அரசு ஊழியர்கள் கட்டாயமாக இதை பின்பற்ற வேண்டும்!! மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் தமிழக அரசு!!
தமிழகத்தில் பணியாற்றி வரக்கூடிய அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக தங்களுடைய பணி நேரத்தின்பொழுது ஐடி கார்டு அடைந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகை பதிவிற்கு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் ஐடி கார்டு அணிவதும் தற்பொழுது கட்டாயமாகப்பட்டிருக்கிறது. பொதுவாக அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது மட்டுமே தங்களுடைய ஐடி … Read more