தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு வழங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்!!

Good news for cleanliness workers!! Government Apartments!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மானிய விலையில் வழங்கப்பட தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மானிய விலையில் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, மத்திய அரசின் பங்களிப்பாக 1.50 லட்சமும் மாநில அரசின் பங்களிப்பாக 7 லட்சமும் மானியமாக வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 2.11 லட்சத்தை மட்டும் பயனாளிகள் பங்களிப்பாக செலுத்தினால் போதும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். சொந்த வீடு இல்லாமல் தவிக்க கூடிய ஏழை … Read more

நடிகர் ரஜினிகாந்தை அடிக்கக் கூடிய தகுதி எனக்கு மட்டுமே உண்டு என்று கூறினார்!! பிரபல நடிகை பேட்டி!!

The actor said that only I am qualified to beat Rajinikanth!! Famous actress interview!!

“சிவாசிராவ் காயகவாடு” என்பது தான் சூப்பர் ஸ்டாரின் உடைய உண்மையான பெயர் ஆகும்.பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தினை கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் முக்கிய உள்ளார். சினிமா துறையில் நுழைந்த பொழுது பெரும்பான்மையாக வில்லன் … Read more

ரேஷன் கார்டு உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும்!! உதயநிதி ஸ்டாலின்!!

All daughters with ration card will be given the right amount!! Udayanidhi Stalin!!

மகளிர் உரிமை தொகை குறித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கூறியதாக பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், எனக்கும் உங்களுக்கும் 50 வருட கால உறவு உள்ளது என்றும் என்னை பார்ப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி. உங்களைப் பார்ப்பதில் எனக்கு … Read more

வாகனம் ஓட்ட மற்றும் வீடு கட்ட தடை!! காற்று மாசுபாட்டல் போடப்பட்ட அதிரடி உத்தரவு!!

Ban on driving and building houses!! Air pollution action order!!

டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபட்டுள்ளதால் அதனை குறைக்கும் வகையில் சில முடிவுகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன. அதில், அத்தியாவசியமற்ற முறையில் வீடுகளை கட்டுவதோ இடிப்பதோ முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில வகையான வாகனங்களுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காற்று மாசுபடுதல் என்பது டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசானது படிப்படியாக அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பார்த்த நிலையை … Read more

பெண்களே சுயத் தொழில் தொடங்க விருப்பமா? அப்போ அரசு வழங்கும் 1 கோடியை மிஸ் பண்ணிடாதீங்க!!

Are women willing to start their own business? Then don't miss the 1 crore provided by the government!!

பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக சுயத் தொழில் மற்றும் ஸ்மார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும் பெண்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இன்றைய உலகில் பெண்கள் பொருளாதார அடிப்படையில் பிறரை சார்ந்து இருக்காமல் தங்கள் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படுகிறார்கள்.அதற்காக சுயத் தொழில் போன்ற பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனால் சுயத் தொழில் தொடங்க அதிக நிதி தேவைப்படுவதால் பல பெண்களின் ஆசை நிறைவேறாமல் போகிறது. இந்நிலையில் … Read more

சம்பளம் இல்லாமல் பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்!!மகன் பிரணவ் மோகன்லால் குறித்து தாய் கூறும் தகவல்!!

Mohanlal's son is working in the farm without salary!! Mother tells about son Pranav Mohanlal!!

நடிகர் மோகன்லால் உடைய மகனான நடிகர் பிரணவ் மோகன்லால் ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் சம்பளம் எதுவும் இன்றி வேலை பார்த்து வருவதாக அவருடைய தாயார் தெரிவித்திருக்கிறார். Youtube சேனல் ஒன்று இருக்கு பேட்டி அளித்த சுசித்ரா மோகன்லால் அவர்கள் தன்னுடைய மகன் குறித்து கூறியிருப்பதாவது :- அப்பு, இப்பொழுது ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக என் மகன் சம்பளம் எதுவும் வரவில்லை என்றும், அங்குள்ள குதிரைகள் மற்றும் … Read more

அடுத்த மாதம் இயக்கப்படும் புதிய ரயில்கள்!! தண்ணீர் மூலம் ஓடக்கூடிய ஹைட்ரஜன் ரயில்!!

New trains to run next month!! Hydrogen train that can run on water!!

இந்தியாவில் நீராவி என்ஜின்கள் மூலம் இயக்கப்படும் டிரெயின்கள் இன்றளவும் ஒரு சிலவே இருக்கின்றன. அதில் நம்முடைய ஊட்டி பொம்மை ரயில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன காலத்திற்கு ஏற்றவாறு ரயில்கள் நிலக்கரி, பெட்ரோல், டீசல் இதனைத் தொடர்ந்து தற்பொழுது மின்சாரத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண ரயில் பயணம் முதல் அதிவேக ரயில் பயணம் வரை இக்காலத்தில் மக்களின் தேவையை பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத், சதாப்தி, தேஜஸ் போன்ற சொகுசு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், … Read more

இன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும் விண்கள்!! 100 அணுகுண்டுகளுக்கு சமம் என்று கூறும் விஞ்ஞானிகள்!!

Astronomers entering Earth's atmosphere today!! Scientists say it is equal to 100 nuclear bombs!!

பூமி ஆனது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி மட்டுமின்றி பல கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், தூசுகள் என ஏராளமானவை சூரியனை சுற்றி வருகிறது. இவை ஒவ்வொன்றும் சூரியனை சுற்றிவர அதன் நீள் வட்ட பாதைக்கு ஏற்றவாறு காலங்கள் மாறுபடுகின்றன. சூரிய குடும்பம் பற்றிய ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகள் இடையே இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பூமியை போன்று வேறு ஏதும் கோள்கள் இருக்கின்றனவா ? என்றும், எத்தனை சூரிய குடும்பங்கள் உள்ளன என்றும் பால்வழி … Read more

இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம்!! இனி இன்டர்நெட்டுக்கு குறையவே கிடையாது!!

Elon Musk's Starlink company to set foot in India!! There is no shortage of internet anymore!!

எலான் மஸ்கினுடைய ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் இந்தியாவிற்கு இனி வரும் காலங்களில் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய சேவை வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. மத்திய அரசினுடைய டேட்டா விதிகள் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கான விதிகளை எலான் மிஸ் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான எந்தவித ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே எலான் மஸ்க் அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது. அதன்படி, ஸ்டார்லிங்க் நிறுவனம் GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் … Read more

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் புதிய மாற்றம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

A new change in the products offered in ration shops!! Tamil Nadu Government Notification!!

நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதுவரையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 கிலோ அரிசியில் 2 கிலோ கோதுமையும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இவை இரண்டையும் சமமாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன்படி வழங்கப்படும் வருகிறது. அதாவது ரேஷன் அட்டை பயனர்களுக்கு 2.5 கிலோ அரிசியும், 2.5 கிலோ கோதுமையும் வழங்கப்பட உத்தரவிடப்பட்டது. மேலும், அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் தானியங்களில் … Read more