அப்பாவின் சொத்தில் யாருக்கு அதிக உரிமை!! விளக்கும் இந்திய சொத்துரிமை சட்டம்!!
அப்பாவின் உடைய சொத்து என்று கூறும் பொழுது மகன் மற்றும் மகள் இருவருக்கும் சம பங்கு உண்டு என்று தெரிவித்தாலும், குடும்பங்களை பொறுத்தவரையிலும் இன்றளவும் பல வீடுகளில் ஆண்களுக்கு சொத்தில் அதிக பங்கு வழங்கப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கமாகவே உள்ளது. பொதுவாக, இந்தியச் சட்டப்படி, தந்தையின் சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பின் இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005 இன் படி, ஒரு மகனுக்கு சமமாக தந்தையின் சொத்தில் … Read more