பாலியல் தொல்லை வழக்கு!! FIR லிருந்து நீக்கப்பட்ட நிவின் பாலியின் பெயர்!!

Sexual harassment case!! Nivin Pauly's name removed from FIR!!

மலையாள ஹீரோவான நடிகர் நெவின் பாலின் மீது பெண் ஒருவர் பாலியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இப்பொழுது அந்த வழக்கிற்கும் இவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எஃப் ஐ ஆர் – லிருந்து காவல்துறை இவருடைய பெயரை நீக்கி உள்ளது. தென்னிந்திய நடிகராக அனைவரையும் ரசிக்க வைத்தவர் நிவின் பாலி. இவருடைய நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் மலையாள படங்களில் மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

சினிமா துறையில் புதிய பாதை அமைக்க முயற்சிக்கும் தனுஷ்!! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!!

Dhanush is trying to set a new path in the film industry!! Sivakarthikeyan in shock!!

2002 ஆம் ஆண்டு “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் தனுஷ் அவர்கள். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் தன்னுடைய தந்தையான கஸ்தூரிராஜா இயக்கத்தில் படங்களை நடிக்க துவங்கியுள்ளார். இவருடைய தனிப்பட்ட நடிப்பால் பல வெற்றி படங்களை குவித்து, தன்பால் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டார் என்றும் கூறலாம். பல படங்களில் நடித்து வெற்றி கண்டபல படங்களில் நடித்து வெற்றி கண்ட தனுஷ் அவர்கள், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் “குபேரா” … Read more

இயக்குனர் அட்லி குறித்து சிவகார்த்திகேயன் பேசியதில் கடுப்பான ஜிவி பிரகாஷ்!!

GV Prakash is fierce when Sivakarthikeyan spoke about director Atlee!!

கோலிவுடல் இயக்குனராக முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர். இப்பொழுது இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாறி வருகிறார். தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தான் இன்று பாலிவுட்டில் இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் வட மாநிலங்களில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் … Read more

பெண் குழந்தை பெறும் கர்ப்பிணிகளுக்கு ரூ 6,000!! மத்திய அரசு அறிவிப்பு!!

Rs 6,000 for pregnant women with baby girl!! Central Government Announcement!!

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ. 12000 ரூபாயிலிருந்து ரூ. 18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைப் போலவே, மத்திய மற்றும் மணிலா அரசு பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.இதில் பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திட்டத்தின் … Read more

அறங்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் ஏதும் வரவில்லை!! பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு!!

No applications received for trustee post!! Tamil Nadu government filed an affidavit!!

இந்து கோவில்களில் நியாயமான முறையில் அறங்காவலர் பணிக்கான நியமனம் நடைபெறவில்லை என்று இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. மேலும் இந்த வழக்கானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் வழக்கறிஞர் குமணன் கோயில்களின் விவரங்களை தாக்கல் செய்தார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கறிஞர் குமணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, இந்து சமய அறநிலையத்துறை வரம்புக்குள் மொத்தம் 31,163 … Read more

டி போர்டு வண்டி ஓட்ட இனி உரிமம் கட்டுப்பாடு கிடையாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

There is no more license restriction to drive T-Board!! Supreme Court action verdict!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனோடே டி போர்டு மட்டும் கனரக வாகனங்களுக்கென தனி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் ஒருவர் டி போர்ட் வண்டியை இந்த உரிமம் கொண்டு இயக்கலாம் என்று அதிரடி தீர்ப்பினை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தாலும் அவர்கள் 7500 … Read more

நவம்பர் 7, 8 தேதிகளில் பத்திரப்பதிவு செய்யப் போகிறீர்களா!! உடனே முந்துங்கள்!!

Are you going to deed on 7th and 8th November!! Go ahead now!!

சுபமுகூர்த்த தினங்களை ஒட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் அதாவது இன்று மற்றும் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- சுபமுகூர்த்த தினங்களாக மக்களால் பார்க்கப்படும் தினங்களில் அதிகப்படியான ஆவண பதிவுகள் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 7ஆம் தேதி மற்றும் 8 தேதிகளில் கூடுதலான டோக்கன்கள் வழங்க … Read more

விமானத்தில் செல்பவருக்கு ஆச்சரியமூட்டும் செய்தி!! பறந்து கொண்டே வைஃபை பயன்படுத்தலாம்!!

Surprising news for air travelers!! Use Wi-Fi on the fly!!

இந்தியாவில் விமானங்கள் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்தால் வைஃபை சேவைகளை இணைக்க முடியும் என்றும் அதுவரை மட்டுமே அனுமதி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 2024 ஆன இந்த ஆண்டுதான் இதில் சில திருத்தங்களை செய்து இதன் வரம்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் வை-பை பயன்படுத்துவதை தாண்டி விமானத்தில் பயணிக்கும் மக்கள் அனைவரும் 3000 மீட்டர் அல்லது பத்தாயிரம் அடி … Read more

ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருந்தால் 10 லட்சம் வரை கடனுதவி!! PM வித்யாலட்சுமி திட்டம்!!

If the annual income is less than 8 lakh, loan up to 10 lakh!! PM Vidyalakshmi Project!!

இனி எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் மாணவர்களுக்கு 7.50 லட்சம் வரையில் கல்விக் கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிஎம் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கான நோக்கமாக நன்றாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு 75% மத்திய அரசின் உத்தரவாதத்துடன் 7.50 லட்சம் … Read more

ரயிலில் முன்பதிவு செய்யப்படும் RAC டிக்கெட்டுகள்!! காத்திருப்பு பட்டியலுக்கு செல்லும் நிலை!!

RAC tickets booked by train!! WAITING LIST STATUS!!

ரயிலில் முன்பதிவு தொடங்கும் போதெல்லாம், முதலில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கும். அதன் பிறகு RAC டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. RAC என்பது ரத்து செய்தலுக்கு எதிரான முன்பதிவு. அதாவது கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் உள்ள பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால், RAC பயணிகளின் டிக்கெட் உறுதி செய்யப்படும். RACக்குப் பிறகு, காத்திருப்புப் பட்டியல் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் இதுவே இதனுடைய வழிமுறைகள் ஆகும். ரயிலில் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து … Read more