கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த இந்தியன் ரிசர்வ் பேங்க் வெளியிட்ட முக்கிய உத்தரவு!!
இந்தியாவில் நாளுக்கு நாள் 500 ரூபாய் தாளின் கள்ள நோட்டு பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஆர்பிஐ சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் இதனை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்திய நாட்டின் கரன்சி முறையை வலுப்படுத்தும் வகையில் இந்தியன் ரிசர்வ் பேங்க் 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கமாக போலி ரூபாய் நோட்டுகளை தடுத்து பொதுமக்களை நிதி மோசடியில் இருந்து பாதுகாப்பதே என்று குறிப்பிட்டு இருக்கிறது. 500 … Read more