திருவண்ணாமலை பரணி தீபம் மற்றும் மகா தீபம்!! இத்தனை பேருக்கு மட்டுமே அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
நம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற திருத்தளங்களில் ஒன்று அண்ணாமலையார் கோயில்.இது தமிழகத்தின் வட மாவட்டமான திருவண்ணாமலையில் அமைந்திருக்கிறது.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 01 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மேலும் டிசம்பர் 04 அன்று … Read more