வாஸ்துவின்படி இந்தத் திசையில் காலண்டரை மாட்டினால் வீட்டில் லட்சுமி குடி வந்துருவாங்களாம்!

According to Vastu, if the calendar is placed in this direction, Lakshmi will come to the house!

பொதுவாக, காலண்டர் இல்லாத வீடே கிடையாது. ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது 1 காலண்டர் ஆவது இருக்கும். இது நமக்கு முக்கியமான தேதிகளைக் குறித்து வைத்துக் கொள்ள உதவுகின்றது. ஆனால், இந்த காலண்டரைக் குறிப்பிட்ட திசையில்தான் மாட்ட வேண்டும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வாஸ்துவின்படி, ஒரு காலண்டரை மாட்டுவதற்கான திசையை கவனிப்பது மிகவும் அவசியமாகும். அது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், வீட்டில் பழைய காலண்டர் இருந்தால் … Read more

ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்! டிசம்பர் 1 முதல் எஸ்எம்எஸ் மெசேஜ்கள் வராது! டிஆர்ஏஐ-இன் புதிய ரூல்!

Shocking news for Jio, Airtel customers! No more SMS messages from December 1! TRAI's new rule!

சமீப காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது பலரின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. இதில் டெக்னாலஜி அதிகரித்துக் கொண்டு வந்தாலும் அதற்கு ஏற்றவாறு பல மோசடிகள் நடந்து வருகின்றன. இதனால் பல மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், பண மோசடி உள்ளிட்ட பல ஆபத்துகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார்கள் குவிந்து வருகின்றன. தற்போது ஸ்பேம் எஸ்எம்எஸ் மெசேஜ்கள் மற்றும் ஃபிஷிங் அச்சுறுத்தல்களைத் தடுக்க ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான … Read more

ஊரகத் திறனாய்வு தேர்வு தேதியானது அரையாண்டுத் தேர்வின் தேதியோடு ஒன்றியுள்ளது.. வருத்தத்துடன் கோரிக்கை வைத்த மாணவர்கள்!! அரசு எடுத்த நடவடிக்கை!!

The date of rural assessment examination is same as the date of half-yearly examination. Action taken by the government!!

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி அன்று ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒட்டன்சத்திரம் கிராமப்புறத்தில் உள்ள 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு தேதியினை மாற்றி அமைக்கும் படி வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டால் கிராம மாணவர்கள் … Read more

ஜனவரி 14-ஆம் தேதி நடக்கவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு!!

CA which was going to be held on January 14. Postponement of Exams!!

தமிழகத்தின் பாரம்பரியமான பண்டிகையான பொங்கல் அன்று மத்திய அரசு அறிவித்திருந்த சி ஏ தேர்வானது நடைபெற இருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் கொடுத்த எதிர்ப்பின் பேரில் தற்பொழுது தேர்வின் தேதியானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பி வெங்கடேசன் தெரிவித்த கண்டனம் பின்வருமாறு :- தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை அன்று அரசு விடுமுறை தினம் இருக்கும் நிலையில், திட்டமிட்டு பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு அறிவித்திருப்பதாக இவர் … Read more

இந்தியன் ரயில்வேஸ் அறிவித்த மாற்று திறனாளிகளுக்கான புதிய அறிவிப்பு!!

Indian Railways announces new notification for differently abled!!

ரயிலில் பயணம் செய்யும் மாற்று திறனாளிகளுக்கு 75% கட்டண சலுகையுடன் அடையாள அட்டை ஆனது வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த சலுகையினை பெற கடந்த காலத்தில் அரசு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை பயன்படுத்தி கட்டண சலுகை வழங்கப்பட்டது. குறிப்பாக இந்த அடையாள அட்டையினை பெறுவதற்கு ரயில்வே கோட்ட அலுவலகங்களுக்கு சென்று உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து பிறகு அடையாள அட்டை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறைகளை எளிதாக்கி மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெற புதிய … Read more

பான் கார்டு 2.0 திட்டம்!! மத்திய அரசின் புதிய வழிமுறை!!

PAN Card 2.0 Scheme!! Central government's new system!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பான் கார்டு 2.0 திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. PAN 2.0 திட்டத்திற்கான நிதி ரூ.1435 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வரி செலுத்துவோர் பதிவு சேவைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை செயல்படுத்துகிறது மற்றும் இதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரி செலுத்துவோர்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும். PAN 2.0 ப்ராஜெக்ட்டின் கீழ் க்யூஆர் கோட் உடனான பான் … Read more

“ரெட் அலர்ட்” எச்சரிக்கை! தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

"Red Alert" warning! Holiday announcement for schools and colleges in Tamil Nadu!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளதால் நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்வதால், நாகை … Read more

ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா இருவரும் திரும்ப பெற்ற விவாகரத்து!! விளக்கம் தரும் அந்தணன்!!

AR Rahman and Saira's Divorce Returned!! Anthanan who explains!!

2024 ஆம் ஆண்டு தொடங்கிய முதலே பல திரைப் பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்து குறித்து தெரிவித்து வருகின்றனர். உச்ச நடிகர் முதல் இசையமைப்பாளர்கள் வரை என இந்த விவாகரத்தானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தான் ஏ ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா தன்னுடைய வழக்கறிஞர் மூலம் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து விவாகரத்து பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் அவர்களும் மன வருத்தத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். இவர்கள் தங்களுடைய … Read more

எலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 100% சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் இலவசம்!!

Good news for electric vehicle buyers!! 100% Road Tax and Registration Fee Free!!

பெட்ரோல் மற்றும் டீசலினால் ஓடக்கூடிய வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மக்களுக்கு பெரிதளவும் விருப்பம் காட்டாததால் அரசு பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்ட புதிய திட்டம் தான் எலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு 100% சாலை வரி விலக்கு மற்றும் பதிவு கட்டணம் இலவசம் போன்றவை. தெலங்கானா மாநிலம்தான் இப்படியொரு அதிரடி அறிவிப்பைச் செய்திருக்கிறது. காற்று மாசுவில் டெல்லி, நொய்டா, மும்பை போன்ற மாநிலங்கள் வரிசையில் … Read more

ஒரே நாடு.. ஒரே சப்ஸ்கிரிப்ஷன்!! ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான புதிய திட்டம்!!

One Country.. One Subscription!! New Program for Research Students!!

மத்திய அரசு புதிதாக ஒரே நாடு ஒரே சப்ஸ்கிரிப்ஷன் என்ற திட்டத்தினை ஆராய்ச்சி படிப்புகள் தொடர்பான ஆய்விதழ்கள், கட்டுரைகளை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எளிதில் படித்து பயன்பெறுவதற்காக செயல்படுத்த உள்ளது. ரூ.6,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று (நவ. 25) ஒப்புதல் வழங்கியது. மேலும் இதில், ‘ ஒரே நாடு, ஒரே சப்ஸ்கிரிப்சன்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், நாடெங்கிலும் ஆராய்ச்சிப் படிப்புகள் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், கல்வி இதழ்கள், … Read more