10 வது படித்திருந்தால் மாதம் ரூ .5000!! மத்திய அரசின் புதிய இன்டர்ன்ஷிப் திட்டம்!!

5000 per month if you have studied 10th!! Central Govt New Internship Scheme!!

இந்தியாவில் வேலையில்லாமல் போராடும் இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்று தர பிரதமர் மோடி அவர்கள் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளார். டி.சி.எஸ்., மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, எச்.டி.எப்.சி., வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு இதற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சேரும் இளைஞர்களுக்கு … Read more

இனி 999 க்கே ஆண்ட்ராய்டு போன் வாங்கலாம்!! ஜியோவின் அசத்தல் ஆப்பர்!!

Diwali is not over yet!! The Jio company that gives the offer!!

உலகிலேயே முதன் முதலில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனை 999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்த உள்ளது ஜியோ நிறுவனம். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமானது தன்னுடைய புதிய படைப்பான ஜியோ பாரத் 5g என்ற ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அனைத்து சூழ்நிலை மக்களும் வாங்கக்கூடிய எளிய விலையில் அறிமுகப்படுத்தியதுடன். இதில், மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஜியோ பாரத் 5g … Read more

ஃபோன் செட்டிங்ல இதை மட்டும் செஞ்சு பாருங்க!! ஸ்பேம் கால்ஸ் நிறுத்த செம ஐடியா!!

Just check this in phone settings!! Great idea to stop spam calls!!

ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தருக்கும் பல வகையான ஸ்பேம் கால்ஸ் வந்துகிட்டே இருக்கு. இதை நிறுத்த நம்முடைய ஆண்ட்ராய்டு போன்லயே சூப்பர் செட்டிங் இருக்கு. ஆனால் இதுவரை யாரும் அதை கவனித்ததில்லை என்றே சொல்ல வேண்டும். ஸ்பேம் கால்ஸ் பெரும்பாலான நேரங்களில் நம்முடைய நேரங்களை வீணாக்குகின்றது. மேலும் எரிச்சல் ஊட்டும் விதமாக சில நேரங்களில் மீண்டும் மீண்டும் இந்த கால் வந்து கொண்டே இருப்பதால் நம் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறலாம். இதனை சரி … Read more

UPI இருந்தால் போதும்.. ATM கார்டு இல்லாமலே இனி ஈஸியாக CASH எடுக்கலாம்!!

All you need is UPI.. Now you can easily withdraw CASH without an ATM card!!

இன்றைய நவீன உலகில் வாங்கித் துறையில் புதிய தொழிநுட்ப பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த காலங்களில் பணம் எடுக்க மற்றும் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது.இதனால் நேரம் வீணாவதோடு கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றாக தற்பொழுது ATM மெஷின் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ATM கார்டு மூலம் பணம் எடுப்பது பணம் செலுத்துவது,வங்கி கணக்கு இருப்பு அறிதல் போன்ற பல சேவைகள் கிடைப்பதால் … Read more

அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில் பணி!! தமிழ் தெரிந்தால் மாதம் ரூ.48,000 ஊதியம் கிடைக்கும்!!

Arulmiku Marga Sakaya Ishwarar Temple Mission!! If you know Tamil, you will get a salary of Rs.48,000 per month!!

தலைநகர் சென்னையில் உள்ள மதுரவாயிலில் அமைந்துள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில் பணி: *மேலக்குழு – 01 *பகல் காவலர் – 01 *இரவு காவலர் – 01 காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று … Read more

கவிஞர் சினேகன் எழுதிய பாடலை தன்னால் பாட முடியவில்லை என்று கூறிய எஸ் பி பாலசுப்ரமணியம்!!

S P Balasubramaniam said that he could not sing the song written by poet Snegan!!

தன்னைவிட வயதில் சிறியவராக இருக்கும் சினேகன் எழுதிய பாடலை தன்னால் பாட முடியவில்லை என்று மனம் உடைந்து சினேகன் அவர்களுக்கு கால் செய்து தன் மன வேதனையை பகிர்ந்து கொண்ட பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள். புத்தம் புது பூவே என்ற படத்திற்கு பாடல் வரிகள் எழுதியதன் மூலம் 1997 ஆம் ஆண்டு கவிஞராக தமிழ் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர் சினேகன். ஆனால் இந்த படம் சினிமா துறையில் வெளிவராமல் போய்விட்டது. எனினும் … Read more

விடாமுயற்சி திரைப்படம் வெளிவருமா என லைக்கா நிறுவனத்திற்கு கால் செய்த நடிகர் அஜித்!!

Actor Ajith called Leica to ask if the movie Vidathan will be released!!

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் தான் விடாமுயற்சி. நடிகர் அஜித் அவர்கள் அடுத்த வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என்ற கேள்வி அனைத்து ரசிகர்களிடையும் கேட்கப்பட்டு வருகிறது. தீபாவளி அன்று இந்த படத்தின் டீசர் ஆவது வெளிவரும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. உண்மையில் ரசிகர்களின் மனநிலை தற்பொழுது எங்களுக்கு விடாமுயற்சி படமே வேண்டாம் என்று கூறுவது போல் … Read more

என் உடலை விற்று தான் சினிமா வாய்ப்பு பெற வேண்டுமா!! நடிகை ஆதங்கம்!!

Should I sell my body to get a film opportunity!! The actress is nervous!!

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசைதான். அதற்காக என் உடலை வெற்றி தான் நடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கு கிடையாது என தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகை ரெஜினா காசன்ட்ரா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது பாலிவுட்டில் நடிகையாக களம் இறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் குறித்து இவர் பேசும் பொழுது, தமிழ் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்றால் எந்த மொழியும் … Read more

என்ஜிகே திரைப்படத்தின் போது இயக்குனர் செல்வராகவன் என்னை நடத்திய விதம் எனக்கு பிடிக்கவில்லை!! நடிகை சாய் பல்லவி!!

I didn't like the way director Selvaraghavan treated me during NGK!! Actress Sai Pallavi!!

சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்த படம் தான் அமரன். இந்த படம் உலக அளவில் 155 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இது ஒரு உண்மை கதை ஆகும். மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதை என்பதால் ரசிகர்கள் இடையே கண்ணீரையும் மன நெகிழ்வையும் உருவாக்கியது. செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக சாய் பல்லவி நடித்த படம் தான் என் ஜி கே. இத்திரைப்படத்தில் நடித்த பொழுது தனக்கு ஏற்பட்ட சம்பவங்கள் … Read more

ஷாலினி – சங்கீதாவின் உன்னதமான நட்பு!! நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவிற்காக ஷாலினி செய்த உதவி!!

Shalini - Sangeetha's classic friendship!! Shalini's help for actor Vijay's wife Sangeeta!!

நடிகை ஷாலினி மற்றும் விஜய் அவர்களின் மனைவி ஆன சங்கீதா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்றும், விஜயின் மனைவி சங்கீதா அவர்கள் தற்பொழுது விஜயினுடைய வீட்டில் இல்லை என்றும் பலவிதமான வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம் இறைவனடி சேர்ந்த முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோபாலபுரம் வந்திருந்தார் விஜயின் மனைவி சங்கீதா அவர்கள். இதனால் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரியவில்லை … Read more