மோகன்லால் பேசியபோது அவரை எதிர்த்த நயன்தாரா!!

மோகன்லால் பேசியபோது அவரை எதிர்த்த நயன்தாரா!!

“லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது இரு குழந்தைகளுடன், கெரியரையும் மிக அழகாக கவனித்து வருகிறார்”. இவரது ஆரம்ப காலகட்டம் அவ்வளவு எளிமையாக அமையவில்லை. பிரபல இயக்குனர் ஃபாஷில் தயாரிப்பில், முதலில் விஸ்யதும்பது என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து, ஃபாசில் நீங்கள் சரியாக ரியாக்ஷன் தரவில்லை. உள்ளிருந்து எமோஷனலாக நடிக்கவில்லை என என்னை திட்டி உள்ளார். இப்படத்தில் என்னுடன் மோகன்லால் சாரும் நடித்திருந்தார். அவர் என்னிடம் ‘நீ இன்னும் கேரக்டருக்குள் செல்ல வேண்டும்.அப்போதுதான் உன்னால் … Read more

“அவன் தான் பாடினானா? அதை நீ பார்த்தாயா?” என ஜிவி பிரகாஷை எதிர்த்து குரல் கொடுத்த இயக்குனர்!!

"அவன் தான் பாடினானா? அதை நீ பார்த்தாயா?" என ஜிவி பிரகாஷை எதிர்த்து குரல் கொடுத்த இயக்குனர்!!

இசை ஜாமவான்கள் மத்தியில் திரையுலகில் தனக்கென்று, ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் ஜி.வி.பிரகாஷ்’. இவர் பிரபல இசையமைப்பாளர் ‘ஏ.ஆர் ரகுமானின் சகோதரி மற்றும் பின்னணி பாடகியான ஏ.ஆர். ரெஹானா மற்றும் ஜி. வெங்கடேஷ் ஆகியோரின் ஒரே மகன் ஆவார்’. இவர் ஆரம்ப காலகட்டத்தில் படிக்கும் போது, தான் கணினி சம்பந்தப்பட்ட அதிகாரியாக வேண்டும் என எண்ணினார். அப்படி இருக்க, ஏ.ஆர். ரகுமான் அறிவுரையில் தான் இவர், “குச்சி குச்சி ராக்கம்மா, சிக்கு புக்கு சிக்கு புக்கு … Read more

சித்தப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்!! நடு ரோட்டில் நின்ற அவலம்!!

சித்தப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்!! நடு ரோட்டில் நின்ற அவலம்!!

நடிகர் சரவணன் ‘பருத்திவீரன் சித்தப்பு கேரக்டரின் மூலம் ரீஎன்ட்ரி தந்தவர்’. 1991 ஆம் ஆண்டு முதல் 1998 வரை ‘பிரபல முன்னணி நடிகராக நடித்து வந்தவர்’. இவர் திரையில் இருக்கு ‘வைதேகி வந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் 1991 ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதால், சேலம் சரவணன் என்றே பலரும் அறிவர். 90களில் இவர் படங்களான ‘அபிராமி, பார்வதி என்னை பாரடி, செவத்த பொண்ணு, தாய் மனசு போன்ற படங்கள் ஹிட் ஆனது’. … Read more

ஊர் மக்களுக்காக ஒரு உயிரைக் கொல்ல துணிந்தேன்!! கண் கலங்கிய காளி வெங்கட்!!

I dared to kill a life for the people of the village!! Kali Venkat with troubled eyes!!

சமீபத்தில் ரப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த காளி வெங்கட் அவர்கள், சென்னையில் நடைபெற்ற அலுங்கு திரைப்படத்தின் பிரமோஷனில் பேசும் தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக கண்கலங்கியபடி சில விஷயங்களை பகிர்ந்தார். அவை பின்வருமாறு, தன்னுடைய பெரியப்பா வீட்டில் நாய் ஒன்றினை வளர்த்தார்கள். அதற்குப் பெயர் கருப்பன். பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் கருப்பாக இருக்கும் காரணம் இரவில் கூட அந்த நாய் படுத்திருந்தால் யாருக்கும் தெரியாது. எனக்கு அந்த நாய் என்றால் அலாதி பிரியம். எங்களுடைய … Read more

ரூ.500 நோட்டு குறித்த RBI யின் புதிய அறிவிப்பு!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!

RBI's New Notification on Rs.500 Note!! Must Know!!

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின் வரிசையாக 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், தற்போது 500 ரூபாய் நோட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளை விடவும் 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன. இந்த அதிக … Read more

சிவாஜியை அறைந்த பத்மினி!! வலியால் அலறிய சோகம்!!

Padmini slapped Shivaji!! Sadness screamed with pain!!

தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் தான் சிவாஜி கணேசன். முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி, நாட்டிய பேரொலி என்று அழைக்கப்படும் பத்மினியுடன் இணைந்து 60-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1954-ம் ஆண்டு வெளியான எதிர்பாராதது படத்தில் பத்மினி சிவாஜி இருவரும் காதலித்து வரும் நிலையில் வெளிநாட்டிற்கு படிக்க போகும் சிவாஜி, எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இதனிடையே சிவாஜியின் அப்பாவை பத்மினி திருமணம் செய்துகொள்ளும் … Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!! மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Extended deadline to renew Aadhaar card!! Central government's strange announcement!!

ஆதார் கார்டு பெற்று 10 வருடங்கள் கடந்து விட்டால் கண்டிப்பாக அதனை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆதார் கார்டை புதுப்பிக்க டிசம்பர் 14 கடைசி தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலானோர் இன்னும் தங்களுடைய ஆதார் கார்டை புதுப்பிக்காத நிலையில் மத்திய அரசானது கால நீட்டிப்பு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. மத்திய அரசு அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது. … Read more

ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் விண்ணப்பிக்கலாம்!! பிரதான் மந்திரி இலவச வீடு கட்டும் திட்டம்!!

Two members per family can apply!! Pradhan Mantri Free House Construction Scheme!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நல்வாழ்வு குறித்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் சார்பில் இலவச வீடு கட்டும் திட்டம் ஆனது வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்விகள் மக்களிடையே அதிகமாக கேட்கப்படுகிறது. இதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம். இன்று வரை நாட்டில் பலர் குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். இத்தகைய நபர்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைப்பதற்காக இந்திய அரசு உதவி வருகிறது. அதற்காகத்தான் பிரதம … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன RBI!! கடன் உச்சவரம்பு அதிகரிப்பு!!

RBI gave good news to farmers!! Increase in loan ceiling!!

விவசாயத்திற்காக கடன் வாங்க கூடியவர்களுக்கு 1.60 லட்சமாக இருந்த கடன் உச்சவரம்பானது தற்பொழுது 2 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மேம்பட்ட நிதி தேவையை நிறைவு செய்யும் விதமாக அமைந்துள்ளது. இத்திட்டமானது, பிணை உத்தரவாதம் வழங்குவதற்கான சுமையின்றி அவர்களின் செயல்பாட்டு மற்றும் மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்வதாகவும் RBI தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள … Read more

போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அறிமுகப்படுத்திய இலவச வகுப்புகள்!!

Good news for competitive exams!! Free classes introduced by the government!!

தமிழகத்தில் நடைபெறக்கூடிய அரசு சார்ந்த போட்டி தேர்வுகளான அனைத்திற்கும் இனி இலவச வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அதற்காக மாணவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயிற்சி பெறலாம் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. போட்டி தேர்வுகளில் விவரங்கள் :- ✓ நான் முதல்வன் திட்டம் ✓ டிஎன்பிஎஸ்சி ( அனைத்து பிரிவிற்கும் ) ✓ ஆர்ஆர்பி ✓ யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு உதவித் தொகையுடன் … Read more