!

தன் திரை உலக வாழ்க்கையில் 1400 திரைப்படங்களுக்கு மேல் நடித்த அசத்திய நடிகையாக ராம பிரபா விளங்குகிறார். தமிழ் மட்டுமல்லாத தெலுங்கு திரையுலகிலும் காமெடியாக நடித்த கொடிகட்டி பறந்தவர் இவர். மறைந்த நடிகர் சரத் பாபுவின் முதல் மனைவியான ராம பிரபா மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்க அவர் என்ன செய்தார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். தன்னைவிட நான்கு வயது மூத்தவரான சரத்பாபுவை திருமணம் செய்து கொண்ட கிராம பிரபா … Read more

ATM Alert: மே 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!! அதிர்ச்சியில் மக்கள்!!

ATM Alert: Additional charges from May 1st!! People in shock!!

பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வந்தாலும் பலர் இன்றளவும் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தியே பணத்தினை வித்ட்ரா செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளின் அடிப்படையில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. சொந்த வங்கி இருக்கக்கூடிய இடங்களுக்கான ஏடிஎம் சேவை :- ✓ மெட்ரோ நகரத்தில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். ✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் … Read more

No Work No Pay.. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

No Work No Pay.. Warning issued to ration shop workers who went on strike!!

தமிழகத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி இன்று முதல் 24 ஆம் தேதி வரை ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக கொடுக்கவும், ரேஷன் ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி ஊதியம் உயர்த்தி வழங்குவது போன்ற சில கோரிக்கைகளை முன்னெடுத்து ரேஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதியம் மற்றும் சில கோரிக்கைகளுக்காக இது போன்ற போராட்டங்களை நடத்திய பொழுது அலுவலகத்தில் பணி செய்யாத ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தது போலவே, ரேஷன் கடை … Read more

திரிஷாவிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய கமலஹாசன்!! கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

Kamal Haasan spoke with double meaning to Trisha!! Fans are upset!!

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி ஜூன் 15ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய திரைப்படம் தான் தாக் லைஃப். இந்த திரைப்படத்தை நடிகர் கமலஹாசன் சிலம்பரசன் மற்றும் திரிஷா உள்ளிட்டோரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வரக்கூடிய நிலைகள் ப்ரோமோஷன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா அவர்களிடம் நடிகர் கமலஹாசன் அவர்கள் வாழைப்பழத்தை வைத்து இரட்டை அர்த்த காமெடி செய்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி … Read more

சிம்புவை கல்யாணம் பண்ணிக்க.. இந்த தகுதி மட்டும் போதும்!! அவரே வெளிப்படையாக சொன்னது!!

To marry Simbu.. this qualification alone is enough!! He himself said it openly!!

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய தக்லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன், அசோக் செல்வன், சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்வுகள் வேகம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் உடைய முதல் சிங்களான ஜிங்குச்சா வெளியீட்டு நிகழ்வில் நடிகர் சிம்புவிடன் அவருடைய திருமணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் நடிகர் சிம்பு அவர்களின் தனக்கு மனைவியாக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்றும் … Read more

யூனிட்டுக்கு ரூ.1000 உயர்ந்த எம்சாண்ட் & ஜல்லி!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

MSand & Jalli price hiked by Rs.1000 per unit!! People in shock!!

கனிம வளங்களின் மீது விதிக்கப்பட்ட வரியை குறைக்க கோரி கல்குவாரி கிரஷர் சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் துரைமுருகன் ஏப்ரல் 21ஆம் தேதி ஆகிய நேற்று பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏன் வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த முறையான விளக்கங்களை தெரிவித்ததன் பெயரில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இது குறித்த கல்குவாரி கிரஷர் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது :- கனிமவள வரிவிதிப்பானது ஏப்ரல் நாலாம் தேதி போடப்பட்ட நிலையில் அதிகமான … Read more