10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! ஒரு கேள்விக்கு போனஸ் மதிப்பெண்.. அட்டென்ட் பண்ணி இருக்கீங்களா!!

Attention 10th grade students!! Bonus marks for one question.. Have you been paying attention!!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 28ஆம் தேதி துவங்கிய ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வில் முரணாக ஒரு கேள்வி அமைந்திருந்ததாக ஆசிரியர்கள் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது மாநிலம் முழுவதும் 4113 மையங்களில் 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவர்களும், 4,46,465 மாணவிகளும், 25,888 தனித் தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் சேர்த்து … Read more

தமிழக அரசின் அலட்சியப்போக்கு!! விவசாயத்தில் களமிறங்கிய வடமாநிலத்தவர்கள்!!

Tamil Nadu government's indifference!! Northerners who have taken up farming!!

விவசாய பயிர் நிலங்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக குறைந்த சம்பளத்தில் வட மாநில தொழிலாளர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்துவது குறித்த பல முடிவுகளை மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முன்னெடுத்து இருக்கின்றனர். காவிரி கடைமடை டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக சீர்காழி தாலுகாவில் மட்டும் 1 லட்சுமி ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இங்கு மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் … Read more

மாமனார் சொத்தில் மருமகன் பங்கு கோர முடியுமா!! இந்திய சட்டம் சொல்லும் உண்மை!!

Can a son-in-law claim a share in his father-in-law's property? The truth about Indian law!

ஒரு மருமகன் தன்னுடைய மாமனாருக்கு சொத்தை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ நிதி உதவி செய்திருந்தாலும் கூட அந்த சொத்தின் மீது தன்னால் உரிமை கூற முடியாது என நீதிமன்றம் சட்டபூர்வமாக தெரிவித்திருக்கிறது. இதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதோடு அவற்றின்படி உங்களுடைய வேண்டுகோள் நியாயமானதாக இருப்பின் மாமனார் சொத்தை மருமகன் பெறுவதற்கான வழிமுறைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தக்க சட்ட வழக்குகளில் மருமகன் மாமனாரின் உடைய சொத்தை தான் அளித்த நிதி உதவியை காரணம் … Read more

கமலை அமெரிக்கா அனுப்பும் தமிழக அரசு!! இனி அவர் சொல்றபடி தான் எல்லாமே!!

Tamil Nadu government sends Kamala to America!! From now on, everything will be as he says!!

தற்பொழுது தக்கலைப் திரைப்படத்தின் ப்ரோமோஷனுகாக ஓடிக் கொண்டிருக்கக்கூடிய கமலஹாசன் இதற்கு முன்பாக அமெரிக்காவிற்கு சென்று AI தொழில்நுட்பம் முழுவதையும் படித்துவிட்டு திரும்பினார் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தமிழக அரசு ஆனது மொத்த செலவையும் ஏற்று கவலை அமெரிக்காவிற்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான முழு முடிவையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எடுத்திருப்பதாகவும் நடிகர் கமலஹாசன் அவர்களை அமெரிக்கா அணுகுவதற்கான திட்டமும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தீட்டுவது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

நோட் பண்ணுங்க மக்களே!! இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது!!

Take note people!! Ration shops will not operate for 3 days from today!!

நியாய விலை கடை ஊழியர்கள் சில முக்கிய நிபந்தனைகளை அதாவது உணவுப்பொருட்களை முழுவதுமாக வழங்குவது, ஊழியர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் என குறிப்பிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 34,790 ரேஷன் கடைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு சர்க்கரை பாமாயில் கோதுமை போன்றவை இரண்டு கோடி பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருவது … Read more

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா.. உடனே இதை செக் பண்ணுங்க!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Do you have a 500 rupee note? Check this immediately!! Central government warning!!

சமீப காலமாகவே கள்ள நோட்டு புழக்கமானது அதிகரித்திருப்பதாகவும் அவை ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை விட புது வகையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இது போன்ற கள்ள நோட்டுகள் இதற்கு முன்னதாகவே சந்தையில் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் கள்ளநோட்டுகளை கண்காணித்து விழிப்புடன் கண்டுபிடிக்க வேண்டும் என வங்கிகள் சிபிஐ என்ஐஏ போன்ற அமைப்புகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து … Read more

மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!! உயர்த்தப்பட்ட ஊதியம்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Government employees are happy!! Increased salaries.. Announcement issued by the Tamil Nadu government!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு குறிப்பாக மாநிலத்தில் இருக்கக்கூடிய மின்சார சர்வேயர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தமிழக அரசு உத்தரவில் தெரிவித்திருப்பதாவது :- பொதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய மின்சார சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு … Read more

அந்தர் பல்ட்டி அடித்த கங்கை அமரன்!! சொற்களால் இளையராஜாவை வறுத்தெடுத்த தருணம்!!

Gangai Amaran who hit the ball!! The moment he roasted Ilayaraja with words!!

சமீபத்திய நாட்களில் இளையராஜா தன்னுடைய பாடல்களை பயன்படுத்தக்கூடிய படங்களுக்கு காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு ஒரு புறம் அவருக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் பணத்திற்காக பாட்டை விட்ற பின்பு அதற்கான காப்புரிமை கூறுவது பாட்டை விட்ற பின்பு அதற்கான காப்புரிமை கூறுவது தவறு என பல கருத்துக்களும் எழுந்து வருகிறது. இது குறித்த சமீபத்தில் கங்கை அமரன் பேசியிருப்பது :- இசையமைப்பாளருக்கு 7 கோடி ரூபாய் பணம் கொடுத்து அந்த இசை … Read more

அதிர்ச்சியில் விஜய் டிவி ரசிகர்கள்!! முழுவதுமாக மாற தொடங்கிய தொலைக்காட்சி!!

Vijay TV fans in shock!! Television has started to change completely!!

டிஆர்பி யில் முதலிடம் படித்து வரக்கூடிய சேனலாக விஜய் டிவி இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்பொழுது முழுவதுமாக விஜய் டிவி கைமாற்றப்பட இருப்பதாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய 5 முக்கிய நிகழ்ச்சிகள் அதன் விளைவாக இப்பொழுது நிறுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் jio நிறுவனம் வாங்கியதால் ஜியோ ஹாட்ஸ்டார் ஆக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து விஜய் டிவியையும் ஆகிவிட்டதாகவும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உடன் விஜய் டிவியும் … Read more

உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே பயமுறுத்திய மத்திய அரசு!! சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலையிட மறுப்பு!!

The central government has intimidated the Supreme Court judges!! Refusing to intervene in the relevant cases!!

ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து ஆளுநர் அவர்களுக்கு தனியான உரிமை கிடையாது என்றும் சட்ட மசோதாக்களை சட்டத்தின்படி நிறைவேற்றுவதே அவருடைய கடமை என்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இது குறித்து குடியரசு தலைவரும் 3 மாதத்தில் விரிவான கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை பலரும் பலவாறு விமர்சித்து வரக்கூடிய நிலையில் மத்திய … Read more