பருக்கள் கரும்புள்ளிகள் உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளும் இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதுமே!!

This one home remedy is enough for all skin problems including pimples and blackheads!!

பெண்கள் தங்களுடைய முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதீத ஆர்வம் காட்டுகிறாரகள்.அவர்களுக்கு உதவும் வகையில் பருக்கள்,கரும்புள்ளிகள் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. முகப்பருக்கள் மறைய வீட்டு வைத்தியம் 1)சந்தனம் 2)மிளகு 3)ஜாதிக்காய் 4)வேப்பிலை இரண்டு மிளகு மற்றும் சிறிதளவு ஜாதிக்காய் துண்டுகளை உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி மற்றும் ஒரு கொத்து வேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.அரைக்கும் பொழுது சிறிது … Read more

தூசி ஒவ்வாமையில் இருந்து நிரந்தமாக மீள.. இந்த 4 ஹோம் ரெமிடிஸ் ஹெல்ப் பண்ணும்!!

These 4 Home Remedies Will Help You Permanently Get Rid Of Dust Allergy!!

காற்று மாசுபாடு,தூசி போன்றவற்றால் டஸ்ட் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். வீட்டு வைத்தியம் 01: 1)கல் உப்பு 2)தண்ணீர் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இந்த நீரை ஆவி பிடித்தல் டஸ்ட் அலர்ஜி முழுமையாக நீங்கிவிடும்.உப்பு நீர் வாய் கொப்பளித்தால் தொண்டையில் உள்ள தூசி,சளி உள்ளிட்டவை நீங்கிவிடும். வீட்டு வைத்தியம் 02: … Read more

பெரும் ஆபத்து! குக்கர் யூஸ் பண்ணறீங்களா? அப்போ இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க!!

Great danger! Do you use a cooker? So don't just cook these dishes!!

இன்றைய காலத்தில் உணவுகள் மட்டுமின்றி உணவு சமைக்க பயன்படுத்தும் பொருட்களும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது.நம் அம்மா,பாட்டி காலத்தில் மண் பாத்திரங்கள்,இரும்பு பித்தளை பாத்திரங்களில் சமைப்பது வழக்கமாக இருந்தது. பிறகு அலுமினியம்,நான்-ஸ்டிக்,ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் போன்ற பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது அதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது.மண் மற்றும் இரும்பு பாத்திரங்களை விட அலுமியம்,நான்-ஸ்டிக் போன்ற பாத்திரங்களில் சமைப்பது சுலபமாக இருப்பதாலும் விரைவில் சமையல் ஆகிவிடுவதாலும் பெண்கள் இதுபோன்ற பாத்திரங்களில் சமைக்கவே விரும்புகின்றனர். அதிலும் குக்கரில் சமைக்க சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் … Read more

அடிக்கடி கால் நரம்பு இழுத்து பிடிக்கிறதா? காரணம் மற்றும் தீர்வுகள் இதோ!!

Do you often have leg cramps? Here is the reason and solutions!!

இன்று பலர் கால் பிடிப்பு பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல்,நீண்ட நேரம் நிற்பது போன்ற காரணங்களால் கால் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு மரத்து போகிறது. இதனால் சிறிது நேரத்திற்கு ஒருவித வலியை அனுபவிக்க நேரிடும்.உடலை அசைக்க முடியாத நிலை ஏற்படும்.ஒரு சில சமயம் உடலில் உணர்வு இல்லாமல் போகும்.இந்த பாதிப்பிற்கு என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் இதை அனுபவிக்கின்றனர். இதுபோன்று கால் பிடிப்பு ஏற்பட முக்கிய காரணம் உடலில் நீர் பற்றாக்குறை … Read more

தான்றிக்காய் இப்படி பயன்படுத்தினால்.. இனி கிட்டப் பார்வை தூரப் பார்வை குறைபாடே ஏற்படாது!!

If you use tanrikai in this way.. No more near vision and distance vision deficiency!!

இன்று சிறு குழந்தைகள் கூட கிட்டப் பார்வை,தூரப் பார்வை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- *தான்றிக்காய் – 1/4 Kg *பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கட்டு செய்முறை விளக்கம்:- நாட்டு மருந்து கடையில் தான்றிக்காய் கிடைக்கும்.கால் கிலோ அளவிற்கு வாங்கிக் கொள்ளவும். பிறகு தான்றிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு அதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு … Read more

புற்றுநோய் அபாயம்! இனி கை குழந்தையை குளிப்பாட்டிய பிறகு இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!!

Cancer risk! Don't make this mistake after bathing your baby!!

மனிதர்களை அச்சுறுத்தும் நோய் பாதிப்புகளில் ஒன்று புற்றுநோய்.இது பெரியவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் கை குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிப்புகள் வரக் கூடும். ஒவ்வொரு வருடமும் நான்கு லட்சத்திற்கு அதிகமான குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.குழந்தைகளுக்கு புற்றுநோய் வர முக்கிய காரணம் தாய்மார்கள் செய்யும் சில தவறுகள் தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பவுடரால் தான் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் மலம் சிறுநீர் போன்றவற்றை … Read more

கருப்பு பூனை குறுக்கே போன கெட்ட சகுனமா? காரியம் உருப்படாதா? உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

Is a black cat crossed a bad omen? Won't things work out? Know what the truth is!!

இந்திய மக்கள் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.அதேவேளை சில மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி கிடக்கின்றனர்.நல்ல சகுனம்,கெட்ட சகுனம் பார்ப்பவர்கள் இங்கு ஏராளம். காகம் கரைந்தால் சொந்தங்கள் வருவார்கள்,நாய் ஊளையிட்டால் கெட்ட சகுனம்,நரி முகத்தில் முழித்தால் நல்லது என்று பல சகுனங்கள் பார்க்கப்படுகிறது.இதில் முக்கியமான ஒன்று பூனை குறுக்கே போனால் ஆகாது. அதிலும் கருப்பு நிற பூனை குறுக்கே போனால் என்ன காரியத்திற்காக செல்கிறோமோ அது ஆகவே ஆகாது என்ற மூட நம்பிக்கை மக்கள் இடத்தில் உள்ளது.பூனை குறுக்கே … Read more

கர்ப்பிணி பெண்களே பனிக்குடம் உடைந்தால்.. முதலில் நீங்க செய்ய வேண்டியவது இது தான்!!

Pregnant women, if the ice cube breaks.. this is the first thing you should do!!

பெண்களின் பிரசவ காலத்தின் இறுதி மாதத்தில் பனிக்குடம் உடைந்தால் அது பிரசவ வலி வரப்போகிறது என்று அர்த்தம்.இது ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபட்டு இருக்கும்.சில பெண்களுக்கு பிரசவ காலத்திற்கு முன்கூடியயே பனிக்குடம் உடைந்துவிடும்.சிலப் பெண்களுக்கு பனிக்குடம் உடைவதில் தாமதம் ஏற்படும். உரிய நேரத்தில் பனிக்குடத்தில் நீர் வெளியேறுவது பிரசவ வலியை உணர்த்தும் ஓர் அறிகுறியாகும்.சிலருக்கு இப்படி பிரசவம் தொடங்கலாம். கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் அம்னோடிக் என்ற சாக் உள்ளது.இது கருவை பாதுகாப்பாக வளர வைக்க உதவுகிறது.குழந்தை வயிற்றில் இருந்து … Read more

சுருள் முடி ஸ்ட்ரெய்ட் ஆக வேண்டுமா? அப்போ இதை தலையில் தடவி குளிங்க!!

Want to straighten curly hair? Then apply this on your head and take a bath!!

நீளமாக மென்மையான கூந்தலை தான் இன்றுள்ள பெண்கள் விரும்புகின்றனர்.தலை முடி சுருளாக இருந்தால் அது தங்கள் அழகை கெடுத்துவிடும் என்று கருதி கெமிக்கல் க்ரீம்,ட்ரீட்மெண்ட் மூலம் தலை முடியை நேராக மாற்றுகின்றனர். இதனால் முடி உதிர்தல் மற்றும் முடியின் ஆரோக்கியம் பாதிக்கக் கூடும்.எனவே சுருள் முடியை நேராக மாற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள்.இதனால் எந்தஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- 1)முட்டை – ஒன்று 2)ஆலிவ் ஆயில் – 50 மில்லி செய்முறை:- முதலில் ஒரு … Read more

தினமும் இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. சாகும் வரை மன அழுத்தத்தை சந்திக்க மாட்டீர்கள்!!தினமும் இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. சாகும் வரை மன அழுத்தத்தை சந்திக்க மாட்டீர்கள்!!

If you drink this one drink everyday.. you will not face stress until you die!!

இன்றைய தலைமுறையினரை மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு வாட்டி வதைக்கிறது.இதில் இருந்து மீள இஞ்சி நீர்,மஞ்சள் நீர்,கருப்பு தேநீர்,அஸ்வகந்தா நீர் போன்றவற்றை அருந்தலாம். இஞ்சி நீர் 1)இஞ்சி துண்டு ஒன்று 2)தேன் ஒரு ஸ்பூன் 3)தண்ணீர் ஒரு கிளாஸ் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சியை போட்டு கொதிக்கவிட வேண்டும்.இஞ்சி சாறு தண்ணீரில் இறங்கியதும் ஒரு கிளாஸிற்கு இதை வடிகட்டி தேன் கலந்து பருக வேண்டும். தினமும் இந்த இஞ்சி நீர் பருகி … Read more