நடிகரிலிருந்து அமைச்சராக மாறியவர்!! நடிப்பதற்கு மோடியால் போடப்பட்ட தடை!!

Suresh Gopi turned actor to minister!! Modi ordered not to act in movies anymore!!

தமிழ் சினிமா துறையில் தீனா, ஐ மற்றும் தமிழரசன் போன்ற திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகர் தான் சுரேஷ் கோபி. இவர் சமீப காலமாக தன்னுடைய 250 வது படத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிகராக மட்டுமின்றி பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு பின் வெற்றியும் அடைந்தார். அதன்பின்னர், மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பொழுதும் இவர் ஏற்கனவே ஒரு சில மலையாள படங்களில் … Read more

இனி நான் எப்படி நடிக்க வேண்டும் என நான் மட்டும் தான் முடிவெடுக்க போகிறேன்!! நடிகை சமந்தா!!

It is men who decide the role of women in the film industry!! Actress Samantha is desperate!!

நடிகை சமந்தா அவர்கள் தமிழில் மட்டும் இன்றி மற்ற மொழி படங்களிலும் பிஸியாக வளம் வந்த நடிகை ஆவார். நேற்று மும்பையில் நடந்த பிசினஸ் டுடேயின் மோஸ்ட் பாப்புலர் வுமன் இன் பிசினஸ் 2024 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அவர்கள், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இந்த உலகில் சரியானதாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக இனி நடிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார். இப்போது வரை திரைப்படங்களில் பெரும்பாலும் … Read more

எங்களுக்கு இடையில் வந்தது கிரீன் டீ மட்டுமே!! மனம் திறந்து பேசிக் கொண்ட ரஜினி மற்றும் வைரமுத்து!!

Only green tea came between us!! Rajini and Vairamuthu who spoke openly!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து இருவரும் சமீபத்தில் சந்தித்த பேசியிருக்கின்றனர். நீண்ட நாள் கழித்து இவர்கள் இருவரும் பேசி மகிழ்ந்து தருணத்தை தன்னுடைய அழகிய வரிகளால் வருணித்திருக்கிறார் வைரமுத்து அவர்கள். வர்ணித்த வரிகளை தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகள் பின்வருமாறு :- உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு ‘கிரீன் டீ’யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை; இடைவெளியும் இல்லை சினிமாவின் அரசியல் … Read more

எம் எஸ் விக்கு பாடம் புகட்ட போட்ட பல்லவி!! ஹிட்டான கண்ணதாசனின் பாடல்!!

Pallavi to teach MSV a lesson!! Kannadasan's hit song!!

பாடலின் உடைய கம்போசிங்கிற்கு சீக்கிரம் வராமல் வீட்டிலேயே தூங்கிய எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் கோபத்துடன் கண்ணதாசன் அவர்கள் ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையின் தத்துவங்களை தன்னுடைய பாடலில் எளிமையாக கூறும் திறம்படைத்தவர் கண்ணதாசன் என்று கூறினால் அது மிகையாகாது. இவர் கவிஞர் மட்டும் இன்றி நல்ல கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பன்முக திறமைகளை கொண்டவராக சினிமா … Read more

பெண்களுக்கு அளவு எடுக்க ஆண்கள் அனுமதிக்கப்பட கூடாது!! உ. பி மாவட்ட பயிற்சி அதிகாரி ஹமீத் உசைன்!!

Men should not be allowed to measure women!! U. B District Training Officer Hamid Usain!!

இந்தியா முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசால் அறிவிக்கப்பட்ட வருகிறது. இதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் லக்னோவில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில், கலந்து கொண்ட மாவட்ட பயிற்சி அதிகாரி பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறியதாவது ;- பெண்களுக்கான உடற்பயிற்சி மையம், யோகா மையங்கள், நாடக அரங்குகளில் பெண் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்என ஷாம்லி மாவட்ட … Read more

அர்ச்சனா பட்நாயக்!! தமிழகத்தின் முதல் பெண் தேர்தல் அதிகாரி!!

Archana Patnaik!! Tamil Nadu's First Woman Electoral Officer!!

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்று பெருமையினை தனக்கே உரியதாக மாற்றிக் கொண்டுள்ளார் அர்ச்சனா பட்நாயக். 2018 ஆம் ஆண்டு முதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவலை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டும் … Read more

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! புதிய வீடு வாங்க நிதியுதவி வழங்கும் தமிழக அரசு!!

Good news for people!! Tamil Nadu Government to provide financial assistance to buy a new house!!

தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது கட்டப்பட்ட புதிய வீடுகளை வாங்க 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை பெற உதவிடுமாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 8 ஆம் … Read more

பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கனடா அரசு!! கண்டனம் தெரிவித்த இந்தியா!!

Canadian government protested press freedom!! Condemned India!!

ஆஸ்திரேலியா டுடே ஊடக நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறுகையில், “மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வதில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று கனடா அரசிற்கு கூறியுள்ளது. மேலும் அவர் கூறுகையில், எத்தனை தடை வந்தாலும் மக்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதை நேரடியாகவும் உண்மையாகவும் சொல்வோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பத்திரிக்கை சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் இப்பொழுது எங்களுக்கு ஆதரவும் கிடைத்துள்ளது என்றும், என்றைக்கும் வெளிப்படை தன்மையுடன் தான் நாங்கள் … Read more

ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்ட தவெக தலைவர்!!

Thaveka leader who had a surprise meeting with soldiers!!

நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் இறங்க முடிவெடுத்த நாள் முதல் அதற்கான செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய கட்சிக்கான பெயர், கொடி மற்றும் மாநாடு என தொடங்கிய அனைத்திலும் இவருக்கு பலவிதமான பிரச்சனைகள் உண்டாயிற்று. எனினும் எதனையும் பெரிதாக பொருட்படுத்தாமல் அதில் தன் மீது தவறு இருந்தால் சரி செய்து கொண்டு தன் பாதையில் முன்னேற தொடங்கினார் நடிகர் விஜய் அவர்கள். இப்படி தன்னுடைய முதல் மாநில அளவிலான பட்டி மாநாட்டை பல லட்சக்க ணக்கான … Read more

UGC யின் புதிய அறிவிப்பு!! புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்ட நெட் தகுதி தேர்வு!!

New Notification of UGC!! New Syllabus Added NET Eligibility Test!!

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன் மற்றும் டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ், வரலாறு, பொருளியல் உட்பட இன்னொருக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்கான மத்திய அரசின் உதவித்தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வு தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், நெட் தகுதி தேர்விற்கு எழுதப்படும் … Read more