கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த இந்தியன் ரிசர்வ் பேங்க் வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

இந்தியாவில் நாளுக்கு நாள் 500 ரூபாய் தாளின் கள்ள நோட்டு பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஆர்பிஐ சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் இதனை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்திய நாட்டின் கரன்சி முறையை வலுப்படுத்தும் வகையில் இந்தியன் ரிசர்வ் பேங்க் 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கமாக போலி ரூபாய் நோட்டுகளை தடுத்து பொதுமக்களை நிதி மோசடியில் இருந்து பாதுகாப்பதே என்று குறிப்பிட்டு இருக்கிறது. 500 … Read more

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு!! பாதுகாப்பு படையில் “கான்ஸ்டபிள்” வேலைவாய்ப்பு!!

educational-qualification-10th-class-constable-employment-in-defense-force

உங்களில் பலருக்கு பாதுகாப்பு படையில் பணி புரிய வேண்டுமென்ற கனவு இருக்கும்.உங்களை கனவை நனவாக்கும் வகையில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தோ-திபெத் எல்லை காவல் படை பணி: *Constable காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 545 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வி தகுதி: இப்பணிக்கு … Read more

மாதாந்திர மின்கட்டண கணக்கெடுப்பு கொண்டு வரப்படும்!! தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாத திமுக!!

Monthly electricity bills will be brought!! DMK did not implement the election promise!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர கணக்கெடுப்பின் மூலம் மின் கட்டணத்தை குறைப்போம் என்று வாக்குறுதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ப்ரீபெய்டு மின் கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின்சார கணக்கீட்டை மாதாந்திர கணக்கீடாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் … Read more

அரசியலில் வீழ்ச்சி அடைந்தவர்!! இப்பொழுது திரையுலகில் உயர்வை அடைந்து வருகிறார்!!

Fallen in politics!! Now he is getting high in the film industry!!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது சிறுவயதில் இருந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சில காலங்களாக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அரசியல் பாதை இவருக்கு தோல்வியிலேயே முடிந்தது என்றும் கூறலாம். எனவே இவர் மீண்டும் திரையுலகில் தனது வெற்றி பாதையை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவ்வாறு சினிமா துறையில் மீண்டும் நுழைந்த கமலஹாசன் முதலில் விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். … Read more

தளபதி 69 இல் இருந்து விலகிய நடிகர் சத்யராஜ்!! விஜய் அரசியலுக்கு வந்தது தான் காரணமா!!

தளபதி 69 இல் இருந்து விலகிய நடிகர் சத்யராஜ்!! விஜய் அரசியலுக்கு வந்தது தான் காரணமா!!

தளபதி விஜய் அவர்களின் கடைசி திரைப்படமான தளபதி 69 இல் இருந்து நடிகர் சத்யராஜ் அவர்கள் முழுவதுமாக விலகி இருக்கிறார் என்ற செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் விஜய் மற்றும் சத்யராஜ் அவர்கள் இணைந்து நடித்த தலைவா திரைப்படத்தில் இவர்கள் இருவரும் அப்பா மற்றும் மகனாக நடித்திருந்தனர். மேலும் நண்பன் திரைப்படத்திலும் இவர்களின் கதாபாத்திரங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன என்றும் கூறலாம். இவ்வாறு இருக்கையில், தற்பொழுது மீண்டும் இவர்கள் இணைந்து … Read more

ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கும் இந்தியன் 3!! திரையரங்குகளில் வெளியிடப்படாதது ஏன் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Indian 3 to be released on OTD platform!! Why fans are shocked that it was not released in theaters!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம் தான் இந்தியன். இந்த படம் அக்காலத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் தொடர்ச்சியை இயக்குனர் சங்கர் அவர்கள் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதில் இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. எனினும் திரைக்கு வந்த சில தினங்களிலேயே எதிர்பார்த்த அளவு இப்படம் இல்லை என மக்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும், இயக்குனர் சங்கர் … Read more

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!! இஸ்ரேலுடன் இணைப்பை கட்டளை!!

A warning to Muslims all over the world!! Mandate annexation with Israel!!

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஈரான் அரசு உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்காக இஸ்ரேல் மீண்டும் ஈரானை தாக்கியது. அதனோடு மட்டுமில்லாமல் இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு இரண்டாம் … Read more

ஐந்தாவது சைபர் எதிரியாக அறிவிக்கப்பட்ட இந்தியா!! குற்றம் சாட்டிய கனடா!!

ஐந்தாவது சைபர் எதிரியாக அறிவிக்கப்பட்ட இந்தியா!! குற்றம் சாட்டிய கனடா!!

கனடா அரசு ஏற்கனவே நான்கு நாடுகளை சைபர் எதிரியாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தியாவையும் ஐந்தாவது சைபர் எதிரியாக அறிவித்திருப்பது இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் கனடா இடையே மோதல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து, சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மிரட்டல் மற்றும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சர் … Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!!நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்!!

The next step of the Tamil Nadu Success Club!! What will be the response to criticism!!

விஜய் மக்கள் இயக்கமாக இருந்ததை தமிழக வெற்றிக்கழகமாக நடிகர் விஜய் அவர்கள் மாற்றியுள்ளார். மேலும் முறையாக அரசியல் கட்சியாக இதனை பதிவு செய்து இக்கட்சிக்கான பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு கடந்த 27ஆம் தேதி விக்ரவாண்டியில் உள்ள வி.சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வர சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. இதில் கட்சியினுடைய கொள்கைகள் மக்கள் மத்தியில் பறைசாற்றப்பட்டது. இதனை மற்ற கட்சிகள் எதிர்த்தும் … Read more

ரத்து செய்யப்பட்ட 60 விமானங்கள்!! இந்தியா – அமெரிக்கா இடையே விமான போக்குவரத்திற்கு தடை!!

ரத்து செய்யப்பட்ட 60 விமானங்கள்!! இந்தியா - அமெரிக்கா இடையே விமான போக்குவரத்திற்கு தடை!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே போக்குவரத்து மேற்கொள்ளும் 60 விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா நிறுவனம். கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வர உள்ள நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அதிகப்படியான பயணிகள் வந்து செல்லும் காலம் என்பதால் இது பயணிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. திடீரென 60 விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்வதற்கான காரணமாக கூறப்படுவது :- ஏர் இந்தியா நிறுவனம் பராமரிப்பு காரணமாக 60 விமானங்களை ரத்து செய்ததாக தெரிவித்திருக்கிறது. … Read more