“என்னது, ரூ. 5900 கோடி மதிப்புள்ள பிட்காயினைக் ஒரு பெண் குப்பையில் எறிந்து விட்டாரா? இங்கிலாந்தில் நடந்துள்ள சம்பவத்தால் பரபரப்பு!

"What, a woman threw away Rs 5900 crore worth of bitcoins? England is in a frenzy because of the incident!"

சமீப காலங்களில் பிட்காயினின் மதிப்பு அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், ஒரு இங்கிலாந்து பெண் தன்னுடைய முன்னாள் காதலனின் ரூ. 5900 கோடி பிட்காயினைத் தவறுதலாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார் என்பது அனைவரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தைச் சேர்ந்த பெண்தான் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ். 2009-ஆம் ஆண்டு ஹோவல்ஸ் 8000 பிட்காயின்களை வாங்கி இருக்கிறார். தற்போது அதனுடைய மதிப்பு … Read more

மாறி மாறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட.. அஜித் மற்றும் உதயநிதி ..

Ajith and Udayanidhi exchanged greetings..

அஜித் குமார்: தமிழ் திரை உலகில் “அல்டிமேட் ஸ்டார்” என்று அறியப்படும் இவர், “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், இவரது ரசிகர்கள் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக AK, தல, அல்டிமேட் ஸ்டார் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். தற்போது சமூக வலைதளங்களில் “அஜித்தே, கடவுளே” என்ற வாசகத்தையும் டிரண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இவர் கார் பந்தயத்தில் ஈடுபடுவதை தனது விருப்பமாக வைத்துள்ளார். அஜித் அவர்கள் “பைக் லைசென்ஸ் முதல் பைலட் … Read more

முதலமைச்சர் முன்னால் கிடந்த செருப்பு!! பதறி அடித்து எடுத்த அமைச்சர்!!

The slippers lying in front of the Chief Minister!! The minister who was shocked!!

தமிழகத்தில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவின் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், முதலமைச்சரின் முன்னால் செருப்பு ஒன்று கிடந்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் சென்ற பொழுது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முந்தி சென்று அந்த சிறப்பினை நகர்த்தி வைக்கும் வீடியோ தான் அது. இந்த வீடியோவின் மூலம் பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் பேசப்பட்டு வருகின்றன. அதில், ஏற்கனவே, … Read more

ஆதார் கார்டில் சுய விவரங்களை புதுப்பிக்க குறிப்பிட்ட வரம்பு அறிவிப்பு!!

Specific limit notification for updating personal details in Aadhaar card!!

இந்திய குடிமக்களின் மிக முக்கியமான அட்டையாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. எனவே ஆதார் கார்டில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் சரியாக இருப்பது மிகவும் முக்கியமானதாக அமைகிறது. சில காரணங்களுக்காக நம்முடைய ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டிருந்த விவரங்களையும் அல்லது பெயரில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்வதற்காக டிசம்பர் 14ஆம் தேதி வரை கால நீட்டிப்பானது செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 14-ஆம் தேதி வரை ஆதார் விவரங்களை இலவசமாக திருத்திக்கொள்ள இந்திய … Read more

இந்த நட்சத்திரங்களில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை ஓஹோன்னு இருக்குமா!

if-the-man-and-woman-in-these-stars-get-married-life-will-be-ohonnu

பொதுவாக திருமணம் செய்வதற்குமுன் ஆண், பெண் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஜாதகப் பொருத்தம் என்பது கணவன் மனைவியாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்கும்போது அதில் மகிழ்ச்சி, பிள்ளைப்பேறு, சுமூகமான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு செல்ல ராசி, நட்சத்திரம், லக்னங்களே பெரும் பங்கு வகிக்கிறது என்று காலம் காலமாக கூறி வரும் கருத்தாகும். அந்த வகையில், ஒரே நட்சத்திரத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்பது பற்றியும், எந்தெந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் … Read more

கலைஞர் கனவு இல்லம் திட்டம்!! 847 பயனாளர்களுக்கு அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு!!

Artist Dream Home Project!! Next year deferment for 847 users!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 2024 – 25 க்குகான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 4,842 பயணங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த 4842 பேரில் தற்பொழுது 847 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படாமல் அவர்களை அடுத்த ஆண்டு பயனர்களாக சேர்க்கப்பட்டதால் அவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில், 2030க்குள் ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவது, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு வழங்க கோரி கலைஞர் … Read more

துளியும் இரக்கமின்றி பிறந்த குழந்தையை மூன்று வருடமாக டிராவில் அடைத்த தாய்!!

The mother kept her newborn child in a draw for three years without mercy!!

பிரிட்டன் நாட்டில் பிறந்த குழந்தையை மூன்று வருடங்களாக கட்டிலின் அடிப்பாகத்தில் உள்ள டிராவில் அடைத்து வைத்த கொடிய தாய். 2020 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தையை 2023 ஆம் ஆண்டு இறுதி வரை வீட்டில் உள்ள தன் கணவருக்கு கூட தெரியாமல் கட்டலின் அடியில் உள்ள டிராவில் மறைத்து வைத்த தாய். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை … Read more

மினி பஸ்களுக்கான புதிய விதிமுறை!! பேருந்து நிலையத்திற்குள் செல்ல தடை!!

New rule for mini buses!! No entry into the bus station!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மினி பஸ்கலின் தேவைகள் அதிகரித்துள்ளன. அதன் அடிப்படையில் மினி பஸ்களுக்கான சில புதிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து நிலையத்திற்குள் மினி பஸ் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்றும் மாவட்டங்களில் 2950 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மினி பஸ்களின் புதிய விதிமுறைகள் :- ✓ 25 கி.மீ., வரை மினி பஸ்களை இயக்கலாம்.இதுதொடர்பாக, அரசு போக்குவரத்து கழகங்கள், பொதுமக்கள், மினி பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம், கடந்த ஜூலை 22ல் … Read more

பள்ளியில் சமையல் பாத்திரங்களை கழுவிய மாணவிகள்!! தலைமை ஆசிரியர் மற்றும் சமையல் பணியாளர் நீக்கம்!!

The students who washed the cooking utensils in the school!! Headmaster and cooking staff sacked!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலைக்கு அருகே இன்னாடு என்ற கிராமத்தில் மாணவ மாணவிகள் அங்கேயே தங்கி படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொங்கிப் பிடித்து வரும் நிலையில், அவர்களுக்கான உணவு சமைக்கும் இடம் அவர்களுடைய பக்கத்து அறையிலேயே இருந்து வந்துள்ளது. இங்கு சமைக்கப்படும் சமையல் பாத்திரங்களை சமையல் பணியாளர் அல்லது அவருடைய உதவியாளர் கழுவாமல் அங்கு பயலக்கூடிய மாணவர்களை … Read more

ஒவ்வொரு கிழமையும் ஒரு தெய்வத்தின் ஆசி! செல்வங்களை பெருக்க வணங்க வேண்டிய சிறந்த வழிகள்

A goddess's blessing every day! Best ways to worship to increase wealth

வாழ்க்கை செழிக்கவும் அனைத்து தரப்பிலும் வெற்றி பெறவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவது சிறந்தது. எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் வாழ்வில் திருப்தியும் செல்வமும் நிறைவடையட்டும்! திங்கட்கிழமை – சிவபெருமான் சிவனின் அருள் பெருமை எண்ணிக்கொள்வதற்கான சிறப்பான நாள் திங்கட்கிழமை. ஈசனை நினைத்து விரதமிருந்து, பால், அரிசி மற்றும் சர்க்கரையை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். உங்களுக்கு மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தி பெருகும். செவ்வாய்க்கிழமை – … Read more