“தீயாக பரவிய வதந்தி!! ஆத்திரமடைந்து எச்சரித்த சாய் பல்லவி!!”

"Rumour spread like wildfire!! Angry and warned Sai Pallavi!!"

சாய்பல்லவி நடித்த ‘அமரன் படம் வெற்றியை’ தொடர்ந்து அடுத்ததாக அவர் “ஹிந்தியில் வெளியாகும் ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்’. இப்படமானது 2026 தீபாவளி சமயத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இவருடன் இணைந்து ‘ரன்பீர் கபூர்,யாஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்’. இந்நிலையில் சமீப காலமாகவே சாய் பல்லவி குறித்து ஒரு வதந்தியும் வலைத்தளங்களில் பரவி வருகிறது. சாய் பல்லவி ‘ராமாயணம் திரைப்படத்தில் சீதை கேரக்டர் நடிப்பதற்காக படம் முடியும் வரை அசைவ உணவு எடுத்துக் … Read more

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு ஏற்பட்ட விபரீதம்!! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு!!

நடிகர் அக்ஷய் குமார் 30 வருட கால சினிமா வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களும் இவரும் ஒருவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில், குத்து சண்டை விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டதால் முறையாக அதனை கற்று, குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆனார். தொடர்ந்து குத்துச்சண்டை ஆசிரியராக பயிற்சி அளித்து வந்த நிலையில், அவருடைய மாணவனின் தந்தை அக்ஷயை மாடலிங் துறையில் அறிமுகப்படுத்தினார். அவர் குத்துச்சண்டை வீரராக மாதத்திற்கு வாங்கும் சம்பளத்தை, மாடலிங் துறையில் … Read more

தான் ஏமாற்றப்பட்டது கூட தெரியாமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!

Director Vignesh Sivan didn't even know he was cheated!!

பிரபல இயக்குனர் “விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள ‘சீகல்ஸ்’ என்னும் ஹோட்டலை விலைக்கு வருவதாக எண்ணி அதை வாங்குவதற்காக புதுச்சேரி புறப்பட்டு சென்றார்”. இதன் சம்மந்தமாக அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ‘லட்சுமி நாராயணனை’ சந்தித்து பேசினார். “புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ‘சீகல்ஸ்’ ஹோட்டலை விலைக்குத் தருமாறு அவர் கேட்க, சுற்றுலாத் துறை அமைச்சருக்கும் என்னவென்று புரியாமல் இருந்தார். பின்பு சுதாரித்த அவர், அது அரசுக்கு சொந்தமான இடம். அதை விற்கவோ, ஒத்திக்கோ விட இயலாது … Read more

பாடகர் டி. எம். கிருஷ்ணாவிற்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை தடை செய்யக் கோரிய வழக்கு!!உச்ச நீதிமன்ற தீர்ப்பு!!

Singer D. M. For Krishna, case seeking ban on MS Subbulakshmi Award!!Supreme Court Verdict!!

” டி.எம்.கிருஷ்ணா என்பவர் இந்திய கர்நாடக பாடகர் மற்றும் எழுத்தாளர்” ஆவார். இவர் “ராமன் மகசேசே” எனும் உயரிய விருதை பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான உயரிய விருதான ‘சங்கீத கலாநிதி எம். எஸ். சுப்புலட்சுமி’ என்ற விருதை இவருக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ‘இவ்விருதை டி.எம் க்கு தரக்கூடாது என நீதிமன்றத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் வழக்குத் தொடர்ந்தார்’. எனவே விருது வழங்கத் தடை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. “முன்னணி … Read more

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் புதிய மாற்றம்!! ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்ட குடும்ப வருமானம்!!

New change in welfare scheme for girls!! Family income increased from Rs.72 thousand to Rs.1.20 lakh!!

சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் படி வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இதில் ஒரு புதிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நலத்திட்டங்களுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகளில் ஒன்றான குடும்ப வருமானம் 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு … Read more

டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும் ஆவினின் புதிய வகை பால்!! அப்படி என்ன இருக்கு!!

Aavin's new milk to go on sale from December 18!! What's up!!

தமிழ்நாட்டில் உள்ள ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில் ஏற்கனவே தமிழ்நாட்டில் கிரீன், ப்ளூ, ஆரஞ்சு போன்ற பல்வேறு நிறங்களில் செறிவூட்டப்பட்ட மற்றும் அதிக செறிவூட்டப்பட்ட பால் பாக்கெட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. இவை மட்டுமின்றி பால் சம்பந்தப்பட்ட பொருட்களான நெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவன் நிறுவனம் புதிய வகையான ஆவின் பாலை அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக … Read more

மத்திய அரசின் EPFO 3.0 திட்டம்!! இனி PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ளலாம்!!

Central Government's EPFO ​​3.0 Scheme!! With this you can withdraw PF money through ATM!!

2025 ஜனவரி 1 முதல் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை Atm மூலமே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு காலம் குறித்து பிஎப் பணமானது பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் அதனுடன் அந்த நிறுவனங்களும் அவர்களின் பெயரில் சிறிது தொகையை இதில் டெபாசிட் செய்கின்றன. தற்போது … Read more

இனி வீட்டிலிருந்தே ரூ.50 செலவில் QR பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்!! எளிமையான வழிமுறை!!

Now you can get a QR PAN card from home at a cost of Rs.50!! Simple method!!

நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முக்கிய அடையாள எண்ணாக பான் கார்டு உள்ளது. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தற்பொழுது கியூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டையை, ஆன்லைன் வழியாக அப்டேட் செய்து பெற்றுக்கொள்ளும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கே பான் கார்டு அனுப்பி வைக்கப்படும். இதனை எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம். உயர் மதிப்பில் தங்கம், … Read more

மாணவர்களின் கோரிக்கை மழைக்கு கேட்டுவிட்டது!! தள்ளி வைக்கப்பட்ட ஊரகத் திறனாய்வு தேர்வு!!

வங்கக்கடலில் தற்பொழுது நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்றும் இன்று அல்லது நாளை புதிய காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நேற்று முதல் பல இடங்களில் கன மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் … Read more

TNPSC குரூப் 2,2A தேர்வு முடிவுகள் வெளியீடு!! முதல் முறையாக 57 நாட்களில் வந்த அதிசயம்!!

TNPSC Group 2,2A Exam Results Released!! The miracle that came for the first time in 57 days!!

TNPSC தேர்வு நடத்தப்பட்டு 57 நாட்களில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள். நேற்று TNPSC குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வின் நோக்கம் :- குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. … Read more