சினிமா இண்டஸ்ட்ரி பற்றி நினைக்காமல் தன்னுடைய வாழ்க்கை குறித்து முடிவெடுத்த நடிகைகள்!!

Actresses who decided about their life without thinking about the film industry!!

சினிமா துறையை பொறுத்தவரையில் திருமணம் என்பது பெண்களுக்கு 30 வயதிற்கு மேல்தான் நடக்கிறது. ஆனால் ஆண்களுக்கோ சரியான வயதில் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. ஏனெனில், ஆண்களுக்கு திருமணம் நடப்பதனால் அவர்களுடைய கேரியரில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் பெண்களுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. அதனால் பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய கேரியரில் பல படங்களை நடித்து முடித்த பின்பு தான் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், கேரியரை விட தன்னுடைய வாழ்க்கையை முக்கியமான சினிமா துறையை துறந்த … Read more

நாகார்ஜுனா வீட்டில் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் திருமணங்கள்!!

Marriages to be held in Nagarjuna House

நடிகர் நாகார்ஜுனா அவர்கள் பிரபல தயாரிப்பாளரின் மகளான லட்சுமியை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. அதன் பிறகு சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தமிழ் சினிமாக்களில் நடிகர் நாகார்ஜுனா அவர்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக இருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. இவர்களுக்கு மகனாக பிறந்தவர் அகில். இரண்டாவது திருமணம் செய்து … Read more

ஜெயலலிதாவை அன்போடு அழைக்கும் நம்பியார்!! இவர்களுக்கும் இப்படி ஒரு உறவா என வியக்கும் திரையுலகம்!!

Nambiar calls Jayalalitha with love!! The film industry wonders if they have such a relationship!!

ஜெயலலிதாவை அன்போடு அழைக்கும் நம்பியார்!! இவர்களுக்கும் இப்படி ஒரு உறவா என வியக்கும் திரையுலகம்!! வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக தோன்றியவர் தான் ஜெயலலிதா. இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் இவர் நடிக்கும் பொழுது நம்பியாருக்கும் இவருக்கும் இடையில் நட்பு உருவாகியுள்ளது.இவர் எம்.ஜி.ஆருடன் ஏறத்தாழ 28 படங்களிலும் நடித்துள்ளார். அப்பொழுது வில்லனாக நடித்த நம்பியார் உடன் ஏற்பட்ட நட்பு இறுதிவரை இவர்களுக்குள் இருந்தது … Read more

குறைந்த விலையில் ரயிலில் பயணம் செய்ய இத பண்ணுங்க!! IRCTC ஐ விட குறைந்த கட்டணம்!!

Do this for cheap train travel!! LOWER FEE THAN IRCTC!!

ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு செயலி தான் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பயன்பாடாகும். இதில், தட்கல் முன்பதிவு, உறுதிப்படுத்தல் நிலை சரிபார்ப்பு, இருக்கை தேர்வு, ரயில் அட்டவணை மற்றும் PNR நிலை போன்ற அம்சங்களை நீங்கள் பெறலாம். இது பயன்படுத்த எளிதானது, டிக்கெட் முன்பதிவு செய்ய பாதுகாப்பான வழிகளில் ஒன்றாக இது உள்ளது. எனினும், இதேபோன்று இதனை விட குறைந்த கட்டணம் உள்ள நம்பகத் தன்மை வாய்ந்த செயலைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அவற்றை இந்த பதிவில் காண்போம். ரயில் … Read more

கோவையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

Special camp today and tomorrow in Coimbatore!! Don't miss it guys!!

கோவை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு எளிமையான முறையில் தங்களுடைய வரிகளை செலுத்த அரசு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் இந்த சிறப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மக்கள் எளிய முறையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த முடியும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்துள்ளதால் வேலைக்கு செல்லும் மக்களாலும் எளிமையான முறையில் வரிகளை செலுத்த முடியும் என்று மாநகராட்சி … Read more

நிலவில் பேஸ்மென்ட் அமைக்கும் சீனா!!வீடு கட்டி குடியேற முடிவு!!

China will build a basement on the moon!! Decided to build a house and settle down!!

விண்வெளி ஆராய்ச்சியில் புதியதொரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக சீனா அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. சீனா அரசானது 2030 க்குள் நிலவில் பேஸ்மென்ட் அமைப்பதற்கான முழு வேலைகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாபெரும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் சீனா நிலவில் இருக்கும் மண்ணைப் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட செங்கற்களை எடுத்துச் செல்லும் கார்கோ ராக்கெட்டை அடுத்ததாக ஏவ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 2035 ஆம் ஆண்டு நிலவில் பேஸ்மென்ட் அமைப்பதற்காக … Read more

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!! Kyc யில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்!!

RBI New Notification!! Changes made in Kyc!!

இந்திய ரிசர்வ் வங்கியானது கேஒய்சி முறையில் சில புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கேஒய்சி என்பது வாடிக்கையாளர் வங்கி கணக்குகளை தொடங்கும் பொழுது அவர்களின் அடையாள ஆவணங்களை சரி பார்ப்பது தான். இதை மேற்கொள்ள சில முக்கிய காரணங்கள் உண்டு. நிதி மோசடி, பயங்கரவாத விஷயங்களுக்கு பணம் செல்வதை தடுப்பதற்காக மற்றும் சதி செயல்களுக்கு பயன்பட்டு விடக்கூடாது போன்ற காரணங்களுக்காகத்தான் இந்த கேஒய்சி திட்டமானது இந்திய ரிசர்வ் வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் வங்கியில் கணக்கு … Read more

நாட்டிலேயே முதன்முறையாக இன்டர்நெட் டிவி வழங்கும் பிஎஸ்என்எல்!!

BSNL to provide Internet TV for the first time in the country!!

பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்கு செட்டாப் பாக்ஸ் இல்லாமல் இன்டர்நெட் மூலம் டிவி பார்க்கும் வசதியை பைபர் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் முதல் கட்டமாக இந்த சேவைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. அதன் பின்னரே நாடு முழுவதும் செயல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தரத்துடன் BSNL IFTV இன்டர்நெட் தற்போது ஆண்ட்ராய்டு டிவிகளில் மட்டுமே இயங்குகிறது. தனி செட் டாப் பாக்ஸ் தேவையில்லாமல் டிவி சேனல்களைப் … Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசினுடைய அன்பளிப்பு!!

Good News for Govt Employees!! A gift from the government!!

பண்டிகை காலங்கள் முடிந்த வேலைக்கு திரும்பி உள்ள அரசு ஊழியர்களுக்கு அன்பளிப்புடன் சேர்த்து DA 12% வருத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 12% DA உயர்வு வழங்கப்பட உள்ளதால், அவர்களுக்கு சம்பள உயர்வு 36 ஆயிரம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு 3% DA உயர்த்தியுள்ளது. ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் … Read more

DYE அடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த அச்சுறுத்தலை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!!

Do you have a habit of dyeing? So be aware of this threat!!

தலையில் வெள்ளை முடி வந்து விட்டால் அதை மறைக்க பயன்படுத்தப்படும் பொருள் டை.முன்பெல்லாம் வயதான பிறகு தான் வெள்ளை முடி எட்டி பார்த்தது.ஆனால் இக்காலத்தில் பள்ளி பருவ குழந்தைகளுக்கும் வெள்ளை முடி வரத் தொடங்கிவிட்டது.இதனால் சிறு வயதிலேயே கெமிக்கல் டை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.இயற்கை முறையில் இளநரையை போக்க முடியும். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் உடனடியாக முடியை கருப்பாக்கும் கெமிக்கல் டையை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.அதற்கு ஏற்றார் போல் … Read more