ஆசனவாயில் அடிக்கடி கெட்ட வாயு வெளியேறாமல் இருக்க.. இந்த பானம் செய்து குடிங்க!!

Drink this drink to avoid bad gas in the anus.

இன்று பலரும் வாயுத் தொல்லையால் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.துர்நாற்றத்துடனும் அதிக சத்தத்துடன் ஆசனவாய் இருந்து வாயுக்கள் வெளியேறுவதால் தர்ம சங்கடமான சூழல் ஏற்படுகிறது.வாயுத் தொல்லையில் இருந்து விடுபட பிரண்டையை ரசம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்: 1)பிரண்டை துண்டு – 1/4 கப் 2)தக்காளி – ஒன்று 3)மிளகு – ஐந்து 4)பூண்டு – இரண்டு பற்கள் 5)உப்பு – சிறிதளவு 6)சீரகம் – 1/4 தேக்கரண்டி 7)கடுகு – 1/4 தேக்கரண்டி 8)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி … Read more

உங்கள் கூந்தல் எலி வால் போன்று ஒல்லியாக இருக்கா? அதன் வால்யூம் அதிகரிக்க.. இந்த ஆயில் யூஸ் பண்ணுங்க!!

Is your hair as thin as a rat's tail? To increase its volume.. use this oil!!

தலைமுடி அடர்த்தியாக இருக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.ஆனால் எல்லோருக்கும் அடர்த்தியான கூந்தல் வளருவதில்லை.உங்களின் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வெட்டிவேர்,கருஞ்சீரகம் உள்ளிட்ட சில பொருட்களில் தயாரித்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்.. 1)வேம்பாளம்பட்டை 2)வெட்டி வேர் 3)உலர்ந்த செம்பருத்தி 4)கருஞ்சீரகம் 5)வெந்தயம் 6)விளக்கெண்ணெய் 7)தேங்காய் எண்ணெய் 8)உலர் நெல்லி செய்முறை.. அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதனுள் ஒரு பாத்திரம் வைத்து டபுள் பாய்லிங் முறைப்படி எண்ணெய் … Read more

உடல் எடையை கட்டுப்படுத்தும் கருப்பு கவுனி!! இதை எப்படி பயன்படுத்துவது?

Black gown to control body weight!! How to use it?

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துகிறது. கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.இதை உங்கள் டயட் பிளானில் சேர்த்துக் கொள்ளுங்கள். கஞ்சி செய்ய தேவைப்படும் பொருட்கள்: 1)கருப்பு கவுனி அரிசி 2)வெங்காயம் 3)பூண்டு 4)சீரகம் 5)உப்பு 6)பச்சை மிளகாய் 7)கொத்தமல்லி தழை செய்முறை விளக்கம்: *இரவு நேரத்தில் பாத்திரம் … Read more

ஒரு வாரமா சளி இருமல் படுத்தி எடுக்குதா? ரிலீஃப் கிடைக்க இந்த மூலிகை டீ செய்து குடிங்க!!

Have a cold and cough for a week? Drink this herbal tea to get relief!!

குளிர்காலத்தில் சளி,இருமல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை டீ செய்து பருகுங்கள்.நிச்சயம் நோய் தொற்று அபாயம் குறையும். தேவையான பொருட்கள்: 1)அஸ்வகந்தா 2)தேன் 3)டீ தூள் 4)தண்ணீர் செய்முறை விளக்கம்: அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி,அரை தேக்கரண்டி டீ தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். பிறகு இதை ஒரு கிளாஸிற்கு … Read more

மூட்டு வலிக்கு இனி சிகிச்சை வேண்டாம்!! வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்!!

No more treatment for joint pain!! This one item at home is enough!!

முழங்கால் மூட்டு வலி இன்றைய காலத்தில் பொதுவான ஒரு பாதிப்பாகவிட்டது.முன்பெல்லாம் வயதானவர்கள் மூட்டுவலியை சந்தித்து வந்தனர்.இன்று வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் முழங்கால் வலி,மூட்டு வலி ஏற்படுகிறது.இதை சரி செய்ய கொத்தமல்லி விதைகள் உதவுகிறது.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் எலும்பு மற்றும் ஜவ்வின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. 1)கொத்தமல்லி விதை 2)பனங்கற்கண்டு 3)தண்ணீர் முதலில் 10 கிராம் அளவிற்கு வர கொத்தமல்லி விதையை வாணலியில் சேர்க்கவும்.பிறகு இதை அடுப்பில் வைத்து வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்.கொத்தமல்லி கருகிடக் கூடாது. … Read more

சர்க்கரை நோயை குணமாக்கும் கசப்பு காய்!! இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!!

Bitter fruit cures diabetes!! If you do this, children will love to eat!!

உடலில் குணப்படுத்த நோய் பாதிப்புகளில் ஒன்றாக சர்க்கரை உள்ளது.கடந்த காலங்களை விட தற்பொழுது சர்க்கரை நோய்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது.இந்நோய் பாதிப்பு இருப்பவர்கள் அதில் இருந்து எப்படியாவது மீண்டு விட மாட்டோமா என்று ஏங்கி கொண்டிருக்கின்றனர். இந்நோயில் இருந்து முழுமையாக மீள முடியாது என்றாலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.அதன்படி கோவைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)கோவைக்காய் 2)தேங்காய் துருவல் … Read more

உங்களுக்கு கண் சூடு.. நீர்வடிதல் குறைய இந்த மரத்தின் இலையை அரைத்து பூசுங்கள்!!

Keep your eyes warm.. Grind and apply the leaves of this tree to reduce drainage!!

கண்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கவில்லை என்றால் கண் எரிச்சல்,கண்’வீக்கம்,நீர் வடிதல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.இன்று பலரும் கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர். கண்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்பாகும்.கண்கள் இல்லையென்றால் வாழ்வே சிரமமாகி விடும்.ஆனால் இன்றைய தலைமுறையினர் கண் தொடர்பான பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மொபைல் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பது தான். இதனால் கண் சூடு,நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய இங்கு … Read more

நண்பன் திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக ஜூனியர் ஆர்டிஸ்ட் இடம் கெஞ்சிய ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த்!!

Jeeva and Srikanth who begged Junior Artist for a scene in Nandaan!!

2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நண்பன். இதில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் திரீ இடியட்ஸ் (2009) என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். நண்பன் படத்தில் ஒரு ரேகிங் காட்சி வரும். அதில் நானும், ஜீவாவும் அண்டர் … Read more

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடமறுத்த பிரபல பாடகர்!! வேறு வழியின்றி பாடியதால் ஹிட் அடித்த பாடல்!!

Famous singer who sang in AR Raghuman's music!! The song became a hit because it was sung in no other way!!

இசையுலகில் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் விருதுகளின் நாயகனான இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பல படங்களில் பலநூறு பாடல்களை இயற்றி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆக உள்ளார். 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையுலகில் கால் பதித்தவர் தான் திலீப் குமார் என்கின்ற ஏ ஆர் ரகுமான்.அந்த ஒரு படம் அடுத்தடுத்து அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டு வரை இவர் … Read more

ஆல் இந்தியா ரேடியோவில் இந்திய சுதந்திரம் குறித்த செய்தியை முதலில் தெரிவித்த நடிகர்!!

The actor who first broke the news of India's independence on All India Radio!!

தமிழ்நாட்டின் பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர். இவர் 80 மற்றும் 90களில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரை ஒரு நடிகராக மட்டுமே நாம் அறிந்திருந்த நிலையில், வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் இவர் இருக்கும் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டையில் பள்ளியில் பயிலும்போதே பள்ளி நாடகங்களில் மேடை ஏறினார். இவரது அண்ணனான பூர்ணம் சந்திரன் (எழுத்தாளர் உமாசந்திரன்) அனைத்திந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் பணியில் … Read more