அரசு மருந்தகம் வைக்க வெளியான அறிவிப்பு!! இதுதான் கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!

1000 CM dispensaries to be set up!! Tamil Nadu Government invites those who are interested to apply!!

15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்றும் அதற்காக பொதுப்பெயர் மருந்தகங்கள் உருவாக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இதற்கான முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தினை சிறப்பாக … Read more

இனி டிக்கெட் முன்பதிவு செய்ய இது தான் வழி!! ரெயில்வே நிர்வாகத்தின் அசத்தல் ஐடியா!!

A new app named Super App!! Railway department takes action at a cost of Rs.100 crore!!

தற்பொழுது அனைவரும் ரயிலில் முன்பதிவு செய்வதற்கு ஒரு சில செயலிகளையும் வலைதள பக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே துறை 100 கோடி செலவில் சூப்பர் ஆப் என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ‘ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்’ என்ற செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்தின்போது உணவு ஆர்டர் செய்வதற்கு, ‘ஐ.ஆர்.சி.டி.சி., இ – கேட்டரிங்’ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ரயில் பயணத்தின் போது … Read more

ஏ ஆர் முருகதாஸிற்காக உயிரைக் கொடுக்கத் துணிந்த சல்மான்கான்!!

Salman Khan dared to give his life for AR Murugadoss!!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் படம் தான் சிகந்தர். இதில் ஹீரோவாக நடிகர் சல்மான் கான் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் சிகந்தர் படத்தினை மட்டும் தற்பொழுது இயக்கவில்லை அதற்கு இணையாக சிவகார்த்திகேயன் 23 என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சல்மான் கானுக்கு கொலைமிரட்டல் விடப்பட்டதால், ஒட்டுமொத்த படக்குழுவினருமே பயந்து விட்டனர். அப்படி இருக்கும்போது, நடிகர் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. … Read more

புதிய திட்டம்!! புதிய அணுகுமுறை!! புதிய கருவிகளுடன் களம் இறங்கும் ஈரான்!! பயத்தில் இஸ்லாமிய நாடுகள்!!

NEW PROJECT!! New Approach!! Iran enters the field with new tools!! Islamic countries in fear!!

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடந்து வரும் சமயத்தில் சமீப காலத்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இதற்கான பதிலடி நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம் என ஈரான் அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்நிலையில், ஈரான் அரசு இஸ்ரேலுக்கு இஸ்லாமிய நாடுகள் உதவ கூடாது என்று செய்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலும் தன்னுடைய இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு ஆயுதமாகி வரும் நிலையில், தற்போது ஈரான் அரசு இஸ்ரேலுக்கு எதிராக போர் புரிய புதிய திட்டங்களை தீட்டி உள்ளதாகவும் மேலும் … Read more

இப்படியும் ஒரு தடையா!! வினோதமான விதியை பின்பற்றும் சுவிட்சர்லாந்து மக்கள்!!

Is this a barrier!! Swiss people follow a strange rule!!

சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு பத்து மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்ட வினோதமான விதி ஒன்று உள்ளது. அதாவது, அந்த நாட்டில் இரவு 10 மணி முதல் காலை ஏ 7 மணி வரை டாய்லெட்டில் உள்ள ப்ளஷய் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அந்த வினோதமான விதி. இந்த விதியினை அரசு போடவில்லை என்றாலும், நிலத்தின் உரிமையாளர்கள் இந்த இதனை போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விதி போடப்பட்டதற்கான காரணமாக கூறப்படுவது, ஃபிளஷை பயன்படுத்துவதனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு … Read more

10 ரூபாய் நாணயம் வைத்திருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி!!

Good news for all those who own 10 rupees coin!!

சமீப காலங்களில் 10 ரூபாய் நாணயம் பெறுவது மற்றும் கொடுப்பதில் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்க RBI முடிவெடுத்துள்ளது. இந்த நாணயம் சட்டபூர்வமாக செல்லும் என்று அறிவிப்பு வெளியானாலும், மளிகை கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் இந்த நாணயங்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுமக்களும் கடைகளில் 10 ரூபாய் நாணயம் கொடுக்கப்பட்டால் அதனை வாங்க மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தயக்கம் அவற்றின் சட்டபூர்வமான … Read more

SBI கணக்குகளில் திருடப்படும் பணம்!! SBI வாடிக்கையாளர்களுக்கு இந்திய அரசு கொடுத்த புதிய எச்சரிக்கை!!

Money stolen from SBI accounts!! New warning issued by Indian government to SBI customers!!

இந்தியாவில் உள்ள 50 கோடிக்கும் மேற்பட்ட எஸ்பிஐ பயனாளர்களுக்கு இந்திய அரசாங்கம் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. உங்களிடம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் உடனே உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் காண்போம். இந்தியாவில் தற்போது புதிய வகை ஸ்கேம் மூலம் SBI வங்கி … Read more

கனடா கோயிலில் தாக்கப்பட்ட இந்தியர்கள்!! இந்தியா – கனடா இடையே முற்றும் பகை!!

Indians attacked in Canada temple!! Total enmity between India and Canada!!

பிராம்டன் பகுதியில் உள்ள கோயிலில் இந்துக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது காலிஸ்தான் மூலம் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இந்திய மக்களிடையே இது கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. மேலும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மற்றும் பல அரசியல் தலைவர்களும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கனடா அரசு இந்தியாவை தங்களுடைய எதிரி நாடு … Read more

இந்தியா – சீனா போரினால் பறிபோன ரத்தன் டாடாவின் வாழ்க்கை!! ரத்தன் டாட்டாவின் காதலி வெளிப்படை!!

Ratan Tata's life lost due to India-China war!! Ratan Tata's Girlfriend Revealed!!

இந்தியாவின் வெற்றிபெருமான தொழிலதிபராக திகழ்ந்தவர் ரத்தன் டாட்டா. இவர் தொழில் துறை சார்ந்த வரையில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் எனினும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. அவரிடம் நடத்தப்பட்ட பல்வேறு நேர்காணல்களில் நீங்கள் ஏனெனினும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விதான் அதிகம் கேட்கப்பட்டது. அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது காதல் வயப்பட்டு திருமணத்திற்கு தயாராக இருந்த நேரத்தில் இந்தியா சீனா இடையில் ஏற்பட்ட ஒரு போர் … Read more

தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாதம் 55000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

55000 per month employment in Thanjavur Agricultural University!!

தென்மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்ன் காலியாக உள்ள Teaching Assistance பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம்(TAMIL NADU AGRICULTURE COLLEGE AND RESEARCH UNIVERSITY, THANJAVUR (TNAU)) பணி: *Teaching Assistance காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் … Read more