வெறும் நடிப்பு என்று எண்ணாமல் நேர்த்தியாக நடிக்க வேண்டும் என மன உறுதியோடு இருக்கும் சாய் பல்லவி!!

Sai Pallavi is determined to act elegantly rather than just acting!!

சாய் பல்லவி சியார்சியா நாட்டில் படித்ததன் மூலமாக சியார்சிய மொழியிலும், மேலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வல்லமை பெற்றவர். முதல் படமான பிரேமம் படத்திலேயே தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கடைசியாக இவர் நடித்த அமரன் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் தன் நடிப்புக்கான சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இவர் “அமரன் படத்தில் ‘இந்து ரெபேக்கா வர்க்கீஸ்’ என்ற வேடத்தில் அழகான நடிப்பையும், கணவர் இறக்கும் தருவாயிலும் அவர் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!APSRTC பேருந்துகளிலேயே சிறப்பு தரிசன டிக்கெட்!!

Good news for devotees going to Tirupati!! Special darshan tickets on APSRTC buses!!

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கின்றனர். அதாவது APSRTC பேருந்துகளில் திருமலைக்கு வரும் பக்தர்கள் அந்த பேருந்திலேயே சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டை ரூபாய் 300 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. … Read more

என்னை “ராசி இல்லாத இசையமைப்பாளர்” என்று கூறியவர்களே அதிகம்!! உண்மையை பகிர்ந்த யுவன்!!

Many people have called me a "composer without a zodiac sign"!! Yuvan shared the truth!!

தனது இசையால் பலரது குடும்பத்தில் ஒருவரான ‘இசைஞானி இளையராஜா அவர்களின் இளைய மகன் தான் யுவன் சங்கர் ராஜா’. தமிழ் திரைப்பட பின்னணி பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் எனப் பல திறமைகளை வெளிப்படுத்துபவர் யுவன். தமிழ் திரையுலகில் ‘ஹிப்ஹாப்’ இசையை அறிமுகம் செய்தவர். ‘ராம் திரைப்படத்திற்காக 2006 ஆம் ஆண்டு “சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருதைப்” பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் ஆவார்’. இவரது ரசிகர்களால் “யூத் ஐகான்” எனப் பெயர் பெற்றார். 100க்கும் … Read more

நடிகர் மாதவன் ஒரு இயக்குனராக இப்படித்தான் இருந்தார்!! அவரின் திறமை குறித்து கூறும் ஆர். மித்ரன்!!

This is how actor Madhavan was as a director!! Speaking about his talent, R. Mithran!!

“90ஸ் கிட்ஸின் காதல் நாயகனான ‘மாதவன்’ நடிகர், தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சிறந்து விளங்குபவர். இவர் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் ‘அலைபாயுதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர். இப்படத்தில் இவரின் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். இப்படத்தை தொடர்ந்து “மின்னலே, டும் டும் டும்” ஆகிய காதல் கதைகளில் நடித்து வந்தார். ‘ராக்கெட்ரி’ என்ற படத்தில் இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். … Read more

IRCTC யின் புதிய AskDisha 2.0 அறிமுகம்!! இனி பேசுவதன் மூலமே அனைத்து பலன்களையும் அடையலாம்!!

New AskDisha 2.0 Launched by IRCTC!! Now you can get all the benefits just by talking!!

IRCTC தங்களுடைய பயணிகளுக்கு உதவும் வகையில் தனித்துவமான AskDisha 2.0 AI சாட்பாட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் கட்டளைகளை பேசுவதன் மூலம் டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு செயல்களை எளிதாகவும் குறைந்த நேரத்திலும் செய்து முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. AskDisha 2.0 என்பது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) மூலம் இயக்கப்படும் அடுத்த தலைமுறை மெய்நிகர் உதவியாளர் ஆகும். இது உட்பட … Read more

3 மடங்காக அதிகரித்த தமிழகத்தின் போக்குவரத்து துறை கடன்!! சிஏஜி அறிக்கை வெளியீடு!!

Tamil Nadu's transport sector debt increased by 3 times!! CAG report release!!

மார்ச் 31 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வருவாய் குறித்தும் கடன் விவரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பாக தமிழக போக்குவரத்து துறையின் கடன் ஆனது 3 மடங்கு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2022 – 23 ஆம் ஆண்டு நிதி தணிக்கை அறிக்கை :- 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP ) 23, 64, 514 கோடியாக … Read more

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பான் அரசு!! மகிழ்ச்சியில் அந்நாட்டு ஊழியர்கள்!!

The government of Japan made the world look back!! Employees of the country are happy!!

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற கொள்கைகள் பின்பற்றப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி தன்னை புதுப்பித்துக் கொண்ட ஜப்பான் நாட்டின் டோக்கியோ அரசும் இந்த முடிவை எடுத்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைப்பதாக அமைந்திருக்கிறது. டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே … Read more

பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட பெண்களுக்கான எல்ஐசி பீமா சகி திட்டம்!! மாதம் ரூ.5000 முதல் ரூ.7000 வருவாய்!!

LIC Bhima Sakhi scheme for women launched by PM!! Earning Rs.5000 to Rs.7000 per month!!

டிசம்பர் 9 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எல்ஐசி பீமா சகி திட்டத்தை தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான சுய வேலைவாய்ப்பினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். எல் ஐ சி பீமா சகி திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் :- ✓ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ✓ 18 வயது முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். ✓ ஒருவர் ஏற்கனவே … Read more

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!! இது தெரிந்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்!!

Important notice for those who deposit money in the bank!! Knowing this will keep your money safe!!

பொதுவாக நம் கையில் அதிக அளவு பணம் இருந்தால் அதனை நம்முடைய சேமிப்பு கணக்குகளில் பாதுகாப்பாக வைப்பது இன்றைய காலகட்டத்தில் எளிதானது மற்றும் பாதுகாப்பானதாக அமைகிறது. வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. நிதி நிறுவனங்களுக்கு இடையே விதிகள் மாறுபடலாம். ஆனால் வங்கிகளைப் பொறுத்தவரை ஒரு சில விதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை :- … Read more

தரமற்ற மருந்துகள்.. பராமரிப்பு இல்லாத மருத்துவ உபகரணங்கள்!! தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!

Bad quality medicines.. Medical equipment without maintenance!! Shocking information in audit report!!

இந்திய தணிக்கை துறை அறிக்கையில், தமிழகத்தில் தரம் அற்ற மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதாவது சீக்கிரத்தில் காலாவதியாக கூடிய மாத்திரைகள் மற்றும் தரவுற்ற மருந்துகள் வழங்கப்படுவதாக தயாரிக்கப்பட்டிருந்தது. நேற்று (டிசம்பர் 10) தமிழக சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்பட்ட சுகாதார சேவைகள் தொடா்பான செயலாக்க தணிக்கை அறிக்கையில் இதுதொடா்பாக குறிப்பிடப்பட்டிருப்பதாவது :- 1 .காலி பணியிடங்கள் குடும்ப நல இயக்குநரகத்தில் வட்டார விரிவாக்க கல்வியாளா், குடும்ப நல உதவியாளா், பெண் சுகாதார பாா்வையாளா்கள், மகப்பேறு குழந்தைகள் நல அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களில் … Read more