அடிமைப்பெண் திரைப்படத்தை பார்க்க தன் தாயிடம் சண்டையிட்ட பிரபல நடிகர்!! கோழியின் முட்டையை விற்று படம் பார்த்ததாக தகவல்!!

A famous actor who fought with his mother to watch the movie Slave Girl!! It is reported that he sold chicken eggs and watched the film!!

இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தை இயக்கிய நடிகர் மற்றும் இயக்குனரான தம்பிராமையா அவர்கள் முதன் முதலில் “மலபார் போலீஸ்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். அவ்வப்போது பாடலாசிரியராகவும் பணியாற்றிய இவர், மனு நீதி (2000), இந்திரலோகத்தில் நா அழகப்பன் (2008) மற்றும் மணியார் குடும்பம் (2018) ஆகிய மூன்று படங்களை இயக்கினார் . அவர் தனது வாழ்க்கையில் ஒரு தேசிய திரைப்பட விருது , இரண்டு SIIMA விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் … Read more

20 பக்க வசனத்தை ஒரே மூச்சில் பேசி முடித்த நடிகர் மற்றும் அரசியல்வாதி!! இன்று வரை இதை முறியடிக்க யாரும் இல்லை!!

Actor and politician who finished 20 pages of dialogue in one breath!! Till date no one can beat this!!

1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியவர் வாகை சந்திரசேகர். இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தன்னுடைய சிறுவயதிலிருந்தே திமுகவின் மீது பற்று கொண்ட இவர் இன்று வரையில் திமுகவில் உறுப்பினராக திகழ்ந்து வருகிறார் என்பதும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே. சூது கவ்வும் 2 திரைப்படத்தில் வாகை சந்திரசேகர் அவர்கள் ஒரு கண்ணியமான அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது … Read more

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணத்தின் போது.. ரசிகர்கள் அதிருப்தி!!

During Naga Chaitanya and Sobitha Thulipala's wedding.. fans are displeased!!

நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் திருமண முறிவிற்குப் பின் சமந்தா இப்பொழுதும் சிங்கிளாக உள்ளார். சமந்தா மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் மண முறிவுக்குப் பின் கெரியர் பிரேக் எடுத்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வும் அடைந்துள்ளார். இந்நிலையில், நாகசைதன்யா சமந்தா பிரிவிற்கு காரணம் அவர்கள் வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் திருமணத்தின் போது சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரெஸ்லிங் வீடியோ ஷேர் செய்திருந்தார். அதில் ஒரு ஆணும், பெண்ணும் ரெஸ்லிங் … Read more

கிடுகிடுவென ஏறிய எண்ணெய் விலை!! இல்லத்தரசிகளுக்கு சோகமான செய்தி!!

Oil price has skyrocketed!! Sad news for housewives!!

மத்திய அரசின் தொடர் வரி அதிகரிப்பு காரணமாக திணரும் பாமர மக்கள். அத்தியாவசிய வீட்டு பொருட்களுள் எண்ணெயும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு லிட்டர் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையொட்டி 20 ரூபாய் சேர்த்து 130 ரூபாயாக உயர்ந்தது. தீபாவளி பண்டிகை முடிந்ததை தொடர்ந்து எண்ணெய் விலை மீண்டும் குறையும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சித் தரும் வகையில் மேலும் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் … Read more

பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இவ்வாறு செய்தால் வருமானவரித்துறை இடமிருந்து விலக்கு பெறலாம்!!

Bank account holders can get exemption from income tax if they do this!!

இந்த ஐந்து செயல்களை சரியாக செய்யாவிட்டால் வருமானவரித்துறைக்கு கணக்கு காட்ட வேண்டியிருக்கும் என்றும் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் என்பதால் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் சிறிய அளவு முதல் பெரிய அளவில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து எளிதான முறையில் நடைபெற்று வருகிறது. சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகள் எந்தவித பிரச்சனைகளையும் உருவாக்காத நிலையில், பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் நிகழும் … Read more

புற்றுநோய் மருந்துகளின் மீதான சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டது!! மத்திய அரசு அறிவிப்பு!!

Customs duty on cancer drugs completely removed!! Central Government Announcement!!

ஜிஎஸ்டி கவுன்சில், இந்தியா முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்கு நிதி நிவாரணம் வழங்கும், செப்டம்பர் 13, 2024 முதல், அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை 12% முதல் 5% வரை குறைத்ததை தொடர்ந்து தற்பொழுது புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்கவரி தான் தற்பொழுது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு செய்தி தொகுப்பில் தெரிவித்திருப்பதாவது … Read more

ஜாயிண்ட் அக்கவுண்ட் குறித்த முக்கிய தகவல்கள்!! ஒரே குடும்பத்தை சார்ந்த மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை!!

Important Information about Joint Account!! Same Family and Business Partners Need to Know!!

பெரும்பான்மையான மக்கள் சேவிங் சக்கவுண்ட் மற்றும் கரன் பாலன்ஸ் அக்கவுண்ட் ஆகிய இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்தி வரும் நிலையில், ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பது இன்றளவும் ஒரு சிலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. ஜாயிண்ட் அக்கவுண்ட் குறித்து முழுமையான விவரங்களை இந்த பதிவில் காண்போம். ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பது ஒன்றாக சேர்ந்து தொழில் புரிவோருக்கு அல்லது ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதில் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு தனி … Read more

ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் குழந்தைகள் தொடர்பான புதிய விதிமுறைகள்!! அமைச்சர் அறிவிப்பு!!

New rules regarding children with effect from January 1!! Minister's Announcement!!

ஜனவரி 1 2025 முதல் விளம்பரங்களில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ( யுனெஸ்கோ ) குழந்தைப் பருவத்தை 0-8 வயது வரை வரையறுக்கிறது . விளம்பரச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஒரு குழந்தையின் வரையறை ஒரு அதிகார வரம்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். இருப்பினும், 12 வயது என்பது பொதுவாக … Read more

சக நடிகர்களுடன் தனுஷ் இப்படித்தான் இருப்பார்!! உண்மையை உடைத்த ரோபோ சங்கர்!!

This is what Dhanush looks like with his co-stars!! Robot Shankar who broke the truth!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு தனது கடும் முயற்சியினால் வந்த பிரபலமான நடிகர் தான் ரோபோ ஷங்கர். ரோபோ ஷங்கர், தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘மாரி’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.சில நாட்களாகவே நடிகர் தனுஷ் குறித்து பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரோபோ ஷங்கர் பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து சில விஷயங்களை ஓபன் ஆக பேசி உள்ளார். அதில், “என் சினிமா வாழ்க்கையில் மாரி திரைப்படம் … Read more

நானும் ஒரு லுசர் தான் என அறிவித்த பிரதீப் ரங்கநாதன்!! மற்ற இயக்குனர்கள் மகிழ்ச்சி!!

Pradeep Ranganathan declared that I am a loser!! Other directors are happy!!

2019 ஆம் ஆண்டு பிரதிப் ரங்கநாதன் ‘கோமாளி’ படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகினார். சினிமாத் துறையில் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக கால்தடம் பதித்தவர். இதைத் தொடர்ந்து அவர் இயக்கி 2022 இல் வெளிவந்த திரைப்படமான ‘லவ் டுடே’ படத்தில் இவரே ஹீரோவாகவும் பணியாற்றியுள்ளார். இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமானது உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிப் படமாகியது. லவ் டுடே படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து … Read more