எனக்கு இவர் தான் இன்னொரு அம்மா என்று மனம் உருகிய நிரோஷா!!

Nirosha was heartbroken that she is another mother for me!!

நடிகை நிரோஷா பற்றி நடிகை ராதிகாவும், ராதிகாவை பற்றி நிரோஷாவும் மாறி மாறி புகழ்ந்து கொள்ளும் அளவிற்கு இவர்களுடைய பிணைப்பு அளவு கடந்த அன்பினால் ஆனது என்பது இவர்களுடைய பேட்டியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். நிரோஷா தனது பேட்டி ஒன்று கூறி இருப்பதாவது :- “எந்த பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்பவர் என் அக்கா ராதிகா” என்று நிரோஷா தன்னுடைய பேட்டியில் பெருமைபட தெரிவித்துள்ளார். என் அக்கா தான் என்னுடைய ரோல் மாடல். என்னை அவர்கள் … Read more

ரஜினியுடன் இப்படி நடிக்க வேண்டும் என்று முன்னதாகவே கூறியிருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன்!! நடிகை குஷ்பூ!!

If I had told earlier that I want to act like this with Rajini, I would not have acted!! Actress Khushboo!!

2021 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் 168 வது படம் தான் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி நடிகர் ரஜினி, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா போன்ற உயர்ந்த நட்சத்திரங்கள் நடிப்பில் இப்ப படம் வெளியானது. இப்படத்தின் கதையினை குஷ்பூவினிடம் கூறும் பொழுது, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடி இல்லை என்றும் நானும் மீனாவும் மட்டுமே லீட் கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் கதை கூறப்பட்டது. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை என … Read more

திலீப் குமார் என்ற பெயர் ஏ ஆர் ரகுமான் ஆக மாற காரணம்!!

The reason Dilip Kumar's name changed to AR Rahman!!

ஏ ஆர் ரகுமான் உடைய உண்மையான பெயர் அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பதாகும். இவர் இந்துவாகப் பிறந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவரின் இயற்பெயர் திலீப் குமார். தனது பெயரை மாற்ற வேண்டும் என்ற நீண்ட ஆசை அவருக்கு இருந்தது. மேலும் ‘ரஹ்மான்’ என்ற பெயருடன் ஆழ்ந்த தொடர்பைக் கண்டார். அவர் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இஸ்லாத்திற்கு மாறியதால், நீண்ட காலமாக விரும்பிய ‘ரஹ்மான்’ என்ற பெயரைப் … Read more

வீணாக வாய் விட்டு ரஜினி ரசிகர்களிடையே சிக்கிய விக்னேஷ் சிவன்!!

Vignesh Sivan caught among Rajini fans by talking in vain!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகாக உயிர் உலகம் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. அமைதியாகவும் அன்பாகவும் சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்வில் தற்போது புயல் வீசுகிறது என்று கூறும் அளவு பிரச்சனைகள் மலைபோல் உருவாகி கொண்டே இருக்கின்றன. இதற்குக் காரணமாக இவர்களுடைய Beyond the fairy tale என்ற டாக்குமெண்டரியை உள்ளது. இந்த டாக்குமென்ட்ரி வெளியிடுவதற்கு பல பிரச்சனைகள் … Read more

TVK வில் இணைய சத்யராஜ் கேட்ட பதவி!!

The position asked by Sathyaraj to join TVK!!

தமிழ் சினிமா துறையில் சாதித்து தற்பொழுது அரசியலில் வெற்றி அடைய களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள், வெற்றிகரமாக தன் கட்சிக்கான பெயர் கொடி மற்றும் முதல் மாநில அளவிலான மாநாடு இவற்றை நடத்தி முடித்துவிட்டார். இதன் பிறகு கட்சி சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் கூட்டணி குறித்த சர்ச்சை பேச்சுகளுக்கு இன்று வரையில் முடிவு கட்டப்படாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. தற்பொழுது, நடிகர் சத்யராஜ் அவர்கள் தமிழக வெற்றிக் … Read more

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறை!! கல்லூரி பேராசிரியர்களுக்கு காத்திருக்கும் புதிய டுவிஸ்ட்!!

Biometric system implemented in Tamil Nadu!! A new twist awaits college professors!!

உயர் கல்வித் துறை தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் பயோ மெட்ரிக் முறையை உடனடியாக கொண்டு வர முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது :- பல்கலைக் கழகங்களை பொறுத்தவரையில் அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கல்லூரிக்கு தாமதமாக வந்து பின் சீக்கிரமாக சென்று விடுவதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால், பல்கலைக்கழகத்திற்குள் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் பல்கலைக்கழகத்திற்கு சம்பந்தம் இல்லாத பலரும் உள்ளே வந்த … Read more

தொலைந்த 10th மற்றும் 12th சான்றிதழ்களை மீண்டும் பெற!!அரசு பெட்டகம்!!

To recover lost 10th and 12th certificates!!Government Treasury!!

பொது மக்களின் வாழ்வில் முக்கிய தேவையாக அமையக்கூடிய சில சான்றிதழ்கள் உள்ளன. இவை ஏதேனும் ஒரு நேரத்தில் தவறவிடப்பட்டால் அதனை மீண்டும் பெற அரசு பெட்டகம் என்னும் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்றவைகள் மட்டுமின்றி 10th மற்றும் 12th சான்றிதழ்கள் தொலைந்து போனால் கூட இந்த அரசு பெட்டகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறு … Read more

குறைக்கப்பட்ட ஒப்பந்த பணிக்காலம்!! மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி!!

Reduced Contract Tenure!! Medical students rejoice!!

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இச்செய்தியில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு சாரா மருத்துவர்களுக்கு கட்டாய ஒப்பந்த காலம் ஓர் ஆண்டுக்கு குறைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், எம்டி/எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது … Read more

கூட்டுறவு சங்கத்தின் வேர்த்திட்டம்!! நன்மை பெறும் ஊழியர்கள்!!

The Root Scheme of Co-operative Society!! Employees benefit!!

கூட்டுறவு இயக்கத்தின் அடிவேறினை போன்று தாங்கி நிற்கக்கூடிய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்காக அரசு வேர் திட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதில் புதிதாககூட்டுறவு சங்க உறுப்பினராக விரும்பினால் அருகில் உள்ள கூட்டுறவு அலுவலகத்துக்கு சென்று விண்ணப்ப படிவம் வாங்கி சேர்ந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயன்கள் :- ✓ உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!! முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு!!

EXTENDED TERM!! Chief Minister invites to set up a pharmacy!!

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க நவம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடந்த ஆக.,15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக, 1,000 முதல்வர் மருந்தகங்கள் ஏற்படுத்தப்படும் என … Read more