ஜீயோவின் அதிரடி ஆஃபர்!! ரூ.895 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!!

Jio's Action Offer!! 336 days validity for Rs.895!!

முகேஷ் அம்பானி உடைய ஜியோ நிறுவனம் வந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னுடைய ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. எனினும் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் இருந்து வருடாந்திர பிளான்களின் விலைகளை குறைத்து புதிய ஆபர்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வாறாக தற்பொழுது, ஜியோ ரூ 895 திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி :- இந்த ஜியோபோன் வருடாந்திர திட்டத்தில் (JioPhone Yearly Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), மாதாந்திர டேட்டா (Monthly Data) … Read more

டாஸ் மார்க்களில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்!! குடிமகன்களுக்கான அற்புத ஆஃபர்!!

NEW GUIDELINES IN DOS MARKS!! Amazing offer for citizens!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மார்க் கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து சாதாரணமாக நாளொன்றுக்கு 120 கோடி மது பாட்டில்கள் விற்பனை ஆகின்றன. அவ்வாறு பார்க்கையில் வருடத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதுவே, … Read more

அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி!! ரத்து செய்யப்படும் குடியுரிமை!!

Shocking news for Indian immigrants in America!! Citizenship to be cancelled!!

கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க தேர்தலை குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், கமலா ஹாரிசை தோற்கடித்த டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராகியுள்ளார். டிரம்ப் அவர்கள் அமெரிக்காவின் அதிபராக மாறியது அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இந்தியர்களை பொறுத்தவரையில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகவே அமைந்துள்ளது. ஏனெனில் ட்ரம்ப் அவர்கள் அதிபர் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்திருந்தார். அதில் முக்கியமான வாக்குறுதி இந்தியர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற செய்வேன் என்பதாகும். இவ்வாறு அவர் … Read more

இனி எங்கும் அலையாமல் வாக்காளர் அடையாள அட்டை உடனடியாக பெற முடியும்!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

Voter ID card can be obtained immediately without wandering anywhere!! Election Commission Notice!!

இந்திய குடிமக்களை பொறுத்தவரை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வாக்காளர் அட்டை வாக்களிப்பதற்கு பயன்படும் மிகப்பெரிய உரிமை அட்டையாகும். இந்த அட்டை இருந்தால் மட்டுமே இந்திய பிரஜை என்ற தகுதி உள்ளவராக சமூகத்தில் மதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அட்டையினை பதிவு செய்ய முகவரி சான்று, வயது சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் பான் கார்டு போன்றவற்றையும் பதிவு … Read more

உங்கள் உதடு எப்பொழுது வறண்டு காணப்படுகிறதா? இதை சரி செய்ய ரோஜா இதழ் போதும்!!

When do your lips feel dry? A rose petal is enough to fix this!!

உதடுகள் அழகாக மிருதுவாக மாற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்: 1)பால் 2)ரோஜா இதழ் செய்முறை: முதலில் ஒரு ரோஜா பூவின் இதழ்களை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும். அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 50 மில்லி பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த ரோஜா பேஸ்டை போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். பிறகு இதை … Read more

பெண்களுக்கான தமிழக அரசு வேலைவாய்ப்பு!! தமிழ் தெரிந்தால் போதும்.. மாதம் ரூ.15,000 ஊதியம் பெறலாம்!!

Tamil Nadu Government Employment for Women!! Knowing Tamil is enough.. You can get a salary of Rs.15,000 per month!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்ற துறையின் கீழ் பெண்களுக்கான உதவிகள் மற்றும் அரசு நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் 181 என்ற பெண்கள் உதவி எண் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைநகர் சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் பெண்கள் உதவி எண் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் பெண்கள் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

சென்னையில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழக அரசின் புதிய திட்டம்!!

Good news for students studying in Chennai!! Tamilnadu government's new scheme!!

தமிழக அரசு கல்விக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் தற்பொழுது சென்னையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் அவதிப்படும் நிலையினை மாற்ற புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு விடுதி கிடைக்காமல் தனியே ரூம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான வாடகையில் ரூம் எடுப்பதுடன் உணவிற்கு தனியாக பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்காக தமிழக அரசு இலவச தங்கும் … Read more

தவெக மாநாட்டில் தொலைந்த மகன்!! 14 நாட்களாகியும் கிடைக்காமல் தேடும் குடும்பம்!!

Prodigal Son at Taveka Conference!! The family has been searching for 14 days without being found!!

கடந்த மாதம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் நடைபெற்ற முடிந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி புஷ்பநாதன் ( 64) இவரது மனைவி 20ஆண்டுகள் முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இவர்களுக்கு மகன் … Read more

அமைதியான தீவை ராணுவ களமாக மாற்ற முயற்சிக்கும் இந்தியா!! குற்றம் சாட்டுகிறார் அந்தத் தீவில் வசிப்பவர்.

India is trying to turn a peaceful island into a military base!! Accuses the resident of the island.

இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இரு சிறிய தீவுகள்தான் அகலேகா. இந்தியா கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்க இது சிறந்த இடமாக இருக்கக்கூடும். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், அப்பகுதி எந்தளவுக்கு மாறியுள்ளது என்பது புலப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 350 பேர் மட்டும் வாழக்கூடிய அகலேகா தீவில் மீன்பிடித்தல் மற்றும் தென்னை மரங்களை வளர்த்தல் ஆகிய பணிகளை … Read more

நடிகர் சூர்யாவை வைத்தே பாகுபலி படத்தினை எடுக்க நினைத்தேன்!! ராஜமௌலி வெளிப்படை!!

I thought of doing Baahubali with actor Suriya!! Rajamouli Revealed!!

கங்குவா திரைப்படத்தின் பிரமோஷனலுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா மற்றும் அவரது பட குழுவினர் தெலுங்கில் இந்த படத்தினை ப்ரொமோட் செய்வதற்காக சென்றுள்ளனர். அதற்கு சிறப்பு விருந்தினராக ராஜமௌலி வந்துள்ளார். வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையிடப்பட உள்ள படம் தான் கங்குவா நடிகர் சூர்யாவினுடைய இந்த படத்தினை ஊர் ஊராக சென்று இப்படக்குழு ப்ரோமோ செய்து வருகிறது. கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஜமௌலி அவர்கள் பேசும்பொழுது, நான் வெளிப்படையாக பேச விரும்புகிறேன்.தெலுங்கு சினிமா இன்று … Read more