டாஸ்மாக் கடைகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தியும் கூடுதல் பணம் வசூலித்த ஊழியர்கள்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!!

Tasmac shops introduced new scheme and employees collected extra money!! The government took action!!

டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களை வாங்கும் பொழுது பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் அதிக அளவில் வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக டாஸ்மார்க் ஊழியர் மற்றும் மது பிரியருக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஆனது சமூக வலைத்தளங்களில் பரவி அனைத்து மது பிரியர்களையும் கொந்தளிக்க செய்வதாக அமைந்தது. இவ்வாறு பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இதனை … Read more

பிரதமரின் புதிய திட்டம்!! இந்திய காப்பீட்டில் FDI முதலீட்டு வரம்பு முடிவு!!

Prime Minister's New Plan!! Limit on FDI Investment in Indian Insurance!!

மத்திய அரசு காப்பீட்டு துறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மத்திய அரசு குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை (FDI) 100% ஆக உயர்த்த பரிந்துரை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் அதிகரித்துள்ளது, ஆனாலும் இன்னும் அதிகப்படியான மக்கள் இன்சூரன்ஸ் … Read more

வெளிநாட்டினருக்கு மரண தண்டனை அளிப்பதில் புதிய உச்சம் தொட்ட சவுதி!! கவலையில் உலக நாடுகள்!!

Saudi has reached a new peak in executing foreigners!! The countries of the world are worried!!

சவுதி அரேபியாவை பொருத்தவரையில் கொலை வழக்கு மற்றும் போதை பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் வெளிநாட்டவர் அந்நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தி வருகிறார் எனில் அவர் மீது அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படுவது அந்நாட்டின் சட்டப்படி சரியானதாகும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவரின் மரண தண்டனை எண்ணிக்கை அதிகரித்த வருவதாகவும், அதில் இந்த ஆண்டு 100 என்பது சவுதியின் புதிய உச்சமாகவும் அந்நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது … Read more

பொன்மகன் சேமிப்பு திட்டம்!! தபால் துறையின் சிறந்த அறிவிப்பு!!

Ponmagan Savings Scheme!! Great Announcement by Postal Department!!

தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் திட்டம் செயல்படுவது போல, ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்காக தபால் துறை கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வெற்றியை அடுத்து, ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட சிறுவனாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் சிறுவனின் சார்பாக கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி கணக்கைத் திறக்க வேண்டும். தொடங்கியதும் 15 ஆண்டுகளுக்குக் கண்டிப்பாகப் பணம் … Read more

ரசிகர்களை அதிர வைத்த காந்தாரா!! தற்பொழுது Chapter 1 ஆக மீண்டும் வருகிறது!!

Gandhara shocked the fans!! Now coming back as Chapter 1!!

செப்டம்பர் 30, 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்கள் இயக்கியதுடன் மட்டுமின்றி நடித்துமுள்ளார். இந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் வரை ரிஷப் ஷெட்டி அவர்களை கன்னட ரசிகர்களை தவிர பெரிதும் வேறு எந்த மொழி ரசிகர்களுக்கும் தெரியாமல் இருந்த நிலையில், தற்பொழுது … Read more

43 வருடமாக காபியை நான் குடிக்கவில்லை!! இதற்கான காரணம் இது தான் மனம் திறக்கிறார் நெப்போலியன்!!

I haven't had coffee in 43 years!! This is the reason why Napoleon opens his heart!!

குமரேசன் துரைசாமி என்கின்ற நெப்போலியன் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கிராமப்புற திரைப்படமான புது நெல்லு புது நாடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் . இவர் தமிழ் திரையுலகில் நுழையும் பொழுது இவருடைய வயது 27 ஆக இருந்தது. இவர் சினிமா துறை மட்டுமின்றி அரசியலிலும் சில காலம் இருந்து வந்தார்.திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கையில் பெரம்பலூர் தொகுதியை வளர்த்தெடுத்த நெப்போலியன், 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார் . பின்னர் மத்திய … Read more

தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைக்கு முடிவு சொன்ன ஆர் ஜே பாலாஜி!!

Dhanush and Nayanthara problem resolved by RJ Balaji!!

கடந்த சில நாட்களாகவே தனுஷ் மற்றும் நயன்தாராவின் உடைய பிரச்சனை குறித்த விவாதங்கள் செய்திகள் தான் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. தன்னுடைய காதல் திருமணம் குறித்து ஆவணப்படம் வெளியிட நினைத்த நயன்தாரா அவர்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முதல் முதலில் சந்தித்த நானும் ரவுடிதான் படத்திலிருந்து 3 வினாடி கொண்ட வீடியோ ஒன்றை தங்களுடைய ஆவண வீடியோவில் இணைத்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அவர்கள் இந்த 3 வினாடி வீடியோவிற்கு … Read more

பான் கார்டு தொலைந்து விட்டால் மேற்கொள்ள வேண்டிய புதிய வழிமுறை!!

New procedure to follow if PAN card is lost!!

இந்தியாவில் ஆதார் கார்டின் உடைய பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளதோ அதே அளவிற்கு தற்பொழுது பான் கார்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும் வருமானவரி கணக்குகளை நிர்வகிக்கவும் பான் கார்டுகள் மிகவும் அவசியமாகின்றன. எனவே தான் வேலைக்கு செல்லும் பலரும் கட்டாயம் அவர்கள் பெயரில் பான் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய நிதி நிறுவனங்களுக்கு என அதனுடைய பெயர்களில் பான் கார்டுகளை வாங்கி வைக்கும் பழக்கங்களும் உள்ளது. நம்முடைய … Read more

கனடா நாட்டில் பிரசவ வார்டு முழுவதும் இந்திய பெண்களாக நிறைந்துள்ளனர்!! அந்நாட்டு இளைஞர் சர்ச்சை பேச்சு!!

In Canada, the delivery wards are full of Indian women!! The country's youth controversy talk!!

கனடா மற்றும் இந்தியாவின் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா கனடாவின் இடையே பல சங்கடத்திற்குரிய நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கனடா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய பெண்கள் குறித்து தவறான முறையில் பேசி உள்ளார். இது தற்பொழுது வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை அதில் தெரிவித்து வருகின்றனர். இந்த இளைஞர் குறிப்பிடும் பொழுது, இந்திய பெண்கள் அனைவரும் கனடாவிற்கு வந்து தங்களுடைய குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகவும், இதன் … Read more

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கட்டணம் செலுத்த வேண்டியவர்கள்!! அரசு தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு!!

12th General Exam Fee Payers!! Directorate of Government Examination Notification!!

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கட்டணங்கள் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர்கள் கட்டிவிட வேண்டும் என்று அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் … Read more