உதடுகளை சிவப்பாக மாற்ற வீட்டிலேயே லிப் பாம் செய்யலாம்!! தேவைப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை விவரம் இதோ!!

You can make lip balm at home to make your lips red!! Here are the ingredients and preparation method details!!

முகம் அழகாக இருக்க முக்கிய காரணம் உதடுகள் தான்.உதடுகளில் வெடிப்பு,கருமை இல்லாமல் மிருதுவாக இருக்க பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அனைவருக்கும் உதடுகள் சிவப்பாக இருப்பதில்லை.உதடுகளின் மீதுள்ள கருமை நீங்கி அவற்றை அழகாக மாற்ற ஹோம்மேட் லிப்பாம் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: 1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி 3)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று 4)தேன் – அரை தேக்கரண்டி 5)தேன் மெழுகு – ஒரு தேக்கரண்டி … Read more

கார்த்திகை மாதம் வீட்டில் விளக்கேற்றும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த விஷயத்தை கவனியுங்கள்!!

Is there a habit of lighting lamps at home in the month of Karthikai? So watch out for this!!

தமிழ் மாதங்களில் 8 மாதமான கார்த்திகை மிகவும் விசேஷம் நிறைந்தவையாகும்.இந்த மாதத்தில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கம்.கார்த்திகை என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது தீபம் தான். அதேபோல் கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் சிவன் பக்தர்களால் கடைபிடிக்க கூடிய ஒரு முக்கிய விரதமாகும்.கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு திங்கட் கிழமை நாளிலும் இந்த சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாள் அன்று மட்டும் வீட்டில் விளக்கேற்றாமல் இந்த … Read more

காலையில் எழுந்ததும் இந்த பொருள் சேர்த்த தண்ணீரில் முகம் கழுவினால்.. பருக்கள் கரும்புள்ளிகள் வராது!!

When you wake up in the morning and wash your face with water mixed with this substance.. Pimples and blackheads will not come!!

பெண்கள் பருவம் அடைந்த பின்னர் முகத்தில் பருக்கள்,கரும் புள்ளிகள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.இவற்றால் முகம் பொலிவிழந்து போவதோடு அழகும் குறைகிறது. இதை சரி செய்ய அதிக விலை கொடுத்து பேஸ் வாஷ்,க்ரீம்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இரசாயனம் நிறைந்த பொருட்களால் சருமத்திற்கு எப்பொழுதும் ஆபத்துக்கள் தான் ஏற்படும்.இந்த கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் பாதிப்பை சரி செய்ய கல் உப்பு கலந்த நீரை முகத்திற்கு பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் – ஒரு கப் 2)கல் உப்பு – இரண்டு … Read more

REPCO வங்கியில் வேலைவாய்ப்பு!! மாத ஊதியம் கல்வித் தகுதி குறித்த முழு விவரம் உள்ளே!!

Jobs in REPCO BANK!! Full Details about Monthly Salary Education Qualification Inside!!

இந்தியாவின் முன்னணி வங்கியாக திகழும் ரெப்கோ வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது.பணி,ஊதிய விவரம் மற்றும் விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.தகுதி இருப்பவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ரெப்கோ வங்கி(REPCO BANK) பணி: 1)மார்க்கெட்டிங் 2)அசோசியேட் காலிப்பணியிட எண்ணிக்கை: இப்பணிகளுக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: சென்னை விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 09 வயது வரம்பு: மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு … Read more

பூண்டை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டிற்குள் உள்ள கொசுக்கள் தெறித்தோடி விடும்!!

If you use garlic in this way.. the mosquitoes inside the house will fly away!!

மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது.இதனால் கொசு பரவல் அதிகமாகி டெங்கு,மலேரியா போன்ற நோய்த் தொற்று பரவல் அதிகமாகிறது. மழைக்காலத்தில் வீடுகளின் மூலை முடுக்குகளில் கொசுக்கள் பதுங்கி நம் இரத்தத்தை குடிக்கிறது.குறிப்பாக இரவு நேரங்களின் இதன் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.இதனால் இரவு நேரத்தில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் போகிறது.வீட்டில் இருந்து கொசுக்களை வெளியேற்ற குட் நைட்,ஆல் அவுட் போன்ற இரசாயன லிக்விட் பயன்படுத்தப்படுகிறது. இந்த லிக்விட்டில் இருந்து வெளியேறும் கெமிக்கலை நுகர்வதால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.கொசுக்களை … Read more

மாதவிடாய் வலியை போக்கும் ரோஜா குல்கந்து!! இதை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

Roja Gulkandu to relieve menstrual pain!! Do you know the benefits of wrapping it in betel leaves and eating it?

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் ரோஜா குல்கந்து அருமருந்தாக திகழ்கிறது.இதில் ஏரளமான கால்சியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இது வாசனை மற்றும் சுவை நிறைந்த ஒரு மருந்தாகும். ரோஜா குல்கந்து செய்வது எப்படி? 10 முதல் 20 பன்னீர் ரோஜா பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ரோஜா எதலைகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு இதை காட்டன் துணியில் பரப்பி நன்கு உலர வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு பெரிய கற்கண்டுடன் இந்த பன்னீர் ரோஜா இதழ்களை … Read more

ஆடாதோடை இலையை கசக்கி பிழிந்து பருகினால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

Do you know which disease can be cured if you squeeze the leaves of the goat's leg and drink it?

இன்றைய உலகில் தினமும் புது புது நோய்கள் உருவாகி வருகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது.இதனால் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளை மருந்து மாத்திரை இன்றி ஆடாதோடை இலையை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம். சளியை கரைக்கும் ஆடாதோடை தேவையான பொருட்கள்: 1)ஆடாதோடை இலை 2)தேன் செய்முறை விளக்கம்: இரண்டு ஆடாதோடை இலையை எடுத்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து சாறு … Read more

மார்பில் இந்த இலையை வைத்தால் கெட்டி சளி கரைந்து வந்திடும்!! இது பவர்புல் பாட்டி வைத்தியம்!!

If you put this leaf on the chest, the thick phlegm will dissolve!! This is a powerful patty remedy!!

நெஞ்சு பகுதியில் சளி கோர்த்திருந்தால் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.மூச்சு விடுதலில் சிரமம்,சுவாச பாதையில் அடைப்பு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மார்பில் தேங்கிய சளியை பாட்டி வைத்தியம் மூலம் கரைத்து வெளியேற்றிவிடலாம்.அதற்கு தேவைப்படும் பொருட்கள் இரண்டு மட்டுமே.வெற்றிலை மற்றும் பச்சை கற்பூரம்.அதேபோல் வெற்றிலை மற்றும் விளக்கெண்ணெய் வைத்தும் நெஞ்சு சளியை கரைக்கலாம். தேவைப்படும் பொருட்கள்: 1)பச்சை கற்பூரம் – ஒரு கட்டி 2)வெற்றிலை – ஒன்று செய்முறை விளக்கம்: முதலில் ஒரு கட்டி பச்சை கற்பூரத்தை … Read more

வாயை திறந்தாலே பேட் ஸ்மெல் வருதா? இதை ஒரு ஸ்பூன் மென்று சாப்பிட்டால் வாய் கமகமக்கும்!!

Bad smell when you open your mouth? Chewing a spoonful of this will make your mouth water!!

குழந்தைகள்,பெரியவர்கள் அனைவருக்கும் வாய் துர்நாற்றம் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது.உணவு உட்கொண்ட பிறகு வாயை கொப்பளிக்க தவறுதல்,பற்களை முறையாக சுத்தம் செய்யாதிருத்தல்,நாக்கில் அழுக்கு படிதல்,சொத்தைப்பல் போன்றவற்றால் வாயில் துர்நாற்றம் வீசுகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கலாம். தீர்வு 01: கொத்தமல்லி விதை வாய் துர்நாற்றத்தை போக்க கொத்தமல்லி விதை உதவும்.ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயில் கெட்ட வாடை வீசுவது கட்டுப்படும். தீர்வு 02: பெருஞ்சீரகம் கற்கண்டு ஒரு தேக்கரண்டி … Read more

சர்க்கரை நோயாளிகளே மாத்திரைக்கு நோ சொல்லுங்கள்!! இந்த இரண்டு பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

Diabetic patients say no to pills!! Use only these two products!!

தற்போதைய காலகட்டத்தில் உண்ணும் உணவு மற்றும் பின்பற்றும் வாழ்க்கை முறையாலும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மாத்திரையே கதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள்.உங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உறுதியானால் நீங்கள் உங்கள் உணவுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.அரிசி உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும்.இதோடு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை அவசியம் … Read more