தெரிந்து கொள்ளுங்கள்! கர்ப்பிணி பெண் தேங்காய் தண்ணீர் குடித்தால்.. குழந்தை செவப்பாக பிறக்குமா?
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணமாக இருப்பது அவர்களின் கர்ப்ப காலம் தான்.பிரசவிக்கும் பெண்களுக்கு அது மறு பிறவியாக உள்ளது.கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக உணவுகளை கொள்ள வேண்டியது முக்கியம். சிலர் குழந்தை கலராக பிறக்க வேண்டுமென்று எண்ணி குங்குமப்பூ பால் குடிப்பார்கள்.அதேபோல் பழச்சாறு,சிவப்பு நிற காய்கள் சாப்பிட்டால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்பதை இந்திய பெற்றோர்கள் நம்புகின்றனர். கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ பால் குடிப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.ஆனால் குழந்தை கலராக … Read more