ரகசியமா பாட சொன்னா.. இப்படியா பண்ணுவீங்க!! MSV பேச்சை தட்டாமல் செய்த பிரபல பாடகி!!

If you asked me to sing secretly.. would you do it like this!! The famous singer who made MSV speak without saying a word!!

இந்திய சினிமா துறையை பொறுத்தவரை இசையில் சாதித்தவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் இவர் என்றாலே இசை தன்னால் நம் மனதில் வந்து தாண்டவம் ஆடும் என்றால் ஒரு சிலரை குறிப்பிட்டு கூற முடியும். அப்படித்தான் பிரபல பாடகி ஆகவும் ரசிகர்களின் பட்டாலத்தை கொண்டவராகவும் இருக்கக்கூடிய பாடகி பி சுசிலா அவர்கள் செய்திருக்கக் கூடிய ஒரு செயல் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது. எப்பொழுதுமே ஒரு இசை அமைப்பாளர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு அப்படியே செய்யக்கூடியவராகத்தான் பி … Read more

2025 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி!! ஏப்ரல் 16 முதல் விண்ணப்பிக்கலாம்!!

Cooperative Management Diploma Training for the year 2025!! Applications can be made from April 16th!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான வகுப்புகள் வருகிற புதன்கிழமை அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என இணைப்பதிவாளர் பா ஜெய்ஸ்ரீ அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- 2025 ஆம் நிதி ஆண்டிற்கான 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் … Read more

தனியார் பள்ளிகளை தோற்கடிக்கும் அரசு பள்ளிகள்!! வெளிநாட்டுக்கு இணையான கல்வி சூழல்.. தமிழக அரசு அதிரடி முடிவு!!

Government schools defeat private schools!! Educational environment on par with foreign countries.. Tamil Nadu government takes drastic decision!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களுடைய கல்வி தரம் குறித்து பல முக்கிய முடிவுகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் கட்டாயமாக கல்வி என்பது ஒன்று கோளாய் அமைய வேண்டும் என்பது யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. எனினும் இப்பொழுது பல தனியார்கள் பள்ளிகளில் ஸ்டேட் போர்டு சிபிஎஸ்சி என பல்வேறு கல்வித் தகுதிகள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் … Read more

IPL 2025:மிகவும் ஆபத்தான வீரர் M S தோனி!!நான் இப்படி சொல்ல இது தான் காரணம்..ரிக்கி பண்டிங்!!

IPL 2025: M S Dhoni is the most dangerous player!! This is the reason why I say this..Ricky Punting!!

மார்ச் 22 2025 அன்று துவங்கிய ஐபிஎல் தொடரில் 18 ஆவது சீரிஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான வீரராக தோனி இருக்கிறார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார். தோனி குறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்திருப்பதாவது :- இது பெரிய அணிகள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் புதிதாக தோன்றிய சில அணிகள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் … Read more

நீ என்ன பெரிய ஆளு.. எனக்கு உன்னுடைய இசை சுத்தமா பிடிக்கல!! இளையராஜாவின் இசையை வெறுக்கும் பிரபலம்!!

What a great person you are.. I don't like your music at all!! A celebrity who hates Ilayaraja's music!!

80 காலகட்டங்களில் இருந்து இளையராஜா இசை உலகை ஆழ துவங்கி விட்டார் என்றும் இசை மாமேதை இசை ஞானி இசை கடவுள் என பல்வேறு பெயர்களால் ரசிகர்கள் இளையராஜாவை அழைத்து வருகின்றனர். இப்படி இசையுலகில் 50 ஆண்டு காலமாக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி இருக்கக்கூடிய ஒருவரின் இசை பிடிக்கவில்லை என பிரபலம் தெரிவிப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா தெரிவித்திருப்பதாவது :- அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா அவர்களை பஞ்சு அருணாச்சலம் … Read more

6 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டநாயகன் விருது!! தோனி சொன்ன ஒற்றை வார்த்தை!!

Man of the Match award after 6 years!! Dhoni's single word!!

IPL 2025 : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடைய வெற்றியை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு லக்னோவில் 30 ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் VS சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய நிலையில், இந்த முறையாவது சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுமா என்பது போல அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் … Read more

கோட்டை விட்ட சிவாஜி மற்றும் ஜெயலலிதா!! எம்ஜிஆர் தான் இதுக்கு சரி.. பிரபலம் கூறும் உண்மை!!

When it comes to property, Shivaji and Jayalalithaa left the fort!! MGR is the right one for this.. The truth that the famous people say!!

சொத்துக்களை பொருத்தவரை எம்ஜிஆர் தன்னுடைய சொத்துக்கள் தனக்குப்பின் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்நாள் முடியும் முன்பாகவே முடிவு செய்துவிட்டதாகவும் ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை சிவாஜி கணேசனும் அம்மையார் ஜெயலலிதாவும் கோட்டை விட்டுவிட்டதாக பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்திருக்கிறார். Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :- சிவாஜி கணேசன் அவர்களின் அன்னை இல்லம் வீட்டை பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு 20 பேர் வேலைக்கு வேண்டுமென்றும் அத்தனை … Read more

இந்த வார்த்தையை வச்சு எல்லாமா பாட்டு எழுதுவ!! எம்ஜிஆர் கூறிய கங்கை அமரனின் பாடல்!!

Everyone who has heard this word should write a song!! Gangai Amaran's song sung by MGR!!

தமிழ் திரையுலகிலும் அரசியல் வாழ்விலும் இன்றுவரை இவரை போல் ஒருவர் இல்லை என்று கூறும் அளவிற்கு தனித்து நிற்கக் கூடியவராக டாக்டர் எம்ஜிஆர் விளங்கி வருகிறார். மக்கள் இவருக்கு பொன்மனச் செம்மல் சின்னவர் என பல நற்பெயர்களை இட்டு அழைத்த வருகின்றனர் இவருடைய காலகட்டத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தையும் பலமுறை கேட்டு அதில் இருக்கக்கூடிய அர்த்தங்கள் தெளிவாக இருப்பின் மட்டுமே அந்த பாடலை தன் படத்தில் … Read more

பாக்யராஜின் 2 திருமணங்களையும் எம் ஜி ஆர் நடத்தி வைத்தாரா!! அட.. உயிரோடு இருக்கும்போதே அடுத்த கல்யாணமா!!

Did MGR perform both of Bhagyaraj's weddings!! Oh.. the next wedding while he was still alive!!

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய பொழுது அவருக்கு ஏற்பட்ட காதல் மற்றும் அவருடைய முதல் மனைவி குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தி ரியல் ஒன் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். Youtube சேனல் பேட்டியில் சபிதா ஜோசப் தெரிவித்திருப்பதாவது :- தமிழ் சினிமா துறையில் நடிக்க வந்த பொழுது நடிகை பிரவீனாவுக்கு தமிழ் தெரியாது என்றும் அவருக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக பழகத் தொடங்கிய பாக்கியராஜ் அவர்களுக்கும் நடிகை … Read more

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றம்!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

Major change brought to ration shops!! Employees are happy!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் குறைந்த விலையில் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை போன்றவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை பொருத்தவரை மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் நியாய விலை கடை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் விடுமுறை … Read more