பத்திரிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!! முதல்வரால் உருவாக்கப்பட்ட நலவாரம் திட்டம்!!
தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னோடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் நலவாரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 3300 பேர் உறுப்பினர்களாக இணைப்பு! 2431 பேருக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கல்! பத்திரிகையாளர்களின் நலனை முன்னிலைப்படுத்தி, இதுவரை 3300 பேர் நலவாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 2431 செய்தியாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதிபடுத்தியுள்ளார். பத்து ஆண்டுகால அதிமுக … Read more