வீட்டில் மதிப்பே இல்லை எனப் புலம்பும் பிரபல நடிகை சாய் பல்லவி!!

Famous actress Sai Pallavi laments that there is no value at home!!

தென்னிந்திய நடிகைகளுள் முன்னணி நடிகை சாய் பல்லவி. இவரது எளிமையான தோற்றத்துக்கும், எமோஷனலான நடிப்புக்கும், மான் போன்று துள்ளி ஆடும் நடனத்திற்கும் தனி பேன்ஸ் க்ளிப்பே உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் ‘தாம் தூம்’ படத்தில் தோழி கேரக்டரில் நடித்திருப்பார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்” படத்தில் ‘மலர்’ என்ற கதாபாத்திரம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். அதைத்தொடர்ந்து ‘கலி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். அடுத்ததாக வருண் தேச்சுடன் இணைந்து ‘பானுமதி’ படத்தில் நடித்தார். … Read more

பார்ட்டி மட்டுமே உலகமென சுற்றியவர்!! திருமணத்திற்கு பின் மனைவியிடம் அனைத்திற்கும் போராடும் சூழல் உள்ளதாக வெளிப்படை!!

Party is the only person who goes around the world!! It is clear that after marriage there is a situation where the wife struggles for everything!!

பிரபல நடிகர் ‘கங்கை அமரனின்’ இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி. இயக்குனர் ‘வெங்கட் பிரபுவின்’ தம்பி. இவர் பெரும்பாலும் நடித்த படங்கள் வெங்கட் பிரபு இயக்கிய படங்கள் தான். இவர் நடிகர் மட்டுமல்லாது “இசையமைப்பாளரும்” கூட. இவர் பெரும்பாலும் நண்பர்களுடன் பார்ட்டி செய்து ஜாலியாக வாழ்ந்து வந்தார். 40 வயதை கடந்தும் “சிங்கிளாக” இருந்தவர். சமீபத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ‘கோட்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சேலத்தைச் … Read more

தமிழ் திரையுலகில் எந்த நடிகையும் வாழாத வாழ்க்கை!! வாழ்ந்து காட்டிய கே ஆர் விஜயா!!

A life that no actress in Tamil film industry has ever lived!! KR Vijaya who showed life!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்த பிரபல நடிகை தான் ‘கே.ஆர்.விஜயா’. இவர் தமிழில் அதிகமாக திரைப்படங்கள் ‘நடித்த நடிகை’ என்றப் பெருமைக்கு உரியவர். சுமார் ‘400’ படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருக்கு “புன்னகை அரசி” என்ற பட்டம் உண்டு. அக்காலத்திலேயே முன்னணி நடிகர்களான “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” சம்பளத்திற்கு நிகராக “சம்பளம் பெற்ற ஒரே நடிகையும்” இவரே. இவர் கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை ராணுவத்தில் … Read more

10 நாட்களில் பறிபோன 143 உயிர்!! இனம் தெரியாத நோயால் மக்கள் அச்சம்!!

143 lives lost in 10 days!! People are afraid of an unknown disease!!

காங்கோவில் இனம் தெரியாத நோய் ஒன்று வேகமாக பரவி வரும் நிலையில், 10 நாட்களில் 143 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.200க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோயை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த நோய் குறித்த … Read more

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய முடியாது!!உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

Reservatin Kannot Pe Made One The Fascist OP Relicin!! OB THE SUPREME COURT by Achtin Tezis!!

உயர் நீதிமன்ற தீர்ப்பான, ” மத அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய முடியாது” என்பதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போது, மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்க முடியாது என்ற அதே கருத்தையே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) ரத்து செய்தது குறித்து மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச … Read more

மகளிர் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட 1.27 லட்சம் பயனாளர்கள்!!

1.27 Lakh Users Removed From Women's Entitlement Scheme!!

ஆர் டி ஐ அளித்துள்ள தகவலில் இனி கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து 1.27 லட்சம் பேருக்கு 1000 ரூபாய் வராது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2023 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாயை வழங்கி வரும் நிலையில் தற்போது அந்த திட்டத்திலிருந்து 1.27 லட்சம் பயனாளர்களை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த அக்டோபர் வரை 1.15 கோடி பேர் … Read more

இவரின் காலில் விழ நினைத்தேன்!! இளையராஜாவின் கூற்றால் அதிர்ந்த ரசிகர்கள்!!

I wanted to fall at his feet!! Fans shocked by Ilayaraja's statement!!

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுள்ளதிற்கு அறிமுகமானவர் இளையராஜா அவர்கள். அன்று தொடங்கி இன்று வரை இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதில் ராஜாவாக இருந்து வருகிறார். தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ படங்களுக்கு பாடல்களை எழுதியவர், ஒரே ஒரு படத்தினை மட்டும் 50 முறை பார்த்ததாகவும் அப்பிடத்தினை தன்னால் மறக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து இந்த பதிவில் முழுமையாக காண்போம். தான் பார்த்து மெய்சிலிர்த்த படம் குறித்து … Read more

தன் தந்தையின் உயிர் போராட்டம் குறித்து மனம் திறந்த அதர்வா!!

Atharva opens up about his father's life struggle!!

பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் 1984 வருடம் நடிகர் முரளி அறிமுகமானார். அதன் பின் 5 வருடங்கள் கழித்து, அதாவது 1989 ஆம் ஆண்டு நடிகர் முரளியின் மகன் அதர்வா பிறந்திருக்கிறார். பொதுவாக நடிகர் முரளி அவர்கள் தன்னுடைய காதல் படங்களுக்காகவும் பாடல்களுக்காகவும் பெரிதளவும் பேசப்பட்டு வருபவர். குறிப்பாக இவர் நடித்த இதயம், புதுவசந்தம், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, அள்ளித் தந்த வானம் மற்றும் சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற படங்களுக்கு என்றளவும் தனி ரசிகர் … Read more

நடிகர் தனுஷ் என்னிடம் இப்படித்தான் பேசுவார்!! உண்மையை உடைத்த ஜீவி!!

This is how actor Dhanush used to talk to me!! The creature that broke the truth!!

தமிழ் திரையுலகில் பல மனதை உருக்கும் பாடல்களை இசையமைத்துள்ளார் ‘ஜிவி பிரகாஷ்’. முதலில் “ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ்” போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் தனது தனிப்பட்ட திறமையை வெளியிட்டார். அதில் வெயிலோடு விளையாடி என்ற பாடல் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் பாடல் இசையமைத்துள்ளார். இவர் பாடலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளங்களும் உண்டு.ஆயிரத்தில் ஒருவன், அசுரன், மயக்கம் என்ன போன்ற படங்களில் இவரது பாடல்கள் பெரும் … Read more

திடீரென 3 நாட்கள் விடுமுறை விடப்பட்ட டாஸ்மார்க் கடைகள்!! டிசம்பர் 12 ஆம் தேதயிலிருந்து ஆரம்பம்!!

Tasmark shops suddenly closed for 3 days!! Starting from 12th December!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு பட்டிமன்றி டாஸ்மார்க் கடைகளுக்கும் விடுமுறை தேதிகளை அறிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை நாட்கள் :- கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பாக, கார்த்திகை தீப திருநாளை ஒட்டி உள்ள நாட்களில் … Read more