பத்திரிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!! முதல்வரால் உருவாக்கப்பட்ட நலவாரம் திட்டம்!!

Good News for Journalists!! Nalawaram scheme developed by the Chief Minister!!

தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னோடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் நலவாரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 3300 பேர் உறுப்பினர்களாக இணைப்பு! 2431 பேருக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கல்! பத்திரிகையாளர்களின் நலனை முன்னிலைப்படுத்தி, இதுவரை 3300 பேர் நலவாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 2431 செய்தியாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதிபடுத்தியுள்ளார். பத்து ஆண்டுகால அதிமுக … Read more

எலான் மஸ்கையே திரும்பிப் பார்க்க வைத்த பிஎஸ்என்எல் நிறுவனம்! இனி சிம்மே இல்லாமல் ஃபோன் பேசலாம்! பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அசத்தல் செய்தி!

BSNL made Elon Musk look back! You can talk on the phone without a SIM! Crazy news released by BSNL!

எலான் மஸ்க் தன் புதிய கண்டுபிடிப்புகளால் மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார். ஆனால் ஒரு நிறுவனம் எலான் மஸ்கையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதுதான் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான “பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்”. எலான் மஸ்க் இந்தியாவிற்கு “ஸ்டார்லிங்க் சாட்டிலைட்” சேவையைக் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மூலைக்கும் நெட்வொர்க் இணைப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது “டைரக்ட் டு … Read more

பங்கு சந்தையில் பெரும் வீரராகும் எல்ஐசி: கோடி முதலீட்டின் அதிரடி கணக்கு!

LIC is a major player in the stock market: Action account of crore investment!

இந்தியாவின் காப்பீட்டு உலகத்தை ஆளும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), கிராமம் முதல் நகரம் வரை ஒவ்வொரு குடும்பத்தின் பெயரில் இடம் பெற்றுள்ளது. ஏழை, நடுத்தர, பணக்காரர் என பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல், ஏராளமான இந்தியர்கள் எல்ஐசி பாலிசிகளை வைத்திருக்கின்றனர். ஆனால், எல்ஐசி பங்குச் சந்தை மூலமாக எப்படி ஆளும் வீரராக உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ அதற்கான விபரம்! இந்திய பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாளராக எல்ஐசி, பாலிசிதாரர்களின் நிதியை திறமையாக … Read more

பாகிஸ்தானில் கலவரம்.. இந்திய அணியின் நிலை என்ன? வன்முறையால் வெளியேறிய இலங்கை!

Riots in Pakistan.. What is the condition of the Indian team? Sri Lanka left with violence!

“50” ஓவர்களை கொண்ட”ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி” அடுத்த ஆண்டு “பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 தேதி” வரை நடக்க உள்ளது. இந்த போட்டி “பாகிஸ்தானில்” உள்ள “கராச்சியில்” நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தொடரில், இந்திய அணி விளையாட மறுத்து, போட்டியை “துபாயில்” நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளது. இதனை ஏற்க “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்” மறுத்து விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். பாகிஸ்தானில் “அரசியல் கலவரம்” … Read more

டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ள 3 முக்கிய விதிகள்!! ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும்!!

3 important rules to start in December!! Directly affecting poor people!!

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மத்திய அரசானது பல புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளது. இதில் டெலிகாம் குறித்த திட்டங்கள் மற்றும் கிரெடிட் கார்டு குறித்த திட்டங்கள் என்பவை அடங்கும். இவை நேரடியாக ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1. புதிய டெலிகாம் விதிகள் :- டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, டிசம்பர் … Read more

இலங்கைத் தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Loan assistance to Sri Lankan Tamils ​​through banks!! District Collector Notice!!

நாமக்கல் மாவட்டத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு அங்குள்ள வங்கிகளில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடனுதவி வழங்கப்பட உள்ளதாக அம் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி பின்வருமாறு :- நாமக்கல் மாவட்டத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களில் தகுதியுள்ளவர்களை கண்டறிந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு மூலம் கடன் உதவி வழங்க தமிழக தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்கான தகுதிகளாக, சரியான முகாம் பதிவு இருக்க வேண்டும். … Read more

மீண்டும் ராம்-ஜானு காம்போவில் வரவுள்ள “96 பார்ட்-2”! குஷியில் ரசிகர்கள்!

Ram-Janu combo is back with "96 Part-2"! Fans in Khushi!

தமிழ்த் திரையுலகில் எத்தனைப் படங்கள் வந்தாலும், ஒரு சில படங்கள் மட்டும்தான் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அந்த வகையில் வெளியான படம்தான் 2018-ஆம் ஆண்டு வெளியான “96” திரைப்படம். இந்தப் படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். பள்ளிப் பருவக்கால காதலை மிக அழகாக எடுத்துரைக்கும் வகையில் இந்த படம் அமைந்திருக்கும். இந்தப் படம் மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று வரை “ராம், ஜானு” என்ற பெயர் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் பிரேம்குமார், … Read more

Whatsapp பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! புதிய மற்றும் அசத்தலான அப்டேட்!!

Good news for Whatsapp users!! New and Awesome Update!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தும் அனைவரிடமும் whatsapp கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Whatsapp நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்காக பலவிதமான அப்டேட்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது “மெசேஜ் டிராஃப்ட்ஸ்” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பயனானது, நாம் ஒரு செய்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது, இடையில் வேறு சில வேலைகள் வந்து, அதன் மேல் நம் கவனம் திரும்பினால், செய்தி முழுமையடையாமலும், அனுப்பாமலும் அப்படியே இருக்கும் அல்லது அது காணாமல் போய்விடும். இந்த … Read more

மத்திய அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்!! அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம்!!

Central government's free laptop scheme!! All India Council of Technology Explanation!!

தமிழகத்தில் இலவச மடிக்கணினி திட்டத்தை அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது துவங்கி வைத்தது. ஆனால் சில காரணங்களுக்காக தற்பொழுது மடிக்கணினி ஆனது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச மடிக்கணினி வழங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் அகில இந்திய … Read more

10,11 மற்றும் 12 வது அரையாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு .. தமிழக அரசு..

Dates for 10th, 11th and 12th Semester Examination Dates Notification .. Tamil Nadu Govt..

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது, இந்நிலையில் “புயல்” உருவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. மலையின் “தீவிரம் குறையாத” நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் “பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை” அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10,11 மற்றும் 12 வது பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தேர்வை எதிர் நோக்கி தயாராகி வருகின்றனர். 10,11 மற்றும் … Read more